• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, November 21, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    #BREAKING ஆக்கிரமிப்புகளுக்கு சீல் வைக்க எதிர்ப்பு... ஜோதிமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது பாய்ந்தது வழக்கு...!

    கரூரில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    Author By Amaravathi Fri, 21 Nov 2025 10:02:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Karur protest case register against m r vijayabaskar and jothimani

    கரூர் வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவில் இட பிரச்சனை தொடர்பாக நடந்த போராட்டத்தில் நேற்று கைது செய்யப்பட்ட காங்கிரஸ் எம்பி ஜோதிமணி மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக் கிணங்க வெண்ணமலை பாலசுப்பிரமணியசுவாமி ஆலயத்திற்குட்பட்ட கோவில் இடங்களை சீல் வைக்கும் பணியில் இந்து அறநிலை துறை அதிகாரிகள் கடந்த சில ஆண்டுகளாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவு கிணங்க பல்வேறு இடங்களில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கடைகளுக்கு சீல் வைக்கும் பணியும், காலியிடங்களுக்கு போர்டு வைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இவனை எதிர்த்து அப்பகுதி மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .

    இதையும் படிங்க: “தமிழகத்தில் பதற்றத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி” - பகீர் குற்றச்சாட்டை முன்வைத்த கரூர் எம்.பி. ஜோதிமணி...!

    நேற்று காலை வெண்ணமலை அருகே இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கோவில் இடம் எனக் கூறப்படும் பகுதிக்கு நடவடிக்கை மேற்கொள்ளவிருந்தனர்.

    அப்பொழுது அங்கு இருந்த 100- க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அதிகாரிகள் மற்றும் காவல்துறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். அப்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு ஆண்கள், ஒரு பெண்கள் உட்பட மூவர் தாங்கள் வைத்திருந்த மண்ணைனையை தலையில் ஊற்றி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    அதை தொடர்ந்து பணியில் இருந்த போலீசார் அவர்களை அழைத்துச் சென்று அவர்கள் மீது தண்ணீரில் ஊற்றி பத்திரமாக மீட்டனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கரூர் எம்பி ஜோதிமணி மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் அறநிலையத்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, தொடர்ந்து மக்களோடு இணைந்து 20 நிமிடத்திற்கும் மேலாக மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    பொதுமக்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி ஜோதிமணி, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அனைவரும் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அருகில் இருந்த தனியார் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    தற்போது அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் திமுக, பாமக, நாம் தமிழர், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் உட்பட பல்வேறு நபர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல் அதிகாரிகள் சீல் வைக்க வந்த போது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற கண்ணம்மாள், சக்திவேல், பரமேஸ்வரி, மகேந்திரன் ஆகிய 4 பேர் மீதும் மனித உயிருக்கு ஆபத்து விளைவித்தல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    மேலும், அறநிலையத்துறை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தை சேர்ந்த கருணாமூர்த்தி, கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 30 பேர் மீதும் சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: கரூரில் பரபரப்பு... ஒன்று கூடிய மக்கள்... ஜோதிமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர் குண்டுக்கட்டாக கைது ...!

    மேலும் படிங்க
    என்னடா.. ட்வீஸ்ட் அடிக்கிறீங்க.. முத்துக்கிட்ட ரோகிணி பத்தி பத்தவச்சிட்டீங்களே மீனா..! சிறகடிக்க ஆசையில் பரபரப்பு..!

    என்னடா.. ட்வீஸ்ட் அடிக்கிறீங்க.. முத்துக்கிட்ட ரோகிணி பத்தி பத்தவச்சிட்டீங்களே மீனா..! சிறகடிக்க ஆசையில் பரபரப்பு..!

    சினிமா
    உடைந்து கிடந்த பூட்டு... ஆடிட்டர் வீட்டில் நடந்த பகீர் சம்பவம்... ஒட்டுமொத்த குடும்பமே கதறல்...!

    உடைந்து கிடந்த பூட்டு... ஆடிட்டர் வீட்டில் நடந்த பகீர் சம்பவம்... ஒட்டுமொத்த குடும்பமே கதறல்...!

    குற்றம்
    அடுத்த டார்கெட் தமிழ்நாடு! உத்தரவாதம் கொடுத்தார் மோடி! உற்சாகத்தில் பாஜக தொண்டர்கள்!

    அடுத்த டார்கெட் தமிழ்நாடு! உத்தரவாதம் கொடுத்தார் மோடி! உற்சாகத்தில் பாஜக தொண்டர்கள்!

    அரசியல்
    #BREAKING "ஆர்.என்.ரவியை அவ்வளவு லேசுல விடமாட்டேன்... " - ஆளுநருக்கு எதிராக சபதமேற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்...!

    #BREAKING "ஆர்.என்.ரவியை அவ்வளவு லேசுல விடமாட்டேன்... " - ஆளுநருக்கு எதிராக சபதமேற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்...!

    அரசியல்
    பிரபல இசையமைப்பாளரை கரம் பிடிக்கிறார் ஸ்மிருதி மந்தனா..!! அட இவரா..!!

    பிரபல இசையமைப்பாளரை கரம் பிடிக்கிறார் ஸ்மிருதி மந்தனா..!! அட இவரா..!!

    கிரிக்கெட்
    இந்தியாவின் அதிவேக வளர்ச்சி..!!  2030க்குள் 100 பில்லியன் டாலர் இலக்கு..!! மத்திய அரசின் சூப்பர் தகவல்..!!

    இந்தியாவின் அதிவேக வளர்ச்சி..!! 2030க்குள் 100 பில்லியன் டாலர் இலக்கு..!! மத்திய அரசின் சூப்பர் தகவல்..!!

    இந்தியா

    செய்திகள்

    உடைந்து கிடந்த பூட்டு... ஆடிட்டர் வீட்டில் நடந்த பகீர் சம்பவம்... ஒட்டுமொத்த குடும்பமே கதறல்...!

    உடைந்து கிடந்த பூட்டு... ஆடிட்டர் வீட்டில் நடந்த பகீர் சம்பவம்... ஒட்டுமொத்த குடும்பமே கதறல்...!

    குற்றம்
    அடுத்த டார்கெட் தமிழ்நாடு! உத்தரவாதம் கொடுத்தார் மோடி! உற்சாகத்தில் பாஜக தொண்டர்கள்!

    அடுத்த டார்கெட் தமிழ்நாடு! உத்தரவாதம் கொடுத்தார் மோடி! உற்சாகத்தில் பாஜக தொண்டர்கள்!

    அரசியல்
    #BREAKING

    #BREAKING "ஆர்.என்.ரவியை அவ்வளவு லேசுல விடமாட்டேன்... " - ஆளுநருக்கு எதிராக சபதமேற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்...!

    அரசியல்
    பிரபல இசையமைப்பாளரை கரம் பிடிக்கிறார் ஸ்மிருதி மந்தனா..!! அட இவரா..!!

    பிரபல இசையமைப்பாளரை கரம் பிடிக்கிறார் ஸ்மிருதி மந்தனா..!! அட இவரா..!!

    கிரிக்கெட்
    இந்தியாவின் அதிவேக வளர்ச்சி..!!  2030க்குள் 100 பில்லியன் டாலர் இலக்கு..!! மத்திய அரசின் சூப்பர் தகவல்..!!

    இந்தியாவின் அதிவேக வளர்ச்சி..!! 2030க்குள் 100 பில்லியன் டாலர் இலக்கு..!! மத்திய அரசின் சூப்பர் தகவல்..!!

    இந்தியா
    அனில் அம்பானியின் ரூ.1,452 கோடி சொத்துகள் முடக்கம்..!! அதிரடி காட்டிய அமலாக்கத்துறை..!!

    அனில் அம்பானியின் ரூ.1,452 கோடி சொத்துகள் முடக்கம்..!! அதிரடி காட்டிய அமலாக்கத்துறை..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share