• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 21, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    என் கணவருடன் தொடர்பில் இருந்தார்...வீடு கட்ட ரூ.25 லட்சம் தராததால் பொய் புகார்- சஸ்பெண்ட் ஐபிஎஸ் அதிகாரி மனைவி பகீர் 

    என் கணவருடன் தொடர்பிலிருந்த பெண் காவலர் வீடு கட்ட 25 லட்சம் கேட்டு தராததால் பொய்புகார் அளித்தார், திருமண நாள் அன்று சஸ்பெண்ட் ஆர்டர் அனுப்பி மன உளைச்சலுக்கு ஆளாக்கி விட்டனர் என சஸ்பெண்ட் ஆன ஐபிஎஸ் அதிகாரி மகேஸ்குமாரின் மனைவி பகீர் கிளப்பியுள்ளார். 
    Author By Kathir Fri, 14 Feb 2025 20:49:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    she-was-in-touch-with-my-husbandfalse-complaint-after-n

    தன்னிடம் தவறாக நடந்ததாக பெண் காவலர் அளித்த புகாரின் பேரில் போக்குவரத்து  இணை கமிஷனர் மகேஷ்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார், அவரது சஸ்பெண்ட் நியாயமற்ற ஒன்று என அவரது மனைவி அனுராதா, செய்தியாளர்களிடம் தெரிவித்தார், அவர் கூறியதாவது...

    ”நான் மகேஷ்குமார் ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி. எனக்கு நேற்று மறக்க முடியாத நாள். என்னுடைய திருமணம் நாள் அதுவுமாக எனக்கு இப்படி இடி விழுந்த மாதிரி சஸ்பெண்ட் தகவல் வந்தது. என் கணவருடன் தொடர்பிலிருந்த பழிவாங்கும் செயலாக அந்தப் பெண் செய்தது பெரிய அதிர்ச்சி. நள்ளிரவு 12 மணிக்கு எங்கள் வீட்டிற்கு வந்து என் கணவருக்கு சஸ்பென்ஷன் ஆர்டர் கொடுத்ததை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நேர்மையான உழைப்புக்கு கிடைத்த பெரிய அவமானமாக இதை கருதுகிறேன். ஏனெனில், எங்கு வேலை செய்தாலும் என் கணவர் எல்லோருக்கும் நல்லதைத்தான் செய்து இருக்கிறார்.

    illegal affair

    அந்த பெண் காவலர் பழிவாங்கும் செயலாக இதை செய்ததால் எனது குடும்பம் சிதைந்து இருக்கிறது. இந்த நிலைமை மற்றவர்களுக்கு வரக்கூடாது என்பதற்காக நான் பேட்டி கொடுக்கிறேன். என் கணவர் மீது அந்த பெண் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக என் கணவர் மீது சொல்கிறார்கள். ஆனால் அப்படி எதுவும் இல்லை. அவர்கள் இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருந்தது எனக்கு தெரியும். இதுகுறித்து நான் பல முறை இருவரையும் கண்டித்திருக்கிறேன். போனில் அந்த பெண்ணிடம் கெஞ்சியும் இருக்கேன். நானும் காவல்துறையில் பணியாற்றியதால் எனக்கும் தெரியும். எங்கள் குடும்பமே காவல்துறையில்தான் இருந்தது. தவறு நடந்தால் அதை ஆதரிக்க மாட்டேன். கண்டிப்பாக கண்டிப்பேன். 

    இதையும் படிங்க: விஜய்யை பாஜக வளைத்தால்... விஜய்யை மறைமுகமாக எச்சரிக்கும் கே.பி. முனுசாமி..!

    ஆனால் இப்படி பழிவாங்கும் வகையில் எனது திருமண நாள் அன்று அந்த பெண் இப்படி செய்திருக்காங்க. இது தாங்க முடியாத வேதனையாக இருக்கு. அவங்க அடிக்கடி பணம் கேட்பாங்க. அதற்கு அவரும் கொடுத்து வந்தார். இப்ப அந்த பெண், மறைமலைநகரில் வீடு ஒன்று கட்டி வருகிறார். அதற்காக ஒரு பெரிய தொகையை கேட்டு தற்போது மிரட்டி வருகிறார். அதனால்தான் இந்த பிரச்சனையே வந்துள்ளது. அவங்க வீடு கட்டுவதற்கு என் கணவர் தனது நண்பர் மூலம் உதவி செய்துள்ளார். எங்களிடம் ரூ.25 லட்சம் எல்லாம் கேட்டால் நாங்கள் என்ன செய்வது?.

    இருவருக்கும் தெரிந்தேதான் ரிலேஷன்ஷிப்பில் இருந்தாங்க. அது எப்படி பாலியல் பலாத்காரம், பாலியல் துன்புறுத்தல் என்றெல்லாம் சொல்ல முடியும். கடந்த ஓராண்டாக இருவரும் தொடர்பில் இருந்தாங்க. எனது குடும்பம், கவுரவம் இதையெல்லாம் பார்த்து எல்லாம் சரியாகி விடும் என்று நினைத்தேன். ஆனால் இப்படி நடந்து விட்டது. இந்த பெண் செய்தது தவறான முன்னுதாரணம். செய்த தவறை மறைத்துவிட்டு, வேலை செய்த இடத்தில் அவங்க..கையை பிடித்து இழுத்த மாதிரியும், காலைப் பிடித்து இழுத்தமாதிரியும், அவங்களை துரத்தி துரத்தி..தொல்லை கொடுத்த மாதிரியும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  அப்படி எதுவுமே இல்லை. அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. மனச்சாட்சி என்பது எல்லாருக்கும் வேண்டும்.

    illegal affair

    காவல்துறையில் 25 ஆண்டுகள் ரொம்ப கஷ்டப்பட்டு எடுத்த பெயரை ஒரே நாளில் எல்லோர் முன்னாடியும் போட்டு சிதைத்துவிட்டு போகிறது என்பது ரொம்ப சுலபம். ஆனால் அந்த பெயரை வளர்த்து எடுப்பது மிகவும் கஷ்டம். காக்கிச்சட்டை என்பது முக்கியம். அதை ஆசை ஆசையாக போட்டது, ‘அந்த சட்டையை உருவி எடுக்கனும் நினைத்து செய்தால், அதை ஏற்றுக் கொள்ள முடியாது’. அது எங்கள் உயிரை பிரித்து எடுப்பது மாதிரி இருக்கு. ‘எங்களுக்கு காக்கி சட்டையால்தான் காதல் வந்தது’. அப்படி இருக்கும்போது, இப்படி ஒரு புகார் கொடுத்தது எங்களுக்கு மிகப்பெரும் மன உளைச்சலை கொடுத்துள்ளது.

    இந்த புகாரை சரியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவசரப்பட்டு நடவடிக்கை எடுத்து, என் கணவரின் பெயரை கெடுக்க கூடாது என்பதுதான் என்னுடைய தாழ்மையான வேண்டுதல். அவங்க உயர் அதிகாரிகளுடன் எதற்கு பழகுகிறார்கள்?. ஆதாயம் இருக்கிறது என்பதற்காக தான் பழகுகிறார்கள். அப்படி பணம், எதுவோ கிடைக்கிறது. கேட்ட இடத்திற்கு பணிமாறுதல் கிடைக்கிறது என்பதால்தானே அவங்க பழகுவது. 

    மறைமலைநகரில் அந்த பெண் புதிதாக வீடு கட்டி கொண்டு இருக்கிறார். அதற்கு ரூ.25 லட்சம் பணத்தை கேட்டு இருக்காங்க. அதற்கு அவர் இவ்வளவு பணம் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டார். கிழக்கு தாம்பரத்தில் எனக்கு தெரிந்து ஒருவர் உள்ளார். அவர் மூலம் வீட்டிற்கு தேவையான பொருட்களை குறைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்குகிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் அந்த பெண் ரூ.25 லட்சம் பணம் கேட்டு கடந்த 7ம் தேதி பிரச்னை செய்தார். அதன் பிறகு தான் எல்லாம் நடக்கிறது.

    illegal affair

    எனக்கு நீங்க பணம் கொடுத்துதான் ஆகவேண்டும் என்று அந்த பெண் கூறினார். எனக்கு முதலில் சந்தேகம் வந்தது. எனது கணவர் ரொம்ப நேரமாக போன் பேசிகிட்டு இருந்தார். அப்படி யாருக்கிட்ட இப்படி ரொம்ப நேரமாக பேசுகிறார் என்று, அவரது போனை எடுத்து அந்த எண்ணுக்கு போன் செய்தபோது எனக்கு இந்த விவரம் தெரியவந்தது. இதை உடனே நான் கண்டித்தேன். உங்களுக்கும் குடும்பம் இருக்கிறது என்று கூறினேன். ரொம்ப நேரம் கெஞ்சியும் கேட்டு இருக்கேன். அவங்க ஒரு பெண் என்பதால் நான் மிரட்டும் வகையில் பேசவில்லை. வீடு கட்டுவதற்கு எங்களிடம் பணம் கேட்டு மிரட்டுவது எப்படி சரியாகும்.

    illegal affair

    பாலியல் துன்புறுத்தல் என்றால், அந்த பெண்ணுக்கு அச்சுறுத்தல் கொடுத்து இருந்தால்தான் வரும். அவர்கள் இருவரும் ஒன்றாக இருந்த பிறகு இப்போது பாலியல் துன்புறுத்தல் என்று புகார் கொடுத்தால் எப்படி என்றுதான், புரியல. இருவரும் ஒப்புக்கொண்டுதான் ஒரு இடத்திற்கு போகிறார்கள், வருகிறார்கள். கடந்த 7ம் தேதி ரூமில் இருந்து வெளியே வருகிறார்கள். அதற்கான சிசிடிவி பதிவு இது. எனவே ஒரு சார்பாக இல்லாமல் இருதரப்பிலும் என்ன நடந்தது என்று தெரிந்து கொண்டு பேசினால் நன்றாக இருக்கும். அதற்காகத்தான் இந்த செய்தியாளர் சந்திப்பு நடக்கிறது”. இவ்வாறு அவர் கூறினார்.
     

    இதையும் படிங்க: காவல் நிலையம் முன்பே காதலர்களை விரட்டியடித்த இந்து முன்னணியினர்; வைகை அணை பூங்காவில் அத்துமீறல்...!

    மேலும் படிங்க
    என் மனதில் இருக்கும் வெறிக்கு என் தந்தையே காரணம்... ஒரே போடாக போட்ட அன்புமணி!!

    என் மனதில் இருக்கும் வெறிக்கு என் தந்தையே காரணம்... ஒரே போடாக போட்ட அன்புமணி!!

    அரசியல்
    நான் உங்களில் ஒருவன்... மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றியே தீருவேன்... சபதம் எடுத்த முதல்வர் ஸ்டாலின்!

    நான் உங்களில் ஒருவன்... மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றியே தீருவேன்... சபதம் எடுத்த முதல்வர் ஸ்டாலின்!

    தமிழ்நாடு
    7 ஆண்டுகளுக்குப் பிறகு கம் பேக் கொடுத்த கருண் நாயர்... இப்படி ஆகும்னு எதிர்பாக்கல!!

    7 ஆண்டுகளுக்குப் பிறகு கம் பேக் கொடுத்த கருண் நாயர்... இப்படி ஆகும்னு எதிர்பாக்கல!!

    கிரிக்கெட்
    ஏர் இந்தியா நிறுவனத்துக்கு பறந்த அதிரடி உத்தரவு... ஆக்‌ஷனில் இறங்கிய மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம்!!

    ஏர் இந்தியா நிறுவனத்துக்கு பறந்த அதிரடி உத்தரவு... ஆக்‌ஷனில் இறங்கிய மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம்!!

    இந்தியா
    #BREAKING: மேலும் ஒரு பாமக பிரமுகர் வெட்டிக்கொலை... சரமாரியாக குத்திவிட்டு தப்பிய மர்ம கும்பல்

    #BREAKING: மேலும் ஒரு பாமக பிரமுகர் வெட்டிக்கொலை... சரமாரியாக குத்திவிட்டு தப்பிய மர்ம கும்பல்

    தமிழ்நாடு
    பாமகவின் பிளவு... ஒரே வார்த்தையில் ஷாக் கொடுத்து ஆஃப் செய்த வைகோ!

    பாமகவின் பிளவு... ஒரே வார்த்தையில் ஷாக் கொடுத்து ஆஃப் செய்த வைகோ!

    தமிழ்நாடு

    செய்திகள்

    என் மனதில் இருக்கும் வெறிக்கு என் தந்தையே காரணம்... ஒரே போடாக போட்ட அன்புமணி!!

    என் மனதில் இருக்கும் வெறிக்கு என் தந்தையே காரணம்... ஒரே போடாக போட்ட அன்புமணி!!

    அரசியல்
    நான் உங்களில் ஒருவன்... மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றியே தீருவேன்... சபதம் எடுத்த முதல்வர் ஸ்டாலின்!

    நான் உங்களில் ஒருவன்... மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றியே தீருவேன்... சபதம் எடுத்த முதல்வர் ஸ்டாலின்!

    தமிழ்நாடு
    7 ஆண்டுகளுக்குப் பிறகு கம் பேக் கொடுத்த கருண் நாயர்... இப்படி ஆகும்னு எதிர்பாக்கல!!

    7 ஆண்டுகளுக்குப் பிறகு கம் பேக் கொடுத்த கருண் நாயர்... இப்படி ஆகும்னு எதிர்பாக்கல!!

    கிரிக்கெட்
    ஏர் இந்தியா நிறுவனத்துக்கு பறந்த அதிரடி உத்தரவு... ஆக்‌ஷனில் இறங்கிய மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம்!!

    ஏர் இந்தியா நிறுவனத்துக்கு பறந்த அதிரடி உத்தரவு... ஆக்‌ஷனில் இறங்கிய மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம்!!

    இந்தியா
    #BREAKING: மேலும் ஒரு பாமக பிரமுகர் வெட்டிக்கொலை... சரமாரியாக குத்திவிட்டு தப்பிய மர்ம கும்பல்

    #BREAKING: மேலும் ஒரு பாமக பிரமுகர் வெட்டிக்கொலை... சரமாரியாக குத்திவிட்டு தப்பிய மர்ம கும்பல்

    தமிழ்நாடு
    பாமகவின் பிளவு... ஒரே வார்த்தையில் ஷாக் கொடுத்து ஆஃப் செய்த வைகோ!

    பாமகவின் பிளவு... ஒரே வார்த்தையில் ஷாக் கொடுத்து ஆஃப் செய்த வைகோ!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share