• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 20, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மக்கள் எல்லாரும் ஓரணி.. திமுக தான் வேற அணி! உங்கள மாதிரி பிச்சை எடுக்கிறோமோ? சரமாரியாக பேசிய எடப்பாடி..!

    மக்கள் எல்லாம் ஓரணியில் தான் இருக்கிறார்கள் என்றும் திமுக தான் வேறு அணியில் இருப்பதாகவும் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.
    Author By Nila Tue, 15 Jul 2025 17:56:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    edappadi-palanisamy-speech-2

    ஜூலை 7 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் அதிமுக பொதுச் செயலாளர் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணத்தை நடத்தி வருகிறார். இந்த சுற்றுப்பயணம் மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற கருப்பொருளில் நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதிகளில் இருந்து இந்த சுற்றுப்பயணம் தொடங்கியது. ஜூலை 21 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் முதல் கட்டம் முடிவடையும் என கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கி, மக்களைச் சந்தித்து, திமுக அரசின் தோல்விகளை அம்பலப்படுத்துவதும், அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு எடுத்துரைப்பதும் இதன் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில உரிமைகள், அமைதி, வளர்ச்சி, மற்றும் செழிப்பை மீட்டெடுப்பதாக எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்துள்ளார்.

    இந்த நிலையில், அவரது சுற்றுப்பயணம் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது. தற்போது பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் மக்களிடையே திமுக அரசு பற்றியும், அதிமுகவின் சாதனைகள் தொடர்பாகவும் விவரித்து வருகிறார். இந்த நிலையில், சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி வரும் 24ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட சுற்றுப்பயணத்தை எடப்பாடி பழனிச்சாமி தொடங்குகிறார்.

    ADMK alliance

    இதனிடையே பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதியில் மக்கள் மத்தியில் அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். அப்போது, 1.1 கோடி பேரிடம் மனுக்களை பெற்று ஒரு கோடி பேருக்கு தீர்வு காணப்பட்டது எனில் அது தொடர்பான விளக்கம் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். திமுக அரசின் சாதனை என அமுதா ஐஏஎஸ் தவறான புள்ளி விவரங்களை கொடுப்பதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார். மேலும் திமுக ஆட்சியில் தவறான புள்ளி விவரம் அளிபுர் மீது அதிமுக ஆட்சியில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். ஐஏஎஸ் அதிகாரிகள் பணியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்து விடுங்கள் என்றும் விமர்சித்தார்.

    எதிர்க்கட்சியாக இருந்தாலும் தமிழக மக்கள் நலன் கருதி மக்கள் பிரச்சனையை மத்திய அரசிடம் கொண்டு சென்றதாக தெரிவித்த அவர், சாதிக்காரி கணக்கெடுப்பு நடத்துவது முதல்வர் ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை என்பதால் தட்டிக் கழிப்பதாக குற்றம் சாட்டினார். சாதிவாரி கணக்கெடுப்பு என அறிவித்து மத்திய அரசு மரண அடி கொடுத்துள்ளதாகவும், நாங்கள் அமித்ஷா வீட்டின் கதவை தட்டியதால் தான் 100 நாள் வேலை திட்டத்திற்கான பணம் தமிழகத்திற்கு வந்தது என்றும் வீடு வீடாக சென்று பிச்சை எடுப்பது போல் அப்பாவும் மகனும் திமுக கட்சியின் நிலையை கொண்டு வந்து விட்டனர் என்றும் சாடினார். மக்கள் அனைவரும் ஓரணியில்தான் நிற்கிறார்கள் திமுக தான் வேறு அணியில் உள்ளது என்றும் அதிமுகவுக்கு ஆட்சி அதிகாரம் முக்கியமில்லை மக்கள் தான் முக்கியம் என தெரிவித்தார். 

    இதையும் படிங்க: உழவன் செயலி, பயிர் கடன் தள்ளுபடி..! நலத்திட்டங்களை பட்டியலிட்ட இபிஎஸ்..!

    இதையும் படிங்க: "ஜோடி போட்டுக்கலாமா?" - எங்க கூப்பிட்டாலும் வரத் தயார்... மு.க.ஸ்டாலினுக்கு நேரடி சவால் விட்ட எடப்பாடி...! 

    மேலும் படிங்க
    நெஞ்சை உலுக்கும் சோகம்... ரயில் முன் பாய்ந்து இரு மகள்களுடன் தாய் தற்கொலை - வெளியானது உருக்கமான காரணம்...!

    நெஞ்சை உலுக்கும் சோகம்... ரயில் முன் பாய்ந்து இரு மகள்களுடன் தாய் தற்கொலை - வெளியானது உருக்கமான காரணம்...!

    தமிழ்நாடு
    தவெக மாநாடு போகப் போறீங்களா..? இதற்கெல்லாம் அதிரடி தடை.. கட்டுப்பாடுகளை முழுசா தெரிஞ்சிக்கோங்க...!

    தவெக மாநாடு போகப் போறீங்களா..? இதற்கெல்லாம் அதிரடி தடை.. கட்டுப்பாடுகளை முழுசா தெரிஞ்சிக்கோங்க...!

    அரசியல்
    100 அடி கொடி கம்பம் திடீரென விழுந்தது எப்படி? - தவெக நிர்வாகிகளுடன் விஜய் முக்கிய ஆலோசனை....! 

    100 அடி கொடி கம்பம் திடீரென விழுந்தது எப்படி? - தவெக நிர்வாகிகளுடன் விஜய் முக்கிய ஆலோசனை....! 

    அரசியல்
    விருதுநகரில் பயங்கரம்... ஒரே நேரத்தில் ஓடும் ரயில் முன் பாய்ந்து 3 பெண்கள் தற்கொலை...!

    விருதுநகரில் பயங்கரம்... ஒரே நேரத்தில் ஓடும் ரயில் முன் பாய்ந்து 3 பெண்கள் தற்கொலை...!

    தமிழ்நாடு
    “வீடு வீடாக போய் கெஞ்சி பிச்சை எடுக்கிறார்கள்...” - திமுகவை வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிசாமி...!

    “வீடு வீடாக போய் கெஞ்சி பிச்சை எடுக்கிறார்கள்...” - திமுகவை வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிசாமி...!

    அரசியல்
    தொட்டிலில் தூக்கிக் கொண்டிருந்த கைக்குழந்தையை கடித்துக்குதறிய தெருநாய்... ஒரே நாளில் 4 குழந்தைகள் படுகாயம்...!

    தொட்டிலில் தூக்கிக் கொண்டிருந்த கைக்குழந்தையை கடித்துக்குதறிய தெருநாய்... ஒரே நாளில் 4 குழந்தைகள் படுகாயம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    நெஞ்சை உலுக்கும் சோகம்... ரயில் முன் பாய்ந்து இரு மகள்களுடன் தாய் தற்கொலை - வெளியானது உருக்கமான காரணம்...!

    நெஞ்சை உலுக்கும் சோகம்... ரயில் முன் பாய்ந்து இரு மகள்களுடன் தாய் தற்கொலை - வெளியானது உருக்கமான காரணம்...!

    தமிழ்நாடு
    தவெக மாநாடு போகப் போறீங்களா..? இதற்கெல்லாம் அதிரடி தடை.. கட்டுப்பாடுகளை முழுசா தெரிஞ்சிக்கோங்க...!

    தவெக மாநாடு போகப் போறீங்களா..? இதற்கெல்லாம் அதிரடி தடை.. கட்டுப்பாடுகளை முழுசா தெரிஞ்சிக்கோங்க...!

    அரசியல்
    100 அடி கொடி கம்பம் திடீரென விழுந்தது எப்படி? - தவெக நிர்வாகிகளுடன் விஜய் முக்கிய ஆலோசனை....! 

    100 அடி கொடி கம்பம் திடீரென விழுந்தது எப்படி? - தவெக நிர்வாகிகளுடன் விஜய் முக்கிய ஆலோசனை....! 

    அரசியல்
    விருதுநகரில் பயங்கரம்... ஒரே நேரத்தில் ஓடும் ரயில் முன் பாய்ந்து 3 பெண்கள் தற்கொலை...!

    விருதுநகரில் பயங்கரம்... ஒரே நேரத்தில் ஓடும் ரயில் முன் பாய்ந்து 3 பெண்கள் தற்கொலை...!

    தமிழ்நாடு
    “வீடு வீடாக போய் கெஞ்சி பிச்சை எடுக்கிறார்கள்...” - திமுகவை வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிசாமி...!

    “வீடு வீடாக போய் கெஞ்சி பிச்சை எடுக்கிறார்கள்...” - திமுகவை வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிசாமி...!

    அரசியல்
    தொட்டிலில் தூக்கிக் கொண்டிருந்த கைக்குழந்தையை கடித்துக்குதறிய தெருநாய்... ஒரே நாளில் 4 குழந்தைகள் படுகாயம்...!

    தொட்டிலில் தூக்கிக் கொண்டிருந்த கைக்குழந்தையை கடித்துக்குதறிய தெருநாய்... ஒரே நாளில் 4 குழந்தைகள் படுகாயம்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share