• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 03, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    காஷ்மீர் முஸ்லீம் மக்கள் போராட்டம்.. காந்தி சொன்னது தான் இப்போவும் நடக்குது..! குலாம் நபி ஆசாத் விமர்சனம்..!

    பயங்கரவாதிகளுக்கு எதிராக காஷ்மீரில் முஸ்மீம் மக்கள் தானாக ஒன்று திரண்டு போராட்டம் நடத்தி இருப்பது இந்தியாவின் நம்பிக்கை கீற்று காஷ்மீர் என்பதை நிரூபித்துள்ளதாக குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.
    Author By Pandian Fri, 25 Apr 2025 14:21:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    kashmir-muslims-protest-march-against-pahalgam-terroris

    ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை கண்டித்து, காஷ்மீர் மக்கள் தாமாக முன்வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது வரவேற்கத்தக்கது. காஷ்மீர் மக்களின் உணர்வுகள் மீதான தாக்குதலை அவர்கள் ஒருபோதும் ஏற்பதில்லை. மதங்களை கடந்து மனிதத்துவத்தை போற்றும் காஷ்மீர் மக்களின் இந்த போராட்டம் மகத்தானது என, ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.  

    இது குறித்து ஆசாத் கூறியதாவது: 1989 - 90ம் ஆண்டு காலத்தில் நான் காஷ்மீர் முதல்வராக கூட இல்லை. மகாராஷ்டிராவை சேர்ந்த ராஜ்யசபா எம்பியாக இருந்தேன். அப்போதெல்லாம் காஷ்மீரில் 30 - 40 பேர் அடிக்கடி கொல்லப்பட்டனர். ஆனால், பயங்கரவாத தாக்குதல்களை கண்டிக்க கூட பொதுமக்களுக்கு தைரியம் இருந்ததில்லை. 

    kashmir attack

    நான் சொல்லும் காலத்தில் ஜம்மு - காஷ்மீரில் எந்த அரசும் அமைந்திருக்கவில்லை. இங்கு சொல்லக்கூடிய அளவில் பெரிய தலைவர்கள் இருந்ததில்லை. ஆனால் தற்போது நிலையை தலைகீழாக மாறியுள்ளது. பஹல்காம் தாக்குதலை கண்டித்து, ஜம்மு - காஷ்மீர் முழுதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. காஷ்மீரின் அனைத்து மக்களும் பயங்கரவாதிகளுக்கு எதிராக கண்டித்துள்ளனர்.

    மசூதிகளில் பயங்கரவாதிகளுக்கு எதிரான குரல் எழுந்துள்ளது. பயங்கரவாத தாக்குதலில் இறந்தவர்களுக்காக சிறப்பு தொழுகையும் நடைபெற்றது. இது எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது. நான் பார்த்த காஷ்மீர் வேறு. தற்போதுள்ள காஷ்மீர் வேறு. காஷ்மீர் மக்கள் துணிச்சலுடன் பயங்கரவாதத்தை எதிர்க்கின்றனர். 

    இதையும் படிங்க: அடிச்சி காலி பண்ணுங்க...! இந்திய ராணுவத்துக்கு முழு பவர் கொடுத்த ராஜ்நாத் சிங்... அரக்கன்களை அழிக்க அதிரடி ஆபரேஷன்!

    kashmir attack

    பயங்கரவாதத்திற்கு எதிராக மக்கள் ஒன்றிணைய வேண்டும் என நான் அழைப்பு விடுக்கலாம் என நினைத்தேன். ஆனால், அதற்கு முன்பாகவே மக்கள் ஒன்று திரண்டுவிட்டனர். அவர்களுக்கு எந்த தலைவரின் தேவையும் இருக்கவில்லை. மக்களே முன்னின்று பயங்கரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் குதித்துள்ளனர்.

    அரசியல் தலைவர்கள் வாய்திறக்கும் முன்பே இரவோடு இரவாக மக்கள் போராட துவங்கிவிட்டனர். இது வரவேற்கத்தக்கது. முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் இந்த மாநிலத்தில் இப்படிப்பட்ட பெரிய போராட்டத்தை நான் இதுவரை பார்த்ததில்லை. பயங்கரவாதிகளை கண்டித்து, அவர்களுக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கியதும், மாநிலம் முழுவதும் கடையடைப்பு நடத்தியதும் நான் பார்த்ததில் இதுவே முதல் முறை. 

    kashmir attack

    காஷ்மீரில் இம்முறை நடத்தப்பட்ட தாக்குதல், மனித்துவத்தின் மீதான தாக்குதல். காஷ்மீர் மக்களின் உணர்வுகள் மீதான தாக்குதல். இதை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்பதை தெளிவுபடுத்தி உள்ளனர். இது பாகிஸ்தான் துாண்டுதலின் பேரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. காஷ்மீர் மக்கள் மனிதத்துவத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். இந்து - முஸ்லிம்களின் நல்லிணக்கத்தை விரும்புகின்றனர்.

    அனைத்து தரப்பு மக்களின் உணர்வுகளை மதிக்கின்றனர். நாடு சுதந்திரம் அடைந்தபோது, மேற்கு வங்கத்தின் நவகாளியில் மிகப் பெரிய வன்முறை நிகழ்ந்தது. அந்த கலவரத்தின் தீ நாடு முழுதும் பற்றி எரிந்தது. நாடே கலவர பூமியாக காட்சி அளித்த போதும், காஷ்மீரில் இருந்து ஒரு வெளிச்சம் தெரிவதாக மகாத்மா காந்தி கூறினார். அதை நான் பார்லிமென்ட்டில் பல முறை பேசியுள்ளேன். 

    kashmir attack

    அந்த ஒளிக்கீற்று தான் தற்போதும் வெளிப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் மதத்தின் பெயரால் நடத்திய தாக்குதலை காஷ்மீர் மக்கள் ஏற்கவில்லை. அவர்கள் மனிதாபிமானத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்கள் காஷ்மீர் மக்களின் உணர்வுகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அதனால் தான், ஒட்டு மொத்த காஷ்மீர் மக்களும் இன்று பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்று திரண்டுள்ளனர். இந்து சகோதர, சகோதரிகள் மீதான தாக்குதலை காஷ்மீர் மக்கள் வன்மையாக கண்டித்துள்ளனர்.

    இந்துக்களுக்கு ஆதரவாக காஷ்மீர் முஸ்லிம்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ஒட்டுமொத்த காஷ்மீர்வாசிகளும் ஒன்றாக இணைந்து போராடுகின்றனர். நாம் அனைவரும் இந்தியர்கள். காஷ்மீர் முதல் அந்தமான் நிக்கோபார் வரை இந்தியாவின் புனித பூமி என்பதை உணர்ந்துள்ளனர். காஷ்மீர் மக்களின் இந்த உணர்வை மீடியாக்களும் வெளிப்படுத்த வேண்டும். காஷ்மீர் மக்களின் இந்த உணர்வுக்கு நான் தலை வணங்குகிறேன் என அவர் கூறினார்.

    இதையும் படிங்க: மதுரையில் இருந்து காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற 68 பேரின் நிலை என்ன? - வெளியானது பரபரப்பு தகவல்..!

    மேலும் படிங்க
    விவாதத்தை கிளப்பிய எக்ஸ் தள பதிவு... கமலஹாசனுக்கு தொடரும் சிக்கல்!!

    விவாதத்தை கிளப்பிய எக்ஸ் தள பதிவு... கமலஹாசனுக்கு தொடரும் சிக்கல்!!

    சினிமா
    பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தொடங்கிய இறுதிபோட்டி... டாஸ் வென்றது பஞ்சாப் அணி; கோப்பை யாருக்கு?

    பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தொடங்கிய இறுதிபோட்டி... டாஸ் வென்றது பஞ்சாப் அணி; கோப்பை யாருக்கு?

    கிரிக்கெட்
    அடுத்த 3 மணி நேரம் மழை கொட்டும்... 14 மாவட்டங்களுக்கு பறந்த எச்சரிக்கை!!

    அடுத்த 3 மணி நேரம் மழை கொட்டும்... 14 மாவட்டங்களுக்கு பறந்த எச்சரிக்கை!!

    தமிழ்நாடு
    தமிழகமே எதிர்பார்த்த அந்த நாள்... தேதி குறித்த விஜய் - டரியலில் திமுக, அதிமுக...!

    தமிழகமே எதிர்பார்த்த அந்த நாள்... தேதி குறித்த விஜய் - டரியலில் திமுக, அதிமுக...!

    அரசியல்
    வெறும் 8 மணி நேரம் தான்.. ஆட்டம் க்ளோஸ்.. பாக்., போன் பண்ணி கெஞ்சியதாக அனில் சவுகான் விளக்கம்..!

    வெறும் 8 மணி நேரம் தான்.. ஆட்டம் க்ளோஸ்.. பாக்., போன் பண்ணி கெஞ்சியதாக அனில் சவுகான் விளக்கம்..!

    இந்தியா
    10 மாதங்களில் 4வது முறை... டிஸ்னி நிறுவனத்தில் தொடரும் பணிநீக்கம்!!

    10 மாதங்களில் 4வது முறை... டிஸ்னி நிறுவனத்தில் தொடரும் பணிநீக்கம்!!

    உலகம்

    செய்திகள்

    பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தொடங்கிய இறுதிபோட்டி... டாஸ் வென்றது பஞ்சாப் அணி; கோப்பை யாருக்கு?

    பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தொடங்கிய இறுதிபோட்டி... டாஸ் வென்றது பஞ்சாப் அணி; கோப்பை யாருக்கு?

    கிரிக்கெட்
    அடுத்த 3 மணி நேரம் மழை கொட்டும்... 14 மாவட்டங்களுக்கு பறந்த எச்சரிக்கை!!

    அடுத்த 3 மணி நேரம் மழை கொட்டும்... 14 மாவட்டங்களுக்கு பறந்த எச்சரிக்கை!!

    தமிழ்நாடு
    தமிழகமே எதிர்பார்த்த அந்த நாள்... தேதி குறித்த விஜய் - டரியலில் திமுக, அதிமுக...!

    தமிழகமே எதிர்பார்த்த அந்த நாள்... தேதி குறித்த விஜய் - டரியலில் திமுக, அதிமுக...!

    அரசியல்
    வெறும் 8 மணி நேரம் தான்.. ஆட்டம் க்ளோஸ்.. பாக்., போன் பண்ணி கெஞ்சியதாக அனில் சவுகான் விளக்கம்..!

    வெறும் 8 மணி நேரம் தான்.. ஆட்டம் க்ளோஸ்.. பாக்., போன் பண்ணி கெஞ்சியதாக அனில் சவுகான் விளக்கம்..!

    இந்தியா
    10 மாதங்களில் 4வது முறை... டிஸ்னி நிறுவனத்தில் தொடரும் பணிநீக்கம்!!

    10 மாதங்களில் 4வது முறை... டிஸ்னி நிறுவனத்தில் தொடரும் பணிநீக்கம்!!

    உலகம்
    ஞானசேகரன் விஷயத்தில் செல்வபெருந்தகைக்கு ஏன் பதற்றம்? சந்தேகம் எழுப்பிய அண்ணாமலை!

    ஞானசேகரன் விஷயத்தில் செல்வபெருந்தகைக்கு ஏன் பதற்றம்? சந்தேகம் எழுப்பிய அண்ணாமலை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share