• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சாட்சிகளுக்கு மிரட்டல்… உயர்நீதிமன்றத்தில் சிபிஐ வைத்த வாதம்… சிக்கலில் பொன் மாணிக்கவேல்..!

    முக்கிய குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கில் செயல்பட்டதால்தான் பொன்மாணிக்க வேல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
    Author By Thiraviaraj Tue, 04 Mar 2025 16:01:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CBI files petition in High Court to cancel Pon Manickavel's bail

    சாட்சிகளை மிரட்டுவதால்முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேலுக்கு வழங்கிய முன்ஜாமினை ரத்து செய்யக்கோரி சிபிஐ உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளது.  

    தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஓய்வுபெற்ற டி.எஸ்.பி. காதர் பாட்ஷா, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார். சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் ஐ.ஜி.யாக இருந்த பொன்.மாணிக்கவேல், சிலைக் கடத்தல் வழக்கின் முக்கியக் குற்றவாளியான தீனதயாளனை தப்பிக்க வைக்க, அவருடன் கூட்டுசேர்ந்து செயல்பட்டார். அதற்கு இடையூறாக இருந்த என்னை பழிவாங்கும் நோக்கில், எனக்கு எதிராக பொய் வழக்குப் பதிவு செய்தார்.

    CBI

    இதனால், பொன்.மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அளித்த மனு மீது உள்துறைச் செயலர், டிஜிபி நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, பொன்.மாணிக்கவேல் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இதையும் படிங்க: ஆ.ராசாவுக்கு பெரும் சிக்கல்..! மீண்டும் 2 ஜி வழக்கு.. ஆட்டத்தை ஆரம்பித்த சி.பி.ஐ..!

    இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, பொன்.மாணிக்கவேல் மீதான புகாரை சிபிஐ விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. அதையடுத்து, சிபிஐ முதல்கட்ட விசாரணையை நடத்தி அவர் மீது வழக்கும் பதிவு செய்தது.

    இந்த வழக்கில், மதுரை மாவட்ட கூடுதல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் 2024 ஆகஸ்ட் மாதம் சிபிஐ தாக்கல் செய்த முதல்கட்ட விசாரணை அறிக்கை நகல் கேட்டு, பொன்.மாணிக்கவேல் தாக்கல் செய்த மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை ரத்து செய்து, சிபிஐ முதல்கட்ட விசாரணை அறிக்கை நகல் வழங்க உத்தரவிடக் கோரி, பொன்.மாணிக்கவேல் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.

    CBI

    இதை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி , ''பொன்.மாணிக்கவேல் போன்ற ஓய்வுபெற்ற காவல் துறை உயர் அதிகாரிகள் மீது வழக்குகள் பதிவு செய்து, கைது செய்து விசாரிப்பது சரியா? ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி மீது இதுபோன்று வழக்குகள் பதிவு செய்தால், இனிவரும் காலங்களில் முக்கிய வழக்குகளை விசாரிக்க, காவல் துறை உயர் அதிகாரிகள் எவ்வாறு முன்வருவர்?

    சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு உயர் அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன்.மாணிக்கவேல், உயர் நீதிமன்ற கண்காணிப்பிலேயே வழக்கு விசாரணையை நடத்தி வந்தார். பொன்.மாணிக்கவேல் மீதான வழக்கின் விசாரணையில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது? எனவே, மனுதாரர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்வதற்கு முன்பு நடத்திய பூர்வாங்க விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை தள்ளி வைக்கப்படுகிறது'' என உத்தரவிட்டு இருந்தார்.

    CBI

    இந்நையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ''சிலைக் கடத்தல் வழக்கில் முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் சாட்சிகளை மிரட்டுவதால், அவரது முன்ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சிபிஐ தரப்பு வழக்கறிஞர்கே.சீனிவாசன் குற்றச்சாட்டியுள்ளார்.

    முக்கிய குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கில் செயல்பட்டதால்தான் பொன்மாணிக்க வேல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் நீதிமன்றத்தில் சிபிஐ பதில் அளித்துள்ளது.
     

    இதையும் படிங்க: ₹5832 கோடி தாது மணல் கொள்ளை தொடர்பான வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

    மேலும் படிங்க
    ஆளும் அரசின் அலட்சியப் போக்கே தமிழ்நாட்டிற்கு பின்னடைவு.. அடித்து துவம்சம் செய்யும் டிடிவி தினகரன்..!

    ஆளும் அரசின் அலட்சியப் போக்கே தமிழ்நாட்டிற்கு பின்னடைவு.. அடித்து துவம்சம் செய்யும் டிடிவி தினகரன்..!

    அரசியல்
    அப்பா-மகன் ஒன்னு சேர்ந்ததா தான் ஒரு தீர்வு கிடைக்கும்.. ஜி.கே.மணி ஓபன் டாக்..!

    அப்பா-மகன் ஒன்னு சேர்ந்ததா தான் ஒரு தீர்வு கிடைக்கும்.. ஜி.கே.மணி ஓபன் டாக்..!

    அரசியல்
    எடப்பாடி பழனிசாமிக்காக இப்படியா? - நள்ளிரவில் மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்த காரியம்...!

    எடப்பாடி பழனிசாமிக்காக இப்படியா? - நள்ளிரவில் மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்த காரியம்...!

    அரசியல்
    திருமணத்திற்கு முன்பே என் கணவர் மீது புகார் கொடுத்தேன்..! நடிகை அமலா பால் ஓபன் டாக்..!

    திருமணத்திற்கு முன்பே என் கணவர் மீது புகார் கொடுத்தேன்..! நடிகை அமலா பால் ஓபன் டாக்..!

    சினிமா
    #BREAKING: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2027 மார்ச் முதல் சாதிவாரி கணக்கெடுப்பு.. மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

    #BREAKING: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2027 மார்ச் முதல் சாதிவாரி கணக்கெடுப்பு.. மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

    இந்தியா
    விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தை பராமரித்தது யார்? பதறி அடித்து விளக்கம் சொன்ன துருக்கி..!

    விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தை பராமரித்தது யார்? பதறி அடித்து விளக்கம் சொன்ன துருக்கி..!

    இந்தியா

    செய்திகள்

    ஆளும் அரசின் அலட்சியப் போக்கே தமிழ்நாட்டிற்கு பின்னடைவு.. அடித்து துவம்சம் செய்யும் டிடிவி தினகரன்..!

    ஆளும் அரசின் அலட்சியப் போக்கே தமிழ்நாட்டிற்கு பின்னடைவு.. அடித்து துவம்சம் செய்யும் டிடிவி தினகரன்..!

    அரசியல்
    அப்பா-மகன் ஒன்னு சேர்ந்ததா தான் ஒரு தீர்வு கிடைக்கும்.. ஜி.கே.மணி ஓபன் டாக்..!

    அப்பா-மகன் ஒன்னு சேர்ந்ததா தான் ஒரு தீர்வு கிடைக்கும்.. ஜி.கே.மணி ஓபன் டாக்..!

    அரசியல்
    எடப்பாடி பழனிசாமிக்காக இப்படியா? - நள்ளிரவில் மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்த காரியம்...!

    எடப்பாடி பழனிசாமிக்காக இப்படியா? - நள்ளிரவில் மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்த காரியம்...!

    அரசியல்
    #BREAKING: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2027 மார்ச் முதல் சாதிவாரி கணக்கெடுப்பு.. மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

    #BREAKING: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2027 மார்ச் முதல் சாதிவாரி கணக்கெடுப்பு.. மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

    இந்தியா
    விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தை பராமரித்தது யார்? பதறி அடித்து விளக்கம் சொன்ன துருக்கி..!

    விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தை பராமரித்தது யார்? பதறி அடித்து விளக்கம் சொன்ன துருக்கி..!

    இந்தியா
    நானும் டெல்டாக்காரன் தான்.. மார்தட்டிய முதல்வர்! தஞ்சைக்கு டாப் 3 அறிவிப்புகள் வெளியீடு..!

    நானும் டெல்டாக்காரன் தான்.. மார்தட்டிய முதல்வர்! தஞ்சைக்கு டாப் 3 அறிவிப்புகள் வெளியீடு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share