• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 15, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கரூர் சம்பவத்தில் மர்மம் இருக்கு! சந்தேகத்தை கிளப்பிய இபிஎஸ்…!

    கரூர் சம்பவத்தில் மர்மம் ஒளிந்திருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி சந்தேகத்தை எழுப்பி உள்ளார்.
    Author By Nila Wed, 15 Oct 2025 13:39:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Eps About karur issue

    சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்புச் செய்த பிறகு சட்டப்பேரவை வளாகத்தில் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

    கரூர் பெருந்துயரம் நிகழ்ந்தவுடன் அவசரமாக பதற்றத்துடன் உடற்கூறாய்வு செய்யப்பட்டதாகவும், மூன்று மேஜைகளில் 39 சடலங்களுக்கு குறுகிய நேரத்தில் உடற்கூறு ஆய்வு செய்தது எப்படி என்றும் கேட்டார். இவ்வளவு வேகமாக எப்படி உடற்கூறு ஆய்வு செய்து இருக்க முடியும் என்றும் சந்தேகத்தை கிளப்பினார்.

    ஒரு நபர் ஆணையத்துக்கு எந்த உதவியும் செய்து கொடுக்கப்படவில்லை என்றும் வாக்குமூலங்களை பதிவு செய்வதற்கு ஒரு நபர் ஆணையத்திற்கு உதவியாளர் கூட இல்லை எனவும் தெரிவித்தார். நான் காலை 8 மணிக்கு கரூருக்கு சென்றபோது 31 உடல்கள் உடற்குறைவு செய்யப்பட்டு இருந்ததாக குறிப்பிட்டார். மூன்று டேபிள்கள் மூலம் 25 மருத்துவர்கள் உடற்புறாய்வு மேற்கொண்டது எப்படி என்றும் கேட்டார்.

    இதையும் படிங்க: திமுகவின் திட்டமிட்ட சதி… தவெகவை முடக்க முயல்கிறார்கள்… ஆதவ் அர்ஜுனா கடும் குற்றச்சாட்டு…!

    DMK government

    அரசு அதிகாரிகள் பேட்டி கொடுத்த பிறகு ஒரு நபர் ஆணையம் எப்படி சுதந்திரமாக செயல்படும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். விஜய் பிரச்சாரத்திற்கு வேலுச்சாமி புறத்தை ஒதுக்கியத சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் கரூர் சம்பவத்தில் மர்மம் இருப்பதாகவும் கூறினார். முழுமையான பாதுகாப்பு கொடுத்திருந்தால் 41 பேரின் உயிர் பறிபோயிருக்காது என்றும் அரசின் பாதுகாப்பு குறைபாடு தான் காரணம் என்று தெரிவித்தார். போதிய பாதுகாப்பு கொடுக்காதது மற்றும் அலட்சியத்தின் காரணமாக 41 உயிர்கள் பறிபோனதாக கூறினார்.

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோருக்கு கரூர் ரவுண்டானா பகுதியில் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் விஜய்க்கு மட்டும் ஏன் அனுமதி மறுக்கப்பட்டது என கேள்வி எழுப்பினார். கிட்னி முறைகேடு உறுதி செய்யப்பட்ட பிறகும் அந்த வழக்கில் ஏன் அவசரம் காட்டவில்லை என திமுகவை நோக்கி கேள்வி எழுப்பினார். கிட்னி மோசடி சம்பவத்தில் தமிழக அரசு அக்கறை காட்டவில்லையே ஏன் என்றும் கேட்டார்.

    இதையும் படிங்க: முதலமைச்சர் விஜய்... கண்டிஷன் ஓகேவா இபிஎஸ்? டி.கே.எஸ். இளங்கோவன் கேள்வி

    மேலும் படிங்க
    மனைவியை கொன்று நாடகமாடிய கணவன்… மயக்க ஊசி செலுத்தியது விசாரணையில் அம்பலம்…!

    மனைவியை கொன்று நாடகமாடிய கணவன்… மயக்க ஊசி செலுத்தியது விசாரணையில் அம்பலம்…!

    இந்தியா
    இந்திக்கு எதிராக சிறப்பு மசோதா - இரவோடு, இரவாக ஸ்டாலின் வீட்டில் நடந்த அவசர மீட்டிங்...! 

    இந்திக்கு எதிராக சிறப்பு மசோதா - இரவோடு, இரவாக ஸ்டாலின் வீட்டில் நடந்த அவசர மீட்டிங்...! 

    அரசியல்
    பின்வாங்கிய பிரசாந்த் கிஷோர்... பீகார் அரசியல் களத்தில் பரபரப்பு...! 

    பின்வாங்கிய பிரசாந்த் கிஷோர்... பீகார் அரசியல் களத்தில் பரபரப்பு...! 

    அரசியல்
    புற்றுநோயுடன் போராட்டம்..!!

    புற்றுநோயுடன் போராட்டம்..!! 'கர்ணன்' கதாபாத்திரத்தில் நடித்த பங்கஜ் தீர் காலமானார்..!!

    சினிமா
    யாரையும் பலிகடா ஆக்குற அவசியம் எங்களுக்கு இல்ல... பொறுப்பா இருங்க - முதல்வர் ஸ்டாலின்...!

    யாரையும் பலிகடா ஆக்குற அவசியம் எங்களுக்கு இல்ல... பொறுப்பா இருங்க - முதல்வர் ஸ்டாலின்...!

    தமிழ்நாடு
    “உசுரு பயத்தைக் காட்டிட்டாங்க... பாதுகாப்பு கொடுங்க” - பாஜக நிர்வாகி மீது பெண் பகீர் புகார்...!

    “உசுரு பயத்தைக் காட்டிட்டாங்க... பாதுகாப்பு கொடுங்க” - பாஜக நிர்வாகி மீது பெண் பகீர் புகார்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மனைவியை கொன்று நாடகமாடிய கணவன்… மயக்க ஊசி செலுத்தியது விசாரணையில் அம்பலம்…!

    மனைவியை கொன்று நாடகமாடிய கணவன்… மயக்க ஊசி செலுத்தியது விசாரணையில் அம்பலம்…!

    இந்தியா
    இந்திக்கு எதிராக சிறப்பு மசோதா - இரவோடு, இரவாக ஸ்டாலின் வீட்டில் நடந்த அவசர மீட்டிங்...! 

    இந்திக்கு எதிராக சிறப்பு மசோதா - இரவோடு, இரவாக ஸ்டாலின் வீட்டில் நடந்த அவசர மீட்டிங்...! 

    அரசியல்
    பின்வாங்கிய பிரசாந்த் கிஷோர்... பீகார் அரசியல் களத்தில் பரபரப்பு...! 

    பின்வாங்கிய பிரசாந்த் கிஷோர்... பீகார் அரசியல் களத்தில் பரபரப்பு...! 

    அரசியல்
    யாரையும் பலிகடா ஆக்குற அவசியம் எங்களுக்கு இல்ல... பொறுப்பா இருங்க - முதல்வர் ஸ்டாலின்...!

    யாரையும் பலிகடா ஆக்குற அவசியம் எங்களுக்கு இல்ல... பொறுப்பா இருங்க - முதல்வர் ஸ்டாலின்...!

    தமிழ்நாடு
    “உசுரு பயத்தைக் காட்டிட்டாங்க... பாதுகாப்பு கொடுங்க” - பாஜக நிர்வாகி மீது பெண் பகீர் புகார்...!

    “உசுரு பயத்தைக் காட்டிட்டாங்க... பாதுகாப்பு கொடுங்க” - பாஜக நிர்வாகி மீது பெண் பகீர் புகார்...!

    தமிழ்நாடு
    கிடப்பில் மசோதா... காலம் தாழ்த்தும் ஆளுநர்... தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு...!

    கிடப்பில் மசோதா... காலம் தாழ்த்தும் ஆளுநர்... தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு...!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share