• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ரூ.3 லட்சம் கோடி ஊழல் ... செந்தில் பாலாஜியால் சிக்கும் உதயநிதி... சிக்கியது முக்கிய ஆவணங்கள்...!

    செந்தில் பாலாஜி தொடர்பான சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்
    Author By Amaravathi Sat, 01 Aug 2026 14:26:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Udayanithi stalin targeted

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடையதாகக் கூறப்படும் 45-க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில், 35-க்கும் மேற்பட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், ஒரு ஹார்ட் டிஸ்கும் அதிகாரிகளின் வசம் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

    சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த செந்தில் பாலாஜியின் அறையிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்கிடையில், செந்தில் பாலாஜியின் நெருங்கிய உதவியாளராகக் கூறப்படும் கார்த்திக், சமீபத்தில் தவெக சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேரம் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஜாமீன் பெற்றிருந்தார். இதையடுத்து, அண்மையில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை அந்த விவகாரம் தொடர்பானதா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்தது.

    இதையும் படிங்க: FIR- ல் என் பெயரை இல்ல..! எத்தனை CASE போட்டாலும் போராடத் தயார்..! செந்தில் பாலாஜி திட்டவட்டம்..!!

    ஆனால், அந்த வழக்கிற்காக அல்லாமல், பழைய டாஸ்மாக் முறைகேடு வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு கொண்டு வருவதற்காகவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முதல் குற்றவாளியாக செந்தில் பாலாஜி, இரண்டாவது குற்றவாளியாக டாஸ்மாக் அதிகாரி விசாகன், மூன்றாவது குற்றவாளியாக முன்னாள் டாஸ்மாக் அதிகாரி ஒருவரும், நான்காவது குற்றவாளியாக உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பராகக் கூறப்படும் ரத்தீஷும் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின்னர், செந்தில் பாலாஜியின் நெருங்கிய உதவியாளரான கார்த்திக்கும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்தச் சோதனை செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் மட்டுமல்லாமல், கும்மிடிப்பூண்டியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபாட்டில் தயாரிப்பு நிறுவனம் மற்றும் டி.ஆர். பாலுவுக்கு தொடர்புடையதாகக் கூறப்படும் சில இடங்களிலும் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

    இதனிடையே, இந்த விசாரணையில் பல முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அவற்றில் 284 கடைகள் முறையாக மூடப்படாமல், உரிய அனுமதியின்றி மதுபான விற்பனை நடைபெற்றதாக தற்போதைய அரசு கண்டறிந்துள்ளதாக கூறப்படுகிறது.

    அதேபோல், மதுபான விநியோக முறையிலும் முறைகேடுகள் நடைபெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயர்தர மதுபான பாட்டில்களுக்கு ரூ.100 முதல் ரூ.500 வரையும், சாதாரண மதுபான பாட்டில்களுக்கு ரூ.10 முதல் ரூ.100 வரையும் கூடுதல் தொகை வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    ஆண்டுக்கு அரசுக்கு சுமார் ரூ.40 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் நிலையில், மேலும் ரூ.60 ஆயிரம் கோடி வரை கணக்கில் காட்டப்படாமல் முறைகேடு நடைபெற்றிருக்கலாம் என்றும், கடந்த ஐந்து ஆண்டுகளில் டாஸ்மாக் மூலம் மட்டும் சுமார் ரூ.3 லட்சம் கோடி வரை முறைகேடு நடந்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதுதொடர்பாக டாஸ்மாக் தலைமை அலுவலகத்தின் நான்காவது மாடியில் இருந்து சில முக்கிய ஆவணங்கள் அதிகாரிகளின் கவனத்திற்கு வந்துள்ளதாகவும், இந்த முறைகேட்டின் பின்னணியில் இருப்பதாகக் கூறப்படும் கரூர் குழுவினரை முழுமையாக விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    ஒருபுறம் செந்தில் பாலாஜியின் நெருங்கிய உதவியாளரான கார்த்திக்கும், மறுபுறம் உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பராகக் கூறப்படும் ரத்தீஷும் இந்த விவகாரத்தில் தொடர்புபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக, இந்த விசாரணை அடுத்த கட்டத்தில் எந்த திசையில் நகரும் என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

    இதையும் படிங்க: 2 நாள் லீவ்..! மீண்டும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்..! சர்ச்சைக்கு DOT..!

    மேலும் படிங்க
    "ஆகஸ்ட் 13 முதல் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவக் கலந்தாய்வு! தேசிய மருத்துவ ஆணையம் அட்டவணை வெளியீடு!

    "ஆகஸ்ட் 13 முதல் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவக் கலந்தாய்வு! தேசிய மருத்துவ ஆணையம் அட்டவணை வெளியீடு!

    இந்தியா
    "சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை!" - வேளாண் பல்கலை முன்னாள் துணைவேந்தருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் நிவாரணம்!

    "சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை!" - வேளாண் பல்கலை முன்னாள் துணைவேந்தருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் நிவாரணம்!

    தமிழ்நாடு
    "என் மகளின் வாழ்க்கையைப் பிரிக்க நினைக்கவில்லை" -  ஆர்த்தியின் தாயார் சுஜாதா விளக்கம்!

    "என் மகளின் வாழ்க்கையைப் பிரிக்க நினைக்கவில்லை" -  ஆர்த்தியின் தாயார் சுஜாதா விளக்கம்!

    தமிழ்நாடு
    "குழந்தை பேறு அளிக்கும் மருத்துவர்கள் தெய்வம் போன்றவர்கள்" - சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் புகழாரம்!

    "குழந்தை பேறு அளிக்கும் மருத்துவர்கள் தெய்வம் போன்றவர்கள்" - சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் புகழாரம்!

    தமிழ்நாடு
    காவிரி விவகாரத்தில் ஆகஸ்ட் 3-இல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு! மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி!

    காவிரி விவகாரத்தில் ஆகஸ்ட் 3-இல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு! மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி!

    தமிழ்நாடு
    தினமும் 7,000 கன அடி நீர் திறக்க வேண்டும்! உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு!

    தினமும் 7,000 கன அடி நீர் திறக்க வேண்டும்! உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "ஆகஸ்ட் 13 முதல் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவக் கலந்தாய்வு! தேசிய மருத்துவ ஆணையம் அட்டவணை வெளியீடு!

    இந்தியா

    "சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை!" - வேளாண் பல்கலை முன்னாள் துணைவேந்தருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் நிவாரணம்!

    தமிழ்நாடு

    "என் மகளின் வாழ்க்கையைப் பிரிக்க நினைக்கவில்லை" -  ஆர்த்தியின் தாயார் சுஜாதா விளக்கம்!

    தமிழ்நாடு

    "குழந்தை பேறு அளிக்கும் மருத்துவர்கள் தெய்வம் போன்றவர்கள்" - சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் புகழாரம்!

    தமிழ்நாடு
    காவிரி விவகாரத்தில் ஆகஸ்ட் 3-இல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு! மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி!

    காவிரி விவகாரத்தில் ஆகஸ்ட் 3-இல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு! மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி!

    தமிழ்நாடு
    தினமும் 7,000 கன அடி நீர் திறக்க வேண்டும்! உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு!

    தினமும் 7,000 கன அடி நீர் திறக்க வேண்டும்! உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share