• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    8 கல்லூரி மாணவர்கள் மரணத்தில் திடுக் திருப்பம்... கோர விபத்துக்கான ஷாக்கிங் காரணம் இதுவா?

    போலீசார் தங்களைப் பிடித்துவிடக்கூடாது என்ற அச்சத்தில், மாணவர்கள் காரை அதிவேகமாக இயக்கியிருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
    Author By Amaravathi Wed, 09 Sep 2026 09:40:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    8 student kerala accident death shocking

    கல்லூரியில் இருந்து காரில் சுற்றுலா சென்ற இடத்தில் ஏற்பட்ட கோர விபத்தில் எட்டு மாணவர்கள் உயிரிழந்த நிலையில், அவர்கள் மரணம் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    திண்டுக்கல்லில் உள்ள பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வந்த ஏழு மாணவர்கள், தங்களது கல்லூரி நண்பர் ஒருவரையும் அழைத்துக்கொண்டு கேரளாவுக்கு காரில் சுற்றுலா சென்றுள்ளனர்.

    திருச்சூர் மாவட்டம் கைப்பமங்களம் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறத்தில் கார் வேகமாக மோதியதில், அதில் பயணம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் எட்டு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதையும் படிங்க: கடலூரில் நகைக்காக மூதாட்டி கொலை.. காது, மூக்கை அறுத்து கொடூரம்... கவரிங் என தெரிந்ததும் கொடூரன் செய்த காரியம்...!

    இந்த கோர விபத்துக்கு சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி, அதன் ஓட்டுநரின் நடவடிக்கை மற்றும் மாணவர்கள் காரை அதிவேகமாக இயக்கியது ஆகியவை காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்டமாக கூறப்பட்டது.

    இந்நிலையில், உயிரிழந்த மாணவர்களின் உடற்கூராய்வு அறிக்கையில், அவர்களில் சிலர் மது அருந்தியிருந்தது தெரியவந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து, மாணவர்கள் மதுபோதையில் அதிவேகமாக காரை இயக்கியதால்தான் விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்தில் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.

    விசாரணையில், மாணவர்கள் கேரளாவில் உள்ள ஒரு விடுதியில் தகராறில் ஈடுபட்டுவிட்டு, அங்கிருந்து அவசரமாக காரில் புறப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

    குருவாயூரில் சாமி தரிசனம் செய்துவிட்டு, கொடுங்கல்லூர் நோக்கி மாணவர்கள் காரில் சென்றுள்ளனர். அவர்களில் சிலர் வழியில் மது அருந்தியதாகவும் கூறப்படுகிறது.

    பின்னர், திருச்சூர் மாவட்டம் தளிக்குளம் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்குவதற்கு மாணவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    விடுதியின் முன்பு காரை நிறுத்தியபோது, அங்கிருந்தவர்களுடன் மாணவர்களுக்கு தகராறு ஏற்பட்டதாகவும், அப்போது இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

    இதையடுத்து, விடுதியில் இருந்தவர்கள் உடனடியாக செல்போன் மூலம் உள்ளூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    போலீசார் அங்கு வருவதற்குள் அங்கிருந்து தப்பிச் செல்ல வேண்டும் என்ற நோக்கில், எட்டு மாணவர்களும் அவசரமாக காரை எடுத்துக்கொண்டு கொடுங்கல்லூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் புறப்பட்டுள்ளனர்.

    போலீசார் தங்களைப் பிடித்துவிடக்கூடாது என்ற அச்சத்தில், மாணவர்கள் காரை அதிவேகமாக இயக்கியிருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    தேசிய நெடுஞ்சாலை 66-ல் சுமார் 16-வது கிலோமீட்டர் பகுதியில் அமைந்துள்ள கைப்பமங்களம் பகுதியில், சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரியின் பின்புறத்தில் கார் பயங்கரமாக மோதியுள்ளது.

    மோதிய வேகத்தில் கார் முற்றிலும் உருக்குலைந்த நிலையில், அதில் பயணம் செய்த எட்டு மாணவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

    இந்த கோர விபத்துக்கு சாலையோரத்தில் சரக்கு லாரி நிறுத்தப்பட்டிருந்தது முக்கிய காரணமாக இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    அதே நேரத்தில், சில மாணவர்கள் மது அருந்தியிருந்ததும், அதனால் ஏற்பட்டதாகக் கூறப்படும் தகராறும், போலீசாரிடம் சிக்கிவிடுவோம் என்ற அச்சத்தில் பதற்றத்துடன் காரை அதிவேகமாக இயக்கியதும் விபத்துக்கான காரணிகளாக அமைந்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதனிடையே, மாணவர்களை போலீசார் காரில் துரத்திச் சென்றதாக வெளியான தகவலை காவல்துறையினர் மறுத்துள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதையும் படிங்க: ஆபத்தான கட்டடங்கள் இடிக்கப்படும்... மாநகராட்சி ஆணையர் சமீரன் திட்டவட்டம்.!!

    மேலும் படிங்க
    கேரளா Ex. CM பினராயி விஜயன் மீது பாயும் வழக்கு..! சிக்கல்... அதிரடி காட்டிய ED..!!

    கேரளா Ex. CM பினராயி விஜயன் மீது பாயும் வழக்கு..! சிக்கல்... அதிரடி காட்டிய ED..!!

    இந்தியா
    திமுகவின் ‘பவர் புரோக்கர்’... சி.எம். சொன்ன அதே பெயரைச் சொல்லி அறிவாலயத்தை அதிரவிட்ட சிடிஆர்...!

    திமுகவின் ‘பவர் புரோக்கர்’... சி.எம். சொன்ன அதே பெயரைச் சொல்லி அறிவாலயத்தை அதிரவிட்ட சிடிஆர்...!

    அரசியல்
    வாடிய விவசாயிகளின் முகத்தில் புன்னகை..! கள் இறக்க பரிந்துரை...  நயினார் வரவேற்பு.!!

    வாடிய விவசாயிகளின் முகத்தில் புன்னகை..! கள் இறக்க பரிந்துரை... நயினார் வரவேற்பு.!!

    தமிழ்நாடு
    இடைத்தேர்தலில் ஆட்டத்தை ஆரம்பித்த இபிஎஸ்... அதி முக்கிய அரசியல் புள்ளியுடன் இன்று சந்திப்பு... ஆதரவு கோர திட்டம்...!

    இடைத்தேர்தலில் ஆட்டத்தை ஆரம்பித்த இபிஎஸ்... அதி முக்கிய அரசியல் புள்ளியுடன் இன்று சந்திப்பு... ஆதரவு கோர திட்டம்...!

    அரசியல்
    கடலூரில் நகைக்காக மூதாட்டி கொலை.. காது, மூக்கை அறுத்து கொடூரம்... கவரிங் என தெரிந்ததும் கொடூரன் செய்த காரியம்...!

    கடலூரில் நகைக்காக மூதாட்டி கொலை.. காது, மூக்கை அறுத்து கொடூரம்... கவரிங் என தெரிந்ததும் கொடூரன் செய்த காரியம்...!

    தமிழ்நாடு
    ஆபத்தான கட்டடங்கள் இடிக்கப்படும்... மாநகராட்சி ஆணையர் சமீரன் திட்டவட்டம்.!!

    ஆபத்தான கட்டடங்கள் இடிக்கப்படும்... மாநகராட்சி ஆணையர் சமீரன் திட்டவட்டம்.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கேரளா Ex. CM பினராயி விஜயன் மீது பாயும் வழக்கு..! சிக்கல்... அதிரடி காட்டிய ED..!!

    கேரளா Ex. CM பினராயி விஜயன் மீது பாயும் வழக்கு..! சிக்கல்... அதிரடி காட்டிய ED..!!

    இந்தியா
    திமுகவின் ‘பவர் புரோக்கர்’... சி.எம். சொன்ன அதே பெயரைச் சொல்லி அறிவாலயத்தை அதிரவிட்ட சிடிஆர்...!

    திமுகவின் ‘பவர் புரோக்கர்’... சி.எம். சொன்ன அதே பெயரைச் சொல்லி அறிவாலயத்தை அதிரவிட்ட சிடிஆர்...!

    அரசியல்
    வாடிய விவசாயிகளின் முகத்தில் புன்னகை..! கள் இறக்க பரிந்துரை...  நயினார் வரவேற்பு.!!

    வாடிய விவசாயிகளின் முகத்தில் புன்னகை..! கள் இறக்க பரிந்துரை... நயினார் வரவேற்பு.!!

    தமிழ்நாடு
    இடைத்தேர்தலில் ஆட்டத்தை ஆரம்பித்த இபிஎஸ்... அதி முக்கிய அரசியல் புள்ளியுடன் இன்று சந்திப்பு... ஆதரவு கோர திட்டம்...!

    இடைத்தேர்தலில் ஆட்டத்தை ஆரம்பித்த இபிஎஸ்... அதி முக்கிய அரசியல் புள்ளியுடன் இன்று சந்திப்பு... ஆதரவு கோர திட்டம்...!

    அரசியல்
    கடலூரில் நகைக்காக மூதாட்டி கொலை.. காது, மூக்கை அறுத்து கொடூரம்... கவரிங் என தெரிந்ததும் கொடூரன் செய்த காரியம்...!

    கடலூரில் நகைக்காக மூதாட்டி கொலை.. காது, மூக்கை அறுத்து கொடூரம்... கவரிங் என தெரிந்ததும் கொடூரன் செய்த காரியம்...!

    தமிழ்நாடு
    ஆபத்தான கட்டடங்கள் இடிக்கப்படும்... மாநகராட்சி ஆணையர் சமீரன் திட்டவட்டம்.!!

    ஆபத்தான கட்டடங்கள் இடிக்கப்படும்... மாநகராட்சி ஆணையர் சமீரன் திட்டவட்டம்.!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share