• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 18, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஐஐடி மாணவ - மாணவிகள் தொடர் தற்கொலை.. தடுக்க விரிவான நடைமுறை.. உச்சநீதிமன்றம் உறுதி..!

    ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட உயா்கல்வி நிறுவனங்களில் மாணவா்கள் தற்கொலைகள் தொடா்வது துரதிருஷ்டவசமானது. இந்த நிலைமையை ஆராய விரிவான நடைமுறை வகுக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் உறுதி அளித்துள்ளது.
    Author By Senthur Raj Sat, 01 Mar 2025 11:31:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    college-students-suicide-supreme-court

    கடந்த 14 மாதங்களில் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் ஐஐடி மற்றும் இந்திய மேலாண்மை நிறுவனங்கள் ஐஐஎம் ஆகியவற்றில் 18 மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் என் கோட்டீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் தெரிவித்தார்.

    IIT

    ஐஐடி உள்ளிட்ட உயா் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் ஜாதிய அடிப்படையிலான பாகுபாடு காரணமாக மாணவா்கள் தற்கொலை செய்து கொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

    இதையும் படிங்க: ஆஜராக முடியாது என்ன செய்வீர்கள்..? சீமான் சவால் விட்ட பின்னணியில் டெல்லி… ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்..!

    அதுபோல, கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் ரோஹித் வெமுலா என்ற மாணவரும், மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள டோபிவாலா தேசிய மருத்துவக் கல்லூரியைச் சோ்ந்த மாணவி பாயல் டாட்வியும் ஜாதிய பாகுபாடு காரணமாக தற்கொலை செய்துகொண்டனா். 

    இதுபோன்ற தற்கொலைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி அவா்களின் பெற்றோா்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    IIT

    இந்த மனுக்கள் கடந்த ஜனவரி 3-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, மத்திய, மாநில பல்கலைக்கழகங்களில் ஜாதிய அடிப்படையிலான பாகுபாடு நடைபெறாததை உறுதிப்படுத்த வரைவு வழிகாட்டுதலை அறிவிக்கை செய்யுமாறு பல்கலைக்கழக மானியக் குழுவை (யுஜிசி) உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

    இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த், என்.கோட்டீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    IIT

    அப்போது, ‘ஐஐடி உள்ளிட்ட மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவா் தற்கொலைகள் தொடா்வது துரதிருஷ்டவசமானது. இந்த நிலைமையை ஆராய விரிவான நடைமுறையை உச்ச நீதிமன்றம் வகுக்கும். இந்த விவகாரத்தில் உரிய தீா்வை உச்சநீதிமன்றம் எடுக்கும்’ என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

    அப்போது, மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் இந்திராஜெய்சிங், ‘நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் மாணவா் தற்கொலை தொடா்பான முழுமையான புள்ளிவிவரங்களை கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் வெளியிடவில்லை’ என்றாா்.

    அதற்கு பதிலளித்த மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘மனுதாரா்கள் எழுப்பியுள்ள விவகாரங்களுக்குத் தீா்வு காணும் வகையில் வரைவு வழிகாட்டுதலை யுஜிசி வகுத்துள்ளது. இந்த வரைவு வழிகாட்டுதல் மீது பொது கருத்துகளைப் பெறுவதற்காக தனது வலைதளத்தில் யுஜிசி பதிவேற்றியுள்ளது’ என்றாா்.

    IIT

    அப்போது குறுக்கிட்ட ஜெய்சிங், ‘40 சதவீத பல்கலைக்கழகங்களும், 80 சதவீத கல்லூரிகளும் இன்னும் தங்களின் வளாகங்களில் மாணவா்களுக்கான சமவாய்ப்பு மையங்களை உருவாக்கவில்லை’ என்றாா்.

    இதைக் கேட்ட நீதிபதிகள், யுஜிசி வெளியிட்டுள்ள வரைவு வழிகாட்டுதலுக்கு ஜெய்சிங் உள்பட இந்த விவகாரத்தில் ஆஜராகியுள்ள பிற வழக்குரைஞா்களும் ஆலோசனைகளை வழங்குமாறும், அந்த ஆலோசனைகளை யுஜிசி பரிசீலிக்கவும் உத்தரவிட்டு, விசாரணையை 8 வாரங்களுக்குப் பிறகு விசாரணையை ஒத்திவைத்தனா்.

    துரதிஷ்டவசமானது..!

    தொடக்கத்தில் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் இது பற்றி முறையிட்டபோது "நடப்பது மிகவும் துரதிஷ்டவசமானது இந்த சூழ்நிலையை சரிபார்க்க ஒரு வலுவான நெறிமுறை உருவாக்குவோம் இந்த பிரச்சனையை தர்க்கரீதியான முடிவுக்கு கொண்டு செல்வோம்" என்று நீதிபதிகள்உறுதி அளித்தனர். 

    IIT

    ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற வேமுலா ஜனவரி 17ஆம் தேதி 2016 ஆம் ஆண்டு இறந்தார் அதே நேரத்தில் டி என் கோபிவாலா தேசிய மருத்துவக் கல்லூரியில் பயிலும் தத்வி தனது கல்லூரியில் மூன்று மருத்துவர்கள் பாகுபாடு கட்டப்பட்டதாக கூறப்பட்டதால் 2019 ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி அன்று இறந்தார். 

    கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் இதுவரை 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பெரும்பாலும் ஏசி எஸ் டி மாணவர்கள் ஐஐடி மற்றும் பிற உயர் கல்வி நிறுவனங்களில் இத்தகைய ஜாதிய பாகுபாட்டை கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக மனுதாரர்கள் தரப்பில் விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டது.

    இதையும் படிங்க: சம்மனுக்கு ஆஜாராகாவிட்டால் சீமான் கைதாவாரா? சட்ட சிக்கல், அரசியல் சிக்கல்? ஆலோசிக்கும் தமிழக அரசு

    மேலும் படிங்க
    காலில் விழுந்த பிறகு கர்ச்சீப் எதற்கு? எடப்பாடியை வசைப்பாடிய முதல்வர்

    காலில் விழுந்த பிறகு கர்ச்சீப் எதற்கு? எடப்பாடியை வசைப்பாடிய முதல்வர்

    தமிழ்நாடு
    அடக்கொடுமையே...விஜய்யால் ஏற்பட்ட கடன் தொல்லை... செயின் திருடனாக மாறிய தவெக தொண்டர்...!

    அடக்கொடுமையே...விஜய்யால் ஏற்பட்ட கடன் தொல்லை... செயின் திருடனாக மாறிய தவெக தொண்டர்...!

    தமிழ்நாடு
    முதல் முயற்சிலேயே பறந்த ஈட்டி.. நேரடியாக ஃபைனல்ஸ்க்கு போன இந்திய வீரர் நீரஜ் சோப்ரா..!!

    முதல் முயற்சிலேயே பறந்த ஈட்டி.. நேரடியாக ஃபைனல்ஸ்க்கு போன இந்திய வீரர் நீரஜ் சோப்ரா..!!

    இதர விளையாட்டுகள்
    பிரதமர் மோடிக்கு கோடிக்கணக்கில் சொத்து இருக்கு.. ஆனா சொந்த வீடு கிடையாதாம்...! 

    பிரதமர் மோடிக்கு கோடிக்கணக்கில் சொத்து இருக்கு.. ஆனா சொந்த வீடு கிடையாதாம்...! 

    இந்தியா
    இது புதுசா இருக்குண்ணே.. இனி EVM இயந்திரங்களில் வேட்பாளர்களின் படம் கலரில் தான்..!!

    இது புதுசா இருக்குண்ணே.. இனி EVM இயந்திரங்களில் வேட்பாளர்களின் படம் கலரில் தான்..!!

    இந்தியா
    எந்த கொம்பனாலும் திமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது.. முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் சூளுரை..!!

    எந்த கொம்பனாலும் திமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது.. முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் சூளுரை..!!

    அரசியல்

    செய்திகள்

    காலில் விழுந்த பிறகு கர்ச்சீப் எதற்கு? எடப்பாடியை வசைப்பாடிய முதல்வர்

    காலில் விழுந்த பிறகு கர்ச்சீப் எதற்கு? எடப்பாடியை வசைப்பாடிய முதல்வர்

    தமிழ்நாடு
    அடக்கொடுமையே...விஜய்யால் ஏற்பட்ட கடன் தொல்லை... செயின் திருடனாக மாறிய தவெக தொண்டர்...!

    அடக்கொடுமையே...விஜய்யால் ஏற்பட்ட கடன் தொல்லை... செயின் திருடனாக மாறிய தவெக தொண்டர்...!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடிக்கு கோடிக்கணக்கில் சொத்து இருக்கு.. ஆனா சொந்த வீடு கிடையாதாம்...! 

    பிரதமர் மோடிக்கு கோடிக்கணக்கில் சொத்து இருக்கு.. ஆனா சொந்த வீடு கிடையாதாம்...! 

    இந்தியா
    இது புதுசா இருக்குண்ணே.. இனி EVM இயந்திரங்களில் வேட்பாளர்களின் படம் கலரில் தான்..!!

    இது புதுசா இருக்குண்ணே.. இனி EVM இயந்திரங்களில் வேட்பாளர்களின் படம் கலரில் தான்..!!

    இந்தியா
    எந்த கொம்பனாலும் திமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது.. முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் சூளுரை..!!

    எந்த கொம்பனாலும் திமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது.. முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் சூளுரை..!!

    அரசியல்
    சொன்னதை செய்து காட்டிய ராகுல் காந்தி.. நனவானது குட்டி சிறுவனின் ஆசை..!!

    சொன்னதை செய்து காட்டிய ராகுல் காந்தி.. நனவானது குட்டி சிறுவனின் ஆசை..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share