• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 03, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    ஹவுஸ் ஓனருக்கு விபூதி அடித்த கும்பல்.. பாத்ரூம் கழுவும் சாக்கில் நகைகள் அபேஸ்.. திரிபுரா திருடர்களை தூக்கிய போலீஸ்..

    சென்னை திருவான்மியூரில் பாத்ரூம் கழுவுவது போல் நடித்து 30 சவரன் நகைகளை திருடி திரிபுரா தப்பிச்சென்ற திருடர்களை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Author By Pandian Sat, 19 Apr 2025 11:43:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tripura-robbers-arrested-for-stealing-30-sovereigns-in

    சென்னை திருவான்மியூர் திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் சிவசங்கரி - பிரசாத் தம்பதி. இவர்கள் அதேபகுதியில் சிவசங்கரியின் மாமியார் உடன் மூன்று பேரும் அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.  சிவசங்கரி  தனது வீட்டில் உள்ள பாத்ரூம் சரி செய்வதற்காக நீண்ட நாட்களாக ஆட்களை தேடி வந்துள்ளார்.

    இந்த நிலையில் சிவசங்கரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் பாத்ரூம் சுத்தம் செய்யும் விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார். அந்த விளம்பரத்தில் தனக்கு பிடித்த மாதிரி வேலைகள் செய்து முடிப்பது போன்ற பழைய பதிவுகளையும் பார்த்த சிவசங்கரி, அதன் பிறகு அந்த  நிறுவனத்தில்  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தனது வீட்டில் வேலை செய்ய வேண்டும் என கேட்டு பதிவு செய்துள்ளார்.

    chennai

    அந்த தனியார் நிறுவனத்தில் இருந்து மதியத்திற்கு மேல் ஆட்கள் வருவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து சிவசங்கரி அவரது கணவர் பிரசாத் ஆகிய இருவரும் வேலைக்காக அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். வயதான சிவசங்கரியின் மாமியாரை பார்த்துக் கொள்வதற்காக கேர் டேக் கேர் என்கிற தனியார் நிறுவன பெண் ஒருவர் வீட்டிற்கு வந்துள்ளார்.

    வீட்டிற்கு வந்த நிலையில் வீட்டில் வயதான சிவசங்கரியின் மாமியார் மற்றும் அவரை பார்த்துக் கொள்ள கேர் டேக் கேர் நிறுவன பெண் ஆகிய இருவரும் இருந்துள்ளனர். மதிய நேரத்தில் பாத்ரூம் சுத்தம் செய்வதற்காக தனியார் நிறுவனம் மூலம் இரண்டு நபர்கள் வீட்டிற்கு வந்து வீட்டில் வேலை செய்ய வேண்டும் என தெரிவித்து வேலையை ஆரம்பித்துள்ளனர்.

    இதையும் படிங்க: மாயமான 922 கிலோ வெள்ளி கட்டிகள்.. கடத்தலில் ஈடுபட்ட 7 பேர் கைது.. ஹை அலர்ட்டில் அதானி துறைமுகம்..!

    chennai

    வேலையை ஆரம்பித்த சிறிது நேரத்தில் வீட்டை சுத்தம் செய்யும் ஆசிட்டை வீட்டிற்குள் ஊற்றி சுத்தம் செய்துள்ளனர். அப்போது ஆசிட்டின் நெடி தாங்க முடியாமல் வீட்டில் இருந்த முதியவர் சிவசங்கரியின் மாமியாரை வெளியே காத்திருக்கும் படியும் அவர் கூட இருந்த பெண்ணையும் வெளியே இருக்கும் படியும் தெரிவித்துள்ளனர். இரண்டு பேரும் வீட்டில் இருந்து வெளியே வந்த நிலையில் வீட்டின் கதவு அருகே மாட்டப்பட்டிருந்த பீரோ சாவியை எடுத்து பீரோவினை திறந்து 30 சவரன் தங்க நகைகளை எடுத்து மறைத்து வைத்துக் கொண்டு பிறகு வீட்டில் பாத்ரூம் சுத்தம் செய்யும் வேலை மற்றும் வீடு சுத்தம் செய்யும் வேலை முடிவடைந்தது என கூறிவிட்டு அதற்கான பணத்தை பெற்றுக் கொண்டு சென்றுள்ளனர். 

    chennai

    அலுவலக வேலை முடிந்து வீட்டிற்கு வந்த சிவசங்கரி மற்றும் அவரது கணவர் பிரசாந்த் ஆகிய இருவரும் வீட்டின் நடைபெற்ற வேலையை சுற்றி பார்த்துள்ளனர். வீட்டில் ஏதோ மாற்றம் தெரிகிறது என சந்தேகம் அடைந்த சிவசங்கரி, வீட்டின் பீரோ கதவை திறந்து பார்த்துள்ளார். வீட்டில் வைக்கப்பட்டிருந்த 30 சவரன் நகைகள் காணாமல் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வீட்டில் வேலை செய்த கேர் டேக்கர் நிறுவன பெண்ணிடம் விசாரித்த பொழுது வீட்டில் வேலை செய்யும் பொழுது ஆசிட்டின் நெறி தாங்க முடியாமல் இருவரும் வெளியே வந்து காத்திருந்தது குறித்து கூறியுள்ளார். 

    chennai

    இதனை அடுத்து வீட்டில் வேலை செய்ய வந்த தனியார் நிறுவனத்தை சேர்ந்த நபர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது உணர்ந்து குறிப்பிட்ட தனியார் நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு வேலை செய்யவந்த ஆட்கள் செய்ய வந்த ஆட்கள் குறித்து அவர்களுடைய விவரங்கள் கேட்டறிந்து அவற்றை கொண்டு சென்று திருவான்மியூர் காவல் நிலையத்தில் சிவசங்கரி புகார் அளித்தார்.புகாரின் பேரில் திருவான்மியூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து பின்பு வீட்டிற்கு வேலைக்கு வந்த இரண்டு நபர்கள் அவர்களுடைய செல்போன் எங்களுக்கு தொடர்பு கொண்ட பொழுது அவை ஸ்விட்ச் ஆஃப் என வந்துள்ளது.

    chennai

    பிறகு சிவசங்கரியின் வீட்டில் இருந்து அந்த நபர்கள் எப்பொழுது வேலைக்கு வந்தார்கள் எவ்வளவு நேரம் வேலை செய்தார்கள் எந்த வழியாக வந்தார்கள் போன்றவற்றை சிசிடிவி கேமரா காட்சி உதவியுடன் ஆய்வு மேற்கொண்டனர். பிறகு விசாரணையில் அவர்கள் இருவரும் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த  மேற்கு திரிபுரா பகுதியை சேர்ந்த பிடன் மியா (வயது 32) லிடன் மியா (வயது 28) ஆகிய இரண்டு நபர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வரவே அவர்களுடைய முகவரி குறித்தும் விவரங்களையும் போலீசார் சேகரித்தனர். இதனை அடுத்து 30 சவரன் தங்க நகைகளை திருடிவிட்டு தப்பி சென்ற நபர்களை பிடிப்பதற்கு தனி படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். 

    chennai

    இந்த நிலையில் சிசிடிவி காட்சிகளில் பதிவாகிய நபர்களின் புகைப்படமும் அதன் தொடர்ச்சியாக சென்ட்ரல்  ரயில் நிலையத்தில் பதிவாகிய புகைப்படமும் தொடர்பு படுத்தி விசாரணை மேற்கொண்டு கிடைத்த தகவலின் அடிப்படையில்  திருவான்மியூர் காவல் நிலைய போலீசார் அவர்கள் திரிபுரா மாநிலத்திற்கு தப்பி சென்றதை உறுதி செய்தனர். திருவான்மியூர் காவல் நிலையம் போலீசார் திரிபுரா மாநிலத்திற்கு குற்றவாளிகளை பிடிப்பதற்காக விரைந்து சென்று குற்றவாளிகள் பயன்படுத்திய செல்போன் டவர் லொகேஷன் ஆகியவற்றை தொடர்ந்து கண்காணித்து அவர்கள் இருவரையும் திரிபுரா மாநிலத்தில் செபாஹிஜலா மாவட்டத்தில் வைத்து கைது செய்தனர்.  

    chennai

    கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களிடமும் திருடிய முப்பது சவரன் நகை குறித்து விசாரணை செய்த பொழுது இரண்டு நபர்களும் நபர்   அதனை தங்களுடைய மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு எதிரே உள்ள நகை அடகு கடைக்கு ஒன்றில் 30 சவரன் நகையை வெறும் 12 லட்சம் ரூபாய்க்கு விற்று பணத்தை சரிசமமாக பிரித்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர். திருவான்மியூர் காவல் நிலைய தனிப்படை போலீசார் இரண்டு பேரையும் அழைத்து வந்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணைக்கு பிறகு இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். விற்கப்பட்ட நகைகள் அடுத்தடுத்து விசாரணையில் மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் மேலும் இவர்கள் வேறு எங்கேனும் இதுபோன்று செயலில் ஈடுபட்டுள்ளார்களா என்பது தெரியவரும் என திருவான்மியூர் காவல் நிலைய போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர்.

    இதையும் படிங்க: மக்களே உஷார்..! பூட்டிய வீட்டில் நகை திருட்டு.. வாசலில் இருந்த சாவியால் திருடன் ஹாப்பி..!

    மேலும் படிங்க
    தமிழில் லேடி சூப்பர் ஸ்டாராக ரீஎண்ட்ரி கொடுக்கும் அனுஷ்கா..! "காதி" பட வெளியீட்டு தேதி அறிவிப்பால் கலக்கத்தில் நயன்..!

    தமிழில் லேடி சூப்பர் ஸ்டாராக ரீஎண்ட்ரி கொடுக்கும் அனுஷ்கா..! "காதி" பட வெளியீட்டு தேதி அறிவிப்பால் கலக்கத்தில் நயன்..!

    சினிமா
    War முக்கியமில்ல.. வளர்ச்சி தான் முக்கியம்.. பிரேசிலில் அடித்து தூள் கிளப்பும் சசிதரூர்..!

    War முக்கியமில்ல.. வளர்ச்சி தான் முக்கியம்.. பிரேசிலில் அடித்து தூள் கிளப்பும் சசிதரூர்..!

    உலகம்
    சிறுவர்களை காப்பாற்றி தன் உயிரை தியாகம் செய்த தொழிலாளி.. ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர்..!

    சிறுவர்களை காப்பாற்றி தன் உயிரை தியாகம் செய்த தொழிலாளி.. ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர்..!

    தமிழ்நாடு
    பணம் மட்டும் வேணும்.. கன்னட மக்கள் வேணாமா? கமலுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி..!

    பணம் மட்டும் வேணும்.. கன்னட மக்கள் வேணாமா? கமலுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி..!

    இந்தியா
    நாளை மாணவர்களை சந்திக்கிறார் விஜய்..! 2ம் கட்ட கல்வி விருது விழா..!

    நாளை மாணவர்களை சந்திக்கிறார் விஜய்..! 2ம் கட்ட கல்வி விருது விழா..!

    அரசியல்
    மோடி படத்தை எதுக்கு அகற்றினீங்க? பதில் சொல்லுங்க கலெக்டர்.. பாஜகவினர் முற்றுகைப் போராட்டம்..!

    மோடி படத்தை எதுக்கு அகற்றினீங்க? பதில் சொல்லுங்க கலெக்டர்.. பாஜகவினர் முற்றுகைப் போராட்டம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    War முக்கியமில்ல.. வளர்ச்சி தான் முக்கியம்.. பிரேசிலில் அடித்து தூள் கிளப்பும் சசிதரூர்..!

    War முக்கியமில்ல.. வளர்ச்சி தான் முக்கியம்.. பிரேசிலில் அடித்து தூள் கிளப்பும் சசிதரூர்..!

    உலகம்
    சிறுவர்களை காப்பாற்றி தன் உயிரை தியாகம் செய்த தொழிலாளி.. ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர்..!

    சிறுவர்களை காப்பாற்றி தன் உயிரை தியாகம் செய்த தொழிலாளி.. ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர்..!

    தமிழ்நாடு
    பணம் மட்டும் வேணும்.. கன்னட மக்கள் வேணாமா? கமலுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி..!

    பணம் மட்டும் வேணும்.. கன்னட மக்கள் வேணாமா? கமலுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி..!

    இந்தியா
    நாளை மாணவர்களை சந்திக்கிறார் விஜய்..! 2ம் கட்ட கல்வி விருது விழா..!

    நாளை மாணவர்களை சந்திக்கிறார் விஜய்..! 2ம் கட்ட கல்வி விருது விழா..!

    அரசியல்
    மோடி படத்தை எதுக்கு அகற்றினீங்க? பதில் சொல்லுங்க கலெக்டர்.. பாஜகவினர் முற்றுகைப் போராட்டம்..!

    மோடி படத்தை எதுக்கு அகற்றினீங்க? பதில் சொல்லுங்க கலெக்டர்.. பாஜகவினர் முற்றுகைப் போராட்டம்..!

    தமிழ்நாடு
    ஸ்டாலினுக்கு செக் வைத்த இபிஎஸ்... இன்பதுரையை களமிறக்க இதுதான் காரணமா?

    ஸ்டாலினுக்கு செக் வைத்த இபிஎஸ்... இன்பதுரையை களமிறக்க இதுதான் காரணமா?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share