• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    நினைவில் காதலன்.. திருமணமான 2 வாரத்தில் கணவன் கொலை.. கூலிப்படை ஏவி கதையை முடித்த மனைவி..!

    உத்தரபிரதேசத்தில் திருமணத்திற்கு பிறகும் காதலனை மறக்க முடியாமல் தவித்த இளம்பெண், கூலிப்படையை ஏவி கணவனை கொலை செய்த சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    Author By Pandian Wed, 26 Mar 2025 16:52:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    women-hire-contract-killer-for-husbend

    உத்தர பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் பிரகதி யாதவ். (வயது 25). இவரும் அதே பகுதியை சேர்ந்த 26 வயதான அனுராக் யாதவும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். பல இடங்களில் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இருவரும் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என முடிவு செய்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

    ஆனால் பிரகதியின் குடும்பத்தினர் இவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே பிரகதிக்கு அவசர அவசரமாக வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர். கடந்த 5-ம் தேதி பிரகதியை அதே பகுதியை சேர்ந்த 26 வயதான திலிப் என்பவருக்கு திருமணம் பிரகதியை செய்து வைத்தனர். 

    uttarpradesh

    திருமணத்திற்கு பிறகும் பிரகதியால் அவருடைய காதலனை மறக்க முடியவில்லை. எப்படியாவது கதலனுடன் மீண்டும் சேர வேண்டுமென பிரகதி திட்டம் தீட்டினார். கணவர் திலீப் இறந்து விட்டால் மீண்டும் காதலருடன் மீண்டும் சேர்ந்து விடலாம் என பிரகதி நினைத்தார். யாருக்கும் தெரியாமல் அவருடைய காதலன் அனுராக் யாதவிடம் செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்துள்ளார்.

    திலீப்பை கொலை செய்து விடலாம் என காதலன் அனுராக் யாதவிடம் பிரகதி தெரிவித்தார். இருவரும் சேர்ந்து கூலிப்படையை சேர்ந்த ராமாஜி என்பவரை தொடர்பு கொண்டார். அவர் திலீப்பை கொலை செய்ய ரூ.2 லட்சம் கேட்டுள்ளார். அதன்படி பிரகதியும் ரூ.2 லட்சம் கொடுத்தார்.

    இதையும் படிங்க: மதுப்பிரியர்கள் குஷியோ குஷி... 2 பாட்டில் வாங்கினால் 1 இலவசம்..! பழைய ஸ்டாக்கை காலி செய்ய விற்பனை..!

    uttarpradesh

    கடந்த 19-ம் தேதி ராமாஜி அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து பைக்கில் சென்று கொண்டிருந்த திலீப்பை மடக்கி சரமாரியாக தாக்கி உள்ளார். மேலும் திலீப்பை கைதுப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த திலீப் சரிந்து விழுந்தார். உடல் முழுவதும் ரத்த காயங்கள் துப்பாக்கி குண்டு பாய்ந்த இடத்தில் இருந்து ரத்தம் பீறிட்டபடி திலிப் துடிதுடித்து கொண்டிருந்தார்.

    கூலிப்படையினர் அவரை அங்குள்ள விவசாய நிலத்தில் தூக்கிவீசிவிட்டு தப்பி சென்று விட்டனர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த திலீப்பை அக்கம் பக்கத்தினர் மீட்டனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த திலீப்பை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். 

    uttarpradesh

    முதலுதவி முடிந்த பின்னர் மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் மருத்துவமனைக்கு அவர் மாற்றம் செய்யப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தீபக் உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தனர். அதன்மூலம் கூலிப்படை தலைவன் ராமாஜியை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

    uttarpradesh

    போலீசாரின் தனித்துவமான விசாரணையில் அனைத்து திட்டத்தையும் ராமாஜி உளறிக்கொட்டினார். அதன் பேரில் பிரகதி அவருடைய காதலன் அனுராக் யாதவ், கூலிப்படை தலைவன் ராமாஜி ஆகிய3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கூலிப்படை பயன்படுத்திய 2 துப்பாக்கி, 4 தோட்டா, ஒரு பைக், 2 செல்போன்கள் மற்றும் ஒரு ஆதார் அட்டை, ரூ,3000 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    இந்த கொலை வழக்கில் கூலிப்படையை சேர்ந்த மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். திருமணமான 2 வாரத்தில் எந்த தவறூம் செய்யாத கணவரை கூலிப்படை ஏவி இளம்பெண் கொலை செய்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையும் படிங்க: 4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை..! 80 வயது முதியவர் கைது..!

    மேலும் படிங்க
    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    தமிழ்நாடு
    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    உலகம்
    பிரீமியம் அம்சங்கள் உடன் இந்தியாவில் களமிறங்கிய Realme GT 7 Dream Edition.. அப்படி என்ன ஸ்பெஷல்?

    பிரீமியம் அம்சங்கள் உடன் இந்தியாவில் களமிறங்கிய Realme GT 7 Dream Edition.. அப்படி என்ன ஸ்பெஷல்?

    மொபைல் போன்
    வரி கிடையாது.. தினமும் ரூ.100 மட்டுமே.. இந்த அஞ்சல் அலுவலக திட்டம் தெரியுமா?

    வரி கிடையாது.. தினமும் ரூ.100 மட்டுமே.. இந்த அஞ்சல் அலுவலக திட்டம் தெரியுமா?

    தனிநபர் நிதி
    குறைந்த விலையில் தார் காரைப் போல வாங்கணுமா? ஜிம்னி ஜீட்டா இருக்கு மக்களே..!!

    குறைந்த விலையில் தார் காரைப் போல வாங்கணுமா? ஜிம்னி ஜீட்டா இருக்கு மக்களே..!!

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    தமிழ்நாடு
    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    உலகம்
    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    இந்தியா
    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share