• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 01, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சித்திரவதை செஞ்சிருக்காங்க.. சுயாதீன நடவடிக்கை எடுங்க! மனித உரிமைகள் ஆணையத்துக்கு நயினார் முக்கிய கோரிக்கை..!

    இளைஞர் அஜித்குமார் மரணச் சம்பவத்தில் மனித உரிமைகள் ஆணைய கண்காணிப்பின் கீழ் உயர்மட்ட சுயாதீன விசாரணை தேவை என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.
    Author By Nila Tue, 01 Jul 2025 10:46:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    nainar-nagendran-letter-about-ajithkumar-death-issue

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் காவல்துறை விசாரணையின் போது மரணம் அடைந்தார். தற்போது இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு ஐந்து காவலர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிபிசிஐடி விசாரணையின் மீது நம்பிக்கை இல்லாவிட்டால் சிபிஐ க்கு மாற்ற கோரியும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் வலிப்பு ஏற்பட்டு அஜித்குமார் உயிரிழந்ததாக எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டதற்கு கண்டனம் எழுந்து வருகிறது. பலரும் திமுக அரசின் காவல்துறை அராஜகப் போக்கு என்ற குற்றச்சாட்டையும் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில் இளைஞர் அஜித்குமார் மரணம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணையத்திற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடிதம் எழுதி உள்ளார்.

    Ajithkumar death issue

    தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவர் மானவ் அதிகார் பவனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், சிவகங்கையில் சமீபத்தில் நடந்த காவல் மரணங்கள் மற்றும் தமிழ்நாட்டில் காவல் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து விசாரணை நடத்த அவசர மேல்முறையீடு செய்வதாக தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது கோயில் பாதுகாப்புக் காவலர் அஜித் குமார் சமீபத்தில் காவல் நிலையத்தில் இருந்தபோது மிகவும் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் இறந்தது குறித்து ஆழ்ந்த வேதனையுடனும், மிகுந்த கவலையுடனும் இந்த கடிதத்தை எழுதுவதாகவும், பல ஊடக ஆதாரங்களின் அறிக்கைகள் மற்றும் முதற்கட்ட பிரேத பரிசோதனை முடிவுகள் பல கடுமையான காயங்களைக் குறிப்பதால், இது காவல் சித்திரவதையை வலுவாக காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: என்ன வேணாலும் பேசலாம்னு நெனைப்பு! ஆ.ராசாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.. நயினார் அறிவிப்பு..!

    Ajithkumar death issue

    அதிர்ச்சியூட்டும் விதமாக, இந்த சம்பவம் நிறுவப்பட்ட நடைமுறைகளை அப்பட்டமாக மீறி, நகரும் வாகனத்தில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் விசாரணையிலும், சரியான நீதித்துறை மேற்பார்வை இல்லாமலும் நிகழ்ந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த துயர மரணம் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் அல்ல என்ன தெரிவித்த நயினார் நாகேந்திரன், சமீபத்திய ஆண்டுகளில் தமிழ்நாடு காவல் மரணங்களில் ஒரு பெரிய எழுச்சியைக் கண்டுள்ளது என்றும், தற்போதைய மாநில அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் இது 24வது காவல் மரணமாகக் கணக்கிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அது மட்டும் அல்லாமல் பாதிக்கப்பட்டவரின் உடலை விரைவாக தகனம் செய்ய வேண்டும் என்று வெளியாகும் தகவல்கள் ஆதாரங்களை நசுக்கி முன்கூட்டியே உரிய நடவடிக்கையை தடுக்கும் முயற்சி என்பதை காட்டுவதாகவும் கூறினார்.

    Ajithkumar death issue

    எனவே அஜித் குமாரின் காவல் மரணம் குறித்து மனித உரிமைகள் ஆணைய தலைவரின் நேரடி கண்காணிப்பின் கீழ் உயர்மட்ட சுயாதீன விசாரணையை அமைக்க வேண்டும் என்றும் கடந்த ஐந்து ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட அனைத்து காவல் மரணங்கள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் வழக்குகளின் நிலை உட்பட, தமிழ்நாடு அரசிடமிருந்து விரிவான அறிக்கையைப் பெற வேண்டும் என்றும் காவல் வன்முறையால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் இழப்பீடு மற்றும் மறுவாழ்வு உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார். மேலும், தற்போதைய திமுக அரசின் ஆட்சியின் கீழ் தமிழ்நாடு காவல் மனித உரிமை மீறல்களில் ஒரு எச்சரிக்கைக் கதையாக மாறிவிடாமல் பார்த்துக் கொள்ள ஆணையம் தீர்க்கமாகச் செயல்பட வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இதையும் படிங்க: அப்பா ஸ்டாலின்.. அடுத்த உயிர் போறதுக்குள்ள எதையாச்சும் செய்யுங்க! கிழித்து தொங்கவிட்ட நயினார்..!

    மேலும் படிங்க
    எஃப்.ஐ.ஆரே இந்த லட்சணம்...விசாரணை வெலங்கிடும்! ஆதவ் அர்ஜுனா ஆதங்கம்

    எஃப்.ஐ.ஆரே இந்த லட்சணம்...விசாரணை வெலங்கிடும்! ஆதவ் அர்ஜுனா ஆதங்கம்

    தமிழ்நாடு
    இந்த மூஞ்சிய டீவில பாக்குறதே பெருசு..! தனது படத்தின் வீடியோவால் பதிலடி கொடுத்த நடிகர் பாலா..!

    இந்த மூஞ்சிய டீவில பாக்குறதே பெருசு..! தனது படத்தின் வீடியோவால் பதிலடி கொடுத்த நடிகர் பாலா..!

    சினிமா
    பட்டாசு ஆலையில் கேள்விக்குறியாகும் பாதுகாப்பு.. தமிழக அரசிடம் ஜி.கே வாசன் வலியுறுத்துவது என்ன..?

    பட்டாசு ஆலையில் கேள்விக்குறியாகும் பாதுகாப்பு.. தமிழக அரசிடம் ஜி.கே வாசன் வலியுறுத்துவது என்ன..?

    தமிழ்நாடு
    எல்லாம் இரட்டை வேஷம்... ஸ்டாலின் ஆட்சியில் நீதி கிடைக்காது! அன்புமணி ஆவேசம்..!

    எல்லாம் இரட்டை வேஷம்... ஸ்டாலின் ஆட்சியில் நீதி கிடைக்காது! அன்புமணி ஆவேசம்..!

    தமிழ்நாடு
    போலீசா? மிருகமா? அஜித்தை தாக்கும் கொடூர காட்சி வெளியீடு.. உடல்நடுங்கி போனதாக நேரில் பார்த்தவர் பேட்டி..!

    போலீசா? மிருகமா? அஜித்தை தாக்கும் கொடூர காட்சி வெளியீடு.. உடல்நடுங்கி போனதாக நேரில் பார்த்தவர் பேட்டி..!

    தமிழ்நாடு
    சிவகாசி: பட்டாசு ஆலையில் பயங்கர சத்தம்.. வெடித்து சிதறிய அறைகள்.. 7 பேர் பரிதாப பலி..!

    சிவகாசி: பட்டாசு ஆலையில் பயங்கர சத்தம்.. வெடித்து சிதறிய அறைகள்.. 7 பேர் பரிதாப பலி..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    எஃப்.ஐ.ஆரே இந்த லட்சணம்...விசாரணை வெலங்கிடும்! ஆதவ் அர்ஜுனா ஆதங்கம்

    எஃப்.ஐ.ஆரே இந்த லட்சணம்...விசாரணை வெலங்கிடும்! ஆதவ் அர்ஜுனா ஆதங்கம்

    தமிழ்நாடு
    பட்டாசு ஆலையில் கேள்விக்குறியாகும் பாதுகாப்பு.. தமிழக அரசிடம் ஜி.கே வாசன் வலியுறுத்துவது என்ன..?

    பட்டாசு ஆலையில் கேள்விக்குறியாகும் பாதுகாப்பு.. தமிழக அரசிடம் ஜி.கே வாசன் வலியுறுத்துவது என்ன..?

    தமிழ்நாடு
    எல்லாம் இரட்டை வேஷம்... ஸ்டாலின் ஆட்சியில் நீதி கிடைக்காது! அன்புமணி ஆவேசம்..!

    எல்லாம் இரட்டை வேஷம்... ஸ்டாலின் ஆட்சியில் நீதி கிடைக்காது! அன்புமணி ஆவேசம்..!

    தமிழ்நாடு
    போலீசா? மிருகமா? அஜித்தை தாக்கும் கொடூர காட்சி வெளியீடு.. உடல்நடுங்கி போனதாக நேரில் பார்த்தவர் பேட்டி..!

    போலீசா? மிருகமா? அஜித்தை தாக்கும் கொடூர காட்சி வெளியீடு.. உடல்நடுங்கி போனதாக நேரில் பார்த்தவர் பேட்டி..!

    தமிழ்நாடு
    சிவகாசி: பட்டாசு ஆலையில் பயங்கர சத்தம்.. வெடித்து சிதறிய அறைகள்.. 7 பேர் பரிதாப பலி..!

    சிவகாசி: பட்டாசு ஆலையில் பயங்கர சத்தம்.. வெடித்து சிதறிய அறைகள்.. 7 பேர் பரிதாப பலி..!

    தமிழ்நாடு
    இளைஞர் கொலைக்கு தமிழக அரசு தான் முழு பொறுப்பு.. யாரை காப்பாற்ற பார்க்கிறீர்கள்? நீதிபதிகள் காட்டம்..!

    இளைஞர் கொலைக்கு தமிழக அரசு தான் முழு பொறுப்பு.. யாரை காப்பாற்ற பார்க்கிறீர்கள்? நீதிபதிகள் காட்டம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share