• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, December 02, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சுரங்கப்பாதையில் திக்... திக்...!! நடுவழியில் திடீரென நின்ற மெட்ரோ ரயில்... பீதியில் உறைந்த பயணிகள்..!

    சென்னை செண்ட்ரல் - உயர்நீதிமன்றம் இடையே சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் நடுவழியில் நின்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
    Author By Amaravathi Tue, 02 Dec 2025 08:22:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Metro train stopped in the middle of the subway

    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே மெட்ரோ ரயிலில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுரங்கப்பாதையில் நின்றது. விமான நிலையத்திலிருந்து விம்கோ நகர் நோக்கி சென்ற மெட்ரோ ரயிலானது காலை 6  மணி அளவில் திடீரென பளுதாகி நின்றதால் பயணிகள் பீதி அடைந்தனர். 

    சென்னை மெட்ரோ ரயில் என்பது சென்னை நகரில் உள்ள ஒரு விரைவு போக்குவரத்து அமைப்பாகும், இது திங்கள் முதல் சனி வரை அதிகாலை 5:30 முதல் இரவு 11:00 வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 7:00 முதல் இரவு 10:00 வரையிலும் இயக்கப்படுகிறது. இது நகரத்தின் முக்கிய பகுதிகளுக்கு இடையே விரைவான மற்றும் எளிதான பயணத்தை வழங்குகிறது. 

    2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இது, இந்தியாவின் 4வது மிக நீளமான மெட்ரோ வலையமைப்பாகும். நகரின் மிகப் பெரிய பொதுப் போக்குவரத்து அமைப்பாக இருக்கும் சென்னை மெட்ரோ, அதிவேகமான, பாதுகாப்பான, நம்பகமான பயண அனுபவத்தை தொடர்ந்து வழங்கி வருகிறது. இதனால் மாதந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். 

    இதையும் படிங்க: மெட்ரோ திட்ட நிராகரிப்பு..!! கோவையில் ஆர்ப்பாட்டத்தில் குதித்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி..!!

    நடுவழியில் நின்ற மெட்ரோ ரயில்: 

    இன்று காலை சென்னை விமான நிலைய மெட்ரோ நிலையத்திலிருந்து விம்கோ நகர் மெட்ரோ நிலையம் நோக்கி செல்லும் மெட்ரோ ரயில் சென்னை சென்ட்ரல் மெட்ரோ நிலையத்திலிருந்து சென்னை உயர்நீதிமன்ற மெட்ரோ நிலைய பாதைக்கு நடுவே தொழில்நுட்ப கோளாறு காரணமாக பழுதாகி நின்றிருக்கிறது. சுமார் 40 நிமிடமாக பயணிகள் மெட்ரோ ரயில் உள்ளே தவித்து வந்திருக்கிறார்கள். குறிப்பாக காலை 5:00 மணியிலிருந்து சென்னை மெட்ரோ ரயில் நிலையம் இயங்கி செயல்பட்டு வருகிறது. ஐந்து நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ட்ரெயின் என்ற வகையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. 

    அந்த வகையில் இன்று காலை சென்னை விமான நிலைய மெட்ரோ நிலையத்தில் இருந்து விம்கோ நகர் மெட்ரோ நிலையம் நோக்கி செல்லக்கூடிய மெட்ரோ ரயில் சென்னை சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் இருந்து சென்னை உயர்நீதிமன்ற மெட்ரோ நிலைய சுரங்கப் பாதைக்கு நடுவே தொழில்நுட்ப கோளாறு காரணமாக பழுதகி நின்றதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக காலையில் பயணித்த பயணிகள் 40 நிமிடங்களாக மெட்ரோ ரயில் உள்ளே இருந்திருக்கிறார்கள். தொழில்நுட்பம் 40 நிமிடங்களாக சரி செய்யப்பட்டிருக்கிறது.

    அதன் பிறகு தொழில்நுட்பம் சரி செய்யப்பட்டு மீண்டும் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டிருக்கிறது. 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பயணித்த மெட்ரோ ரயில்,  சுரங்கபாதையில் திடீரென உள்ளே இருந்த பயணிகள் நின்றதால் பயமும், பதற்றமும் அடைந்தனர். இருப்பினும், மெட்ரோ நிலைய அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு 40 நிமிடத்திற்குள் மெட்ரோ ரயிலை மீண்டும் இயக்கியதால் எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் தவிர்க்கப்பட்டது. 

    இதையும் படிங்க: “யாரோ சொல்லி தவெகவில் இணைய வேண்டிய அவசியம் எனக்கில்லை...” - உதயநிதிக்கு நறுக் பதிலடி கொடுத்த செங்கோட்டையன்...!

    மேலும் படிங்க
    “யாரோ சொல்லி தவெகவில் இணைய வேண்டிய அவசியம் எனக்கில்லை...”  - உதயநிதிக்கு நறுக் பதிலடி கொடுத்த செங்கோட்டையன்...!

    “யாரோ சொல்லி தவெகவில் இணைய வேண்டிய அவசியம் எனக்கில்லை...” - உதயநிதிக்கு நறுக் பதிலடி கொடுத்த செங்கோட்டையன்...!

    அரசியல்
    #BREAKING சென்னைக்கு காத்திருக்கும் ஆபத்து... அடுத்த 2 நாட்களுக்கு இப்படித்தான்... பிரதீப் ஜான் எச்சரிக்கை...!

    #BREAKING சென்னைக்கு காத்திருக்கும் ஆபத்து... அடுத்த 2 நாட்களுக்கு இப்படித்தான்... பிரதீப் ஜான் எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    #BREAKING விடாமல் வெளுத்து வாங்கும் கனமழை... நாளை அண்ணா, சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு...!

    #BREAKING விடாமல் வெளுத்து வாங்கும் கனமழை... நாளை அண்ணா, சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு...!

    தமிழ்நாடு
    “என் மகளை மாதிரியே இருக்கம்மா” - ஆம்னி பேருந்தில் மயக்க பிஸ்கட் கொடுத்து கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை... சீரழித்த ஓட்டுநர் கைது...!

    “என் மகளை மாதிரியே இருக்கம்மா” - ஆம்னி பேருந்தில் மயக்க பிஸ்கட் கொடுத்து கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை... சீரழித்த ஓட்டுநர் கைது...!

    குற்றம்
    #BREAKING திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு...!

    #BREAKING திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    குளிர்காலக் கூட்டத்தொடர் முதல் நாளே அமளி!

    குளிர்காலக் கூட்டத்தொடர் முதல் நாளே அமளி! 'எஸ்ஐஆர்' விவகாரத்தால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

    இந்தியா

    செய்திகள்

    “யாரோ சொல்லி தவெகவில் இணைய வேண்டிய அவசியம் எனக்கில்லை...”  - உதயநிதிக்கு நறுக் பதிலடி கொடுத்த செங்கோட்டையன்...!

    “யாரோ சொல்லி தவெகவில் இணைய வேண்டிய அவசியம் எனக்கில்லை...” - உதயநிதிக்கு நறுக் பதிலடி கொடுத்த செங்கோட்டையன்...!

    அரசியல்
    #BREAKING சென்னைக்கு காத்திருக்கும் ஆபத்து... அடுத்த 2 நாட்களுக்கு இப்படித்தான்... பிரதீப் ஜான் எச்சரிக்கை...!

    #BREAKING சென்னைக்கு காத்திருக்கும் ஆபத்து... அடுத்த 2 நாட்களுக்கு இப்படித்தான்... பிரதீப் ஜான் எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    #BREAKING விடாமல் வெளுத்து வாங்கும் கனமழை... நாளை அண்ணா, சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு...!

    #BREAKING விடாமல் வெளுத்து வாங்கும் கனமழை... நாளை அண்ணா, சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு...!

    தமிழ்நாடு
    #BREAKING திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு...!

    #BREAKING திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    குளிர்காலக் கூட்டத்தொடர் முதல் நாளே அமளி! 'எஸ்ஐஆர்' விவகாரத்தால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

    குளிர்காலக் கூட்டத்தொடர் முதல் நாளே அமளி! 'எஸ்ஐஆர்' விவகாரத்தால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

    இந்தியா
    #BREAKING: கனமழை எதிரொலி: செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டப் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச. 2) விடுமுறை!

    #BREAKING: கனமழை எதிரொலி: செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டப் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச. 2) விடுமுறை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share