• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, July 27, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஆடி அமாவாசை.. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க நீர்நிலைகளில் குவிந்த மக்கள்..!!

    ஆடி அமாவாசை நாளான இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள், தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
    Author By Editor Thu, 24 Jul 2025 14:55:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    aadi-amavasai-people-in-temples

    மாதந்தோறும் வரும் அமாவாசை தினங்களில் முன்னோர்களை வழிபாடு செய்வது வழக்கம். ஆனால் ஆடி மாதத்தில் வரும் அமாவாசை, தமிழ் மக்களிடையே ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது முக்கிய சடங்காகும். இது முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடைவதற்கும், வம்சத்தினருக்கு அவர்களின் ஆசி கிடைப்பதற்கும் உதவுவதாக நம்பப்படுகிறது.

    aadi amavasai

    தர்ப்பணம் செய்யும் முறை மிகவும் எளிமையானது, ஆனால் பக்தியுடன் செய்யப்பட வேண்டும். புனிதமான நீர்நிலைகளில், குறிப்பாக ஆறு, கடல் அல்லது குளங்களில் இச்சடங்கு நடைபெறுகிறது. வீட்டிலும் இதைச் செய்யலாம். எள், தர்பை, நீர் ஆகியவற்றைப் பயன்படுத்தி, மந்திரங்கள் உச்சரிக்கப்பட்டு முன்னோர்களுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. 

    இதையும் படிங்க: ம.பி.யில் 'காந்த கண்ணழகி' மோனலிசா.. ப்பா.. கட்டுக்கடங்காத கூட்டம்..!!

    இந்நாளில் பித்ரு தோஷம் நீங்குவதாகவும், குடும்பத்தில் நல்லது நடப்பதாகவும் ஐதீகம். ஆடி அமாவாசையன்று தானம் செய்வதும் புண்ணியமாகக் கருதப்படுகிறது. ஏழைகளுக்கு உணவு, உடை, பணம் போன்றவை வழங்குவது முன்னோர்களின் ஆன்மாவுக்கு அமைதி தரும் என்பது நம்பிக்கை. 

    இந்நாளில் அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகளும் நடைபெறும். ஆடி அமாவாசை முன்னோர்களின் நினைவைப் போற்றி, அவர்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு புனிதமான நாளாகும். இச்சடங்குகளை முறையாகச் செய்வதன் மூலம் குடும்பத்தில் அமைதி, செழிப்பு, மற்றும் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    aadi amavasai

    அந்த வகையில், ஆடி அமாவாசை நாளான இன்று (ஜூலை 24), தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள், தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து சிறப்பு பூஜை வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்தக்கடலில் தங்களின் முன்னோர்களுக்கு திதி கொடுத்து , ராமநாதசுவாமி கோயிலுக்குள்ளே உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி ராமநாதசுவாமி மற்றும் பர்வத வர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர். 

    பக்தர்களின் வசதிக்காக ராமேசுவரத்தில் சிறப்பு நகரப் பேருந்துகளும், ராமேசுவரத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும் மதுரையிலிருந்து சிறப்பு முன்பதிவில்லாத ரயிலும் இயக்கப்பட்டது. ஐநூறுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    மேலும், ராமநாதபுரம் மாவட்டம் சேதுகரை, தேவிப்பட்டினம் மற்றும் வைகை நதி நீர்நிலைகளிலும் ஏராளமானோர் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிப்பட்டனர். இதேபோல் திருச்செந்தூர் கடற்கரையிலும் ஏராளமான பக்தர்கள் குவிந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி நொய்யல் ஆற்றங்கரை, தாமிரபரணி நதிக்கரை மற்றும் காவிரி கரையோரங்களில் ஏராளமான மக்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்து வருகின்றனர்.

    aadi amavasai

    ஆடி அமாவாசையை ஒட்டி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில், இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தந்து, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டு வருகின்றனர். திருச்சி மாவட்டம் மட்டுமின்றி கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்து, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து ஆற்றில் பிண்டம் கரைத்து வழிபட்டனர்.

    தொடர்ந்து, அங்குள்ள விநாயகர் கோயில் முன்பு விளக்கேற்றி, பசு மாட்டிற்கு அகத்திக்கீரையை தானமாக வழங்கினர். இதேபோல், திருச்சி அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை, தில்லைநாயகம் படித்துறை, முக்கொம்பு உள்ளிட்ட பல்வேறு காவிரி கரையோரங்களில் இன்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    ஆடி அமாவாசையை முன்னிட்டு சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, 1 கிலோ சம்பங்கி ரூ.240க்கு விற்பனையானது. மல்லிகை கிலோ ரூ.1050க்கும், முல்லை 370க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பூக்கள் விலை உயர்வால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதையும் படிங்க: ம.பி.யில் 'காந்த கண்ணழகி' மோனலிசா.. ப்பா.. கட்டுக்கடங்காத கூட்டம்..!!

    மேலும் படிங்க
    அதிமுக மாஜி அமைச்சர் கார் மோதி தூக்கி வீசப்பட்ட இளைஞர்.. மூடி மறைக்க செய்த சதி...!

    அதிமுக மாஜி அமைச்சர் கார் மோதி தூக்கி வீசப்பட்ட இளைஞர்.. மூடி மறைக்க செய்த சதி...!

    தமிழ்நாடு
    திருச்சியில் பிரதமர் நரேந்திர மோடி... அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு...!

    திருச்சியில் பிரதமர் நரேந்திர மோடி... அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு...!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடி சொன்ன ‘அந்த’ வார்த்தை... அரங்கை அதிர வைத்த தொண்டர்களின் கரகோஷம்...!

    பிரதமர் மோடி சொன்ன ‘அந்த’ வார்த்தை... அரங்கை அதிர வைத்த தொண்டர்களின் கரகோஷம்...!

    தமிழ்நாடு
    வெள்ளை வேட்டி சட்டையில் கலக்கலாக வந்த பிரதமர் மோடி..!! புதிய முனையக் கட்டடம் திறந்து வைப்பு..!

    வெள்ளை வேட்டி சட்டையில் கலக்கலாக வந்த பிரதமர் மோடி..!! புதிய முனையக் கட்டடம் திறந்து வைப்பு..!

    தமிழ்நாடு
    மருத்துவர்கள் வற்புறுத்தினாலும் எனக்கு இங்கு ஓய்வெடுக்க மனமில்லை.. முதல்வர் மு.க ஸ்டாலின் உருக்கம்..!!

    மருத்துவர்கள் வற்புறுத்தினாலும் எனக்கு இங்கு ஓய்வெடுக்க மனமில்லை.. முதல்வர் மு.க ஸ்டாலின் உருக்கம்..!!

    தமிழ்நாடு
    கோவையில் ஒரு குன்றத்தூர் அபிராமி... கள்ள உறவுக்கு தடையாக இருந்த குழந்தையை கொன்ற கொடூர தாய்...!

    கோவையில் ஒரு குன்றத்தூர் அபிராமி... கள்ள உறவுக்கு தடையாக இருந்த குழந்தையை கொன்ற கொடூர தாய்...!

    குற்றம்

    செய்திகள்

    அதிமுக மாஜி அமைச்சர் கார் மோதி தூக்கி வீசப்பட்ட இளைஞர்.. மூடி மறைக்க செய்த சதி...!

    அதிமுக மாஜி அமைச்சர் கார் மோதி தூக்கி வீசப்பட்ட இளைஞர்.. மூடி மறைக்க செய்த சதி...!

    தமிழ்நாடு
    திருச்சியில் பிரதமர் நரேந்திர மோடி... அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு...!

    திருச்சியில் பிரதமர் நரேந்திர மோடி... அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு...!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடி சொன்ன ‘அந்த’ வார்த்தை... அரங்கை அதிர வைத்த தொண்டர்களின் கரகோஷம்...!

    பிரதமர் மோடி சொன்ன ‘அந்த’ வார்த்தை... அரங்கை அதிர வைத்த தொண்டர்களின் கரகோஷம்...!

    தமிழ்நாடு
    வெள்ளை வேட்டி சட்டையில் கலக்கலாக வந்த பிரதமர் மோடி..!! புதிய முனையக் கட்டடம் திறந்து வைப்பு..!

    வெள்ளை வேட்டி சட்டையில் கலக்கலாக வந்த பிரதமர் மோடி..!! புதிய முனையக் கட்டடம் திறந்து வைப்பு..!

    தமிழ்நாடு
    மருத்துவர்கள் வற்புறுத்தினாலும் எனக்கு இங்கு ஓய்வெடுக்க மனமில்லை.. முதல்வர் மு.க ஸ்டாலின் உருக்கம்..!!

    மருத்துவர்கள் வற்புறுத்தினாலும் எனக்கு இங்கு ஓய்வெடுக்க மனமில்லை.. முதல்வர் மு.க ஸ்டாலின் உருக்கம்..!!

    தமிழ்நாடு
    கோவையில் ஒரு குன்றத்தூர் அபிராமி... கள்ள உறவுக்கு தடையாக இருந்த குழந்தையை கொன்ற கொடூர தாய்...!

    கோவையில் ஒரு குன்றத்தூர் அபிராமி... கள்ள உறவுக்கு தடையாக இருந்த குழந்தையை கொன்ற கொடூர தாய்...!

    குற்றம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share