• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, November 03, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்..!! 35 மீனவர்கள் கைது..!! தவிக்கும் மீனவ குடும்பங்கள்..!!

    எல்லை தாண்டி மீன்பிடித்தனர் என கூறி மீனவர்கள் 35 பேரை இலங்கை கடற்படையை சேர்ந்தவர்கள் கைது செய்தனர்.
    Author By Editor Mon, 03 Nov 2025 09:18:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    fishermen-arrest-by-srilankan-navy

    தமிழகத்தின் நாகை, புதுச்சேரி உள்ளிட்ட துறைமுகங்களில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 35 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் தடுத்து நிறுத்தி கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, அவர்களிடம் இருந்து 3 விசைப்படகுகள், ஒரு நாட்டுப்படகு ஆகியவற்றையும் கடற்படையினர் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் நவம்பர் 2 அன்று நெடுந்தீவு அருகே நிகழ்ந்ததாகத் தெரியவந்துள்ளது.

    மீனவர்கள் வழக்கம்போல ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படை கப்பல் வந்து சுற்றி வளைத்தது. “எல்லை தாண்டியுள்ளீர்கள்” எனக் கூறி, மீனவர்களை கப்பலில் ஏற்றி காங்கேசன்துறை முகாமுக்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் தமிழகத்தின் நாகை மாவட்டம் மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம். இதன் பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

    fishermen

    இச்சம்பவம் தொடர்பாக மீனவ தலைவர்கள் கூறுகையில், “இந்திய கடல் எல்லைக்குள் தான் மீன்பிடித்தோம். ஆனால் இலங்கை கடற்படை அடிக்கடி இப்படி அத்துமீறி வருகிறது. கைது செய்யப்படும் மீனவர்கள் சிறையில் துன்புறுத்தப்படுவது வாடிக்கையாகிவிட்டது” என்றனர். கைது செய்யப்பட்டவர்களில் பலர் குடும்பத் தலைவர்கள். அவர்களது குடும்பங்கள் கடனில் மூழ்கியுள்ளன. “அப்பா எப்ப வருவார்?” என குழந்தைகள் அழுததைப் பார்க்க முடியவில்லை என மீனவ மனைவியர் கண்ணீர் மல்க கூறினர்.

    இதையும் படிங்க: மீன்பிடிக்க கடலுக்கு போகாதீங்க..!! கடல் சீற்றத்தால் குமரி மீனவர்கள் தவிப்பு..!!

    தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு பலமுறை கடிதம் எழுதி, மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார். “இது வாழ்வாதாரப் பிரச்னை. மத்திய அரசு உடனடி தலையீடு செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் 2,870க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கையால் கைது செய்யப்பட்டுள்ளனர். 2025இல் மட்டும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை நீதிமன்றங்கள் அபராதம் விதிப்பது, படகுகளை ஏலம் விடுவது போன்ற நடவடிக்கைகள் மீனவர்களை வாழ்விழக்கச் செய்கின்றன.

    வட இலங்கை மீனவர்களும் இதே பிரச்னையால் பாதிக்கப்படுவதால், இரு நாட்டு மீனவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். இந்தக் கைது சம்பவம் இந்திய-இலங்கை உறவில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு மீனவர்களை மீட்டு, நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என மீனவ சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது.

    fishermen

    இதனிடையே ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். ஆனால், அவர்களை மீன்பிடிக்க விடாமல் இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் விரட்டி அடித்தனர். இதனால் ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று குறைந்த அளவிலான மீன்களுடன் கரைக்கு திரும்பினர். பெரும்பாலான படகுகளில் எதிர்பார்த்த அளவு மீன்கள் இல்லாததால் அதிக நஷ்டம் ஏற்பட்டது என மீனவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    இதையும் படிங்க: மீன்பிடிக்க கடலுக்கு போகாதீங்க..!! கடல் சீற்றத்தால் குமரி மீனவர்கள் தவிப்பு..!!

    மேலும் படிங்க
    வாக்காளர்களுக்கு மிரட்டல்.. இதுதான் SIR நடத்த காரணமா? சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் கண்டனம்...!

    வாக்காளர்களுக்கு மிரட்டல்.. இதுதான் SIR நடத்த காரணமா? சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் கண்டனம்...!

    தமிழ்நாடு
    இப்படியே போனா எப்படி? 35 மீனவர்கள் கைது.. உடனே நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் கடிதம்...!

    இப்படியே போனா எப்படி? 35 மீனவர்கள் கைது.. உடனே நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் கடிதம்...!

    தமிழ்நாடு
    பாலியல் வன்முறை… சம்பவ இடத்திலிருந்து டூவீலர் பறிமுதல்! 7 தனிப்படைகள் அமைத்து வலைவீச்சு…!

    பாலியல் வன்முறை… சம்பவ இடத்திலிருந்து டூவீலர் பறிமுதல்! 7 தனிப்படைகள் அமைத்து வலைவீச்சு…!

    தமிழ்நாடு
    கரூர் சம்பவம் எதிரொலி… பனையூரில் முகாமிட்ட CBI அதிகாரிகள்..! நிர்வாகிகளிடம் கிடுக்கிப்பிடி விசாரணை…!

    கரூர் சம்பவம் எதிரொலி… பனையூரில் முகாமிட்ட CBI அதிகாரிகள்..! நிர்வாகிகளிடம் கிடுக்கிப்பிடி விசாரணை…!

    தமிழ்நாடு
    கேரள எக்ஸ்பிரஸ் ரயிலில் அட்டூழியம்! ஓடும் ரயிலில் இருந்து பெண் பயணியை கீழே தள்ளிவிட்ட போதை ஆசாமி!

    கேரள எக்ஸ்பிரஸ் ரயிலில் அட்டூழியம்! ஓடும் ரயிலில் இருந்து பெண் பயணியை கீழே தள்ளிவிட்ட போதை ஆசாமி!

    குற்றம்
    பீகார்ல பேசுனதை தமிழ்நாட்டுல பேசுவீங்களா? பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கிடுக்குப்பிடி கேள்வி!

    பீகார்ல பேசுனதை தமிழ்நாட்டுல பேசுவீங்களா? பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கிடுக்குப்பிடி கேள்வி!

    அரசியல்

    செய்திகள்

    வாக்காளர்களுக்கு மிரட்டல்.. இதுதான் SIR நடத்த காரணமா? சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் கண்டனம்...!

    வாக்காளர்களுக்கு மிரட்டல்.. இதுதான் SIR நடத்த காரணமா? சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் கண்டனம்...!

    தமிழ்நாடு
    இப்படியே போனா எப்படி? 35 மீனவர்கள் கைது.. உடனே நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் கடிதம்...!

    இப்படியே போனா எப்படி? 35 மீனவர்கள் கைது.. உடனே நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் கடிதம்...!

    தமிழ்நாடு
    பாலியல் வன்முறை… சம்பவ இடத்திலிருந்து டூவீலர் பறிமுதல்! 7 தனிப்படைகள் அமைத்து வலைவீச்சு…!

    பாலியல் வன்முறை… சம்பவ இடத்திலிருந்து டூவீலர் பறிமுதல்! 7 தனிப்படைகள் அமைத்து வலைவீச்சு…!

    தமிழ்நாடு
    கரூர் சம்பவம் எதிரொலி… பனையூரில் முகாமிட்ட CBI அதிகாரிகள்..! நிர்வாகிகளிடம் கிடுக்கிப்பிடி விசாரணை…!

    கரூர் சம்பவம் எதிரொலி… பனையூரில் முகாமிட்ட CBI அதிகாரிகள்..! நிர்வாகிகளிடம் கிடுக்கிப்பிடி விசாரணை…!

    தமிழ்நாடு
    கேரள எக்ஸ்பிரஸ் ரயிலில் அட்டூழியம்! ஓடும் ரயிலில் இருந்து பெண் பயணியை கீழே தள்ளிவிட்ட போதை ஆசாமி!

    கேரள எக்ஸ்பிரஸ் ரயிலில் அட்டூழியம்! ஓடும் ரயிலில் இருந்து பெண் பயணியை கீழே தள்ளிவிட்ட போதை ஆசாமி!

    குற்றம்
    பீகார்ல பேசுனதை தமிழ்நாட்டுல பேசுவீங்களா? பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கிடுக்குப்பிடி கேள்வி!

    பீகார்ல பேசுனதை தமிழ்நாட்டுல பேசுவீங்களா? பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கிடுக்குப்பிடி கேள்வி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share