• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மழையால் 4 பேர் பலி: சென்னைக்கு 11 NDRF குழுக்கள் தயார்..!! அமைச்சர் KKSSR தகவல்..!!

    தமிழ்நாட்டில் கனமழையால் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாவும், மழையினால் சேதமடைந்த பயிர்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளதாகப் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Tue, 02 Dec 2025 12:43:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    4-deaths-due-to-heavy-rain-in-tamil-nadu-11-ndrf-teams

    தமிழகத்தில் கனமழையால் சேதமடைந்த பயிர்களைக் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளதாகவும், கணக்கீடு முழுமையாக முடிந்ததும் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் நீடித்து வரும் கனமழை மற்றும் 'டிட்வா' புயலின் தாக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து, மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இன்று ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர், அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

    கனமழை காரணமாக இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். மயிலாடுதுறையில் ஒருவர், திண்டிவனத்தில் ஒருவர், தூத்துக்குடியில் ஒருவர் மற்றும் தஞ்சாவூரில் ஒருவர் என நான்கு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
     மழை பாதித்த பகுதிகளில் 54 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் 1,327 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 3,524 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, உடை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

    KKSSR ராமச்சந்திரன்

    சென்னையில் மட்டும் 11 தேசியப் பேரிடர் மீட்புக் குழுக்கள் (NDRF) மற்றும் 10 மாநிலப் பேரிடர் மீட்புக் குழுக்கள் (TNRF) தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 330 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். மாணவர்களின் பாதுகாப்புக் கருதி, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

     கடந்த அக்டோபரில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ₹20,000 இழப்பீடு வழங்கப்படும் என்று நேற்று முதலமைச்சர் உத்தரவிட்டார்.  இப்போது பெய்த மழையால் சுமார் 85,500 ஹெக்டேர் பயிர்கள் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

     நீர் வடிந்த பின்னரே பயிர் சேதத்தின் சரியான அளவீட்டைக் கணக்கெடுக்க முடியும். கணக்கீடு முழுமையாக முடிந்தவுடன், முதலமைச்சரின் உத்தரவின்படி உடனடியாக இழப்பீடு வழங்கப்படும். வனப்பகுதியில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கும் உடனடியாக இழப்பீடு வழங்குமாறு மனிதவளத் துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி, ஒரு சில இடங்களில் அதிகாலை 4 மணி நிலவரப்படி 582 மி.மீ மழையும், மாலை 4 மணி நிலவரப்படி 1,601 மி.மீ மழையும் பெய்துள்ளதாக அவர் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: இந்த 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!! ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தொடரும் கனமழை!

    இப்போது பெய்த மழையின் சேதம், கடந்த 10 ஆண்டுகளில் இ.பி.எஸ். மற்றும் ஜெயலலிதா ஆட்சிக் காலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தின் பாதிப்பை விட குறைவு என்றும், சென்னையில் வெள்ள நீர் வடிந்துவிட்டதாகவும், மற்ற மாவட்டங்களில் அதிகச் சேதம் இல்லை என்றும் தெரிவித்தார்.

    இந்த நேரத்தில் எதிர்க்கட்சியினர் அரசியல் பேசிக்கொண்டிருக்கிறார்கள். மனித உரிமைகள் குறித்து அவர்களுக்குத் தெளிவான பார்வை இல்லை. இலங்கையில் இருந்து நாடு கடத்தப்பட்ட தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்று கூறுகிறார்கள். தமிழக அரசால் என்ன செய்ய முடியுமோ அதை நாங்கள் செய்வோம். அங்கும் இங்கும் செய்யச் சொல்வது தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லதல்ல.

    பயிர்சேத விவரங்களை உடனடியாகக் கணக்கெடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டதன் தொடர்ச்சியாகப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. தற்போதைய மழையில் சுமார் 85,000 ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்திருக்க வாய்ப்புள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். கணக்கெடுப்பு முடிந்த பின்னரே இறுதி இழப்பீடு அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    சென்னையில் மட்டும் 11 தேசியப் பேரிடர் மீட்புக் குழுக்கள் (NDRF) தயார் நிலையில் உள்ளதாகவும், மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் ராமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.
     

    இதையும் படிங்க: சென்னை வாக்காளர் நீக்கம்: SIR திருத்தப் பணியால் 10 லட்சம் பேர் நீக்கப்பட வாய்ப்பு..  மாவட்ட நிர்வாகம் தகவல்!

    மேலும் படிங்க
    அபிஷேக் ஷர்மா அதிரடி சதம்! டெல்லியை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹைதராபாத் ஹாட்ரிக் வெற்றி!

    அபிஷேக் ஷர்மா அதிரடி சதம்! டெல்லியை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹைதராபாத் ஹாட்ரிக் வெற்றி!

    கிரிக்கெட்
    தமிழுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்! மதுரை மீனாட்சி கோவில் குடமுழுக்கில் உயர்நீதிமன்றம் ஆணை!

    தமிழுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்! மதுரை மீனாட்சி கோவில் குடமுழுக்கில் உயர்நீதிமன்றம் ஆணை!

    தமிழ்நாடு
    8 பெண்களை விடுதலை செய்யுங்கள்! ஈரானுக்கு அதிபர் டிரம்ப் வலியுறுத்தல்!

    8 பெண்களை விடுதலை செய்யுங்கள்! ஈரானுக்கு அதிபர் டிரம்ப் வலியுறுத்தல்!

    உலகம்
    ஆப்பிள் சிஇஓ பதவியிலிருந்து டிம் குக் விலகல்! புதிய தலைவராக ஜான் டெர்னஸ் நியமனம்!

    ஆப்பிள் சிஇஓ பதவியிலிருந்து டிம் குக் விலகல்! புதிய தலைவராக ஜான் டெர்னஸ் நியமனம்!

    உலகம்
    திரிச்சூர் விபத்து பிரதமர் மோடி இரங்கல்! உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

    திரிச்சூர் விபத்து பிரதமர் மோடி இரங்கல்! உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

    இந்தியா
    வாக்களிக்க செல்லும் மக்களுக்காக 11,323 சிறப்பு பேருந்துகள்! போக்குவரத்து துறை சிறப்பு ஏற்பாடு!

    வாக்களிக்க செல்லும் மக்களுக்காக 11,323 சிறப்பு பேருந்துகள்! போக்குவரத்து துறை சிறப்பு ஏற்பாடு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தமிழுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்! மதுரை மீனாட்சி கோவில் குடமுழுக்கில் உயர்நீதிமன்றம் ஆணை!

    தமிழுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்! மதுரை மீனாட்சி கோவில் குடமுழுக்கில் உயர்நீதிமன்றம் ஆணை!

    தமிழ்நாடு
    8 பெண்களை விடுதலை செய்யுங்கள்! ஈரானுக்கு அதிபர் டிரம்ப் வலியுறுத்தல்!

    8 பெண்களை விடுதலை செய்யுங்கள்! ஈரானுக்கு அதிபர் டிரம்ப் வலியுறுத்தல்!

    உலகம்
    ஆப்பிள் சிஇஓ பதவியிலிருந்து டிம் குக் விலகல்! புதிய தலைவராக ஜான் டெர்னஸ் நியமனம்!

    ஆப்பிள் சிஇஓ பதவியிலிருந்து டிம் குக் விலகல்! புதிய தலைவராக ஜான் டெர்னஸ் நியமனம்!

    உலகம்
    திரிச்சூர் விபத்து பிரதமர் மோடி இரங்கல்! உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

    திரிச்சூர் விபத்து பிரதமர் மோடி இரங்கல்! உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

    இந்தியா
    வாக்களிக்க செல்லும் மக்களுக்காக 11,323 சிறப்பு பேருந்துகள்! போக்குவரத்து துறை சிறப்பு ஏற்பாடு!

    வாக்களிக்க செல்லும் மக்களுக்காக 11,323 சிறப்பு பேருந்துகள்! போக்குவரத்து துறை சிறப்பு ஏற்பாடு!

    தமிழ்நாடு
    ஹார்முஸ் நீரிணையில் 14 இந்திய கப்பல்கள் தவிப்பு! மத்திய அரசின் தீவிர ராஜதந்திர முயற்சிகள்!

    ஹார்முஸ் நீரிணையில் 14 இந்திய கப்பல்கள் தவிப்பு! மத்திய அரசின் தீவிர ராஜதந்திர முயற்சிகள்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share