சென்னை தலைமைச் செயலகத்தில் நெடுஞ்சாலை, வணிக வரி மற்றும் பதிவுத்துறை, உணவுத்துறை மற்றும் கூட்டுறவு துறை ஆகிய துறைகளின் சார்பில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழக அரசின் நலத்திட்டங்கள் தொடர்பாகவும், அதனை மக்களிடம் எடுத்துச் செல்வது குறித்தும் பல்வேறு துறைகளின் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். முக்கிய திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்துவது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசித்து வருகிறார்.
இதையும் படிங்க: தமிழகம், மேற்கு வங்கத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும்.. மதுரை மண்ணில் அமித்ஷா சூளுரை!!

இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, மூர்த்தி, சக்கரபாணி, பெரியகருப்பன் மற்றும் சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
இதையும் படிங்க: 200 தொகுதிகளில் வெற்றி என முதல்வருக்கு பகல் கனவு.. லெப்ட் ரைட் வாங்கிய எடப்பாடி..!