• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 29, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    கனமழை, வெள்ளத்தால் உருக்குலைந்த பாகிஸ்தான்.. பலி எண்ணிக்கை 657 ஆக உயர்வு..!!

    பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 657 ஆக அதிகரித்துள்ளது.
    Author By Editor Mon, 18 Aug 2025 18:01:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    pakistan-monsoon-death-toll-hits-657-nearly-1000-injured

    பாகிஸ்தானில் கடந்த ஜூன் 26 முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை 657 ஆக உயர்ந்துள்ளது. இதில் 171 குழந்தைகள் மற்றும் 94 பெண்கள் உட்பட 392 ஆண்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 929 பேர் காயமடைந்துள்ளனர், இதில் 437 ஆண்கள், 256 குழந்தைகள் மற்றும் 236 பெண்கள் அடங்குவர். கைபர் பக்துன்க்வா மாகாணம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, அங்கு 390 பேர் உயிரிழந்தனர். பஞ்சாப் மாகாணத்தில் 164 பேர் பலியாகியுள்ளனர்.

    flood

    பருவமழை தீவிரமடைந்து, மேகவெடிப்பு மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக சிந்து, சைரன், குன்ஹர் ஆறுகளில் அபாயகர அளவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சாலைகள், பாலங்கள், மின் கட்டமைப்புகள் மற்றும் கட்டடங்கள் பெருத்த சேதமடைந்துள்ளன. கைபர் பக்துன்க்வா மற்றும் பால்டிஸ்தான் இடையேயான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மின் பகிர்மான நிலையங்களில் வெள்ளம் புகுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மின் கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகள் சேதமடைந்துள்ளன.

    இதையும் படிங்க: கடற்படையை வலுப்படுத்தும் பாக்., நீர்மூழ்கி கப்பல் வழங்கும் சீனா.. இந்தியாவுக்கு எதிராக கைகோர்ப்பு..!

    பாகிஸ்தான் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மாகாண அதிகாரிகளுடன் இணைந்து தீவிரப்படுத்தியுள்ளது. சுமார் 2,000 பணியாளர்கள் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் 22 வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது, இதனால் உயிரிழப்பு மற்றும் சேதங்கள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த பேரிடரிலிருந்து மீண்டு வர நீண்ட காலம் ஆகலாம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளுக்கு சைரன் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

    இந்த இயற்கைப் பேரிடர் பாகிஸ்தானின் பொருளாதாரத்தையும் கடுமையாக பாதித்துள்ளது. விவசாய நிலங்கள், உள்கட்டமைப்பு மற்றும் சாலைகள் சேதமடைந்துள்ளன. அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், மீட்பு முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகள் தேவைப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கனமழையால் சாலைகள், பாலங்கள், வீடுகள் மற்றும் விளைநிலங்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளன. குறிப்பாக, கைபர் பக்டூன்க்வாவில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு உதவி வழங்குவதற்காக அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகள் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றன. 

    பாஜூர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கச் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகி, அதில் பயணித்த ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடவுள்ளார். சர்வதேச உதவியை நாடுவதற்கு அரசு முடிவு செய்துள்ளது.  

    flood

    காலநிலை மாற்றத்தால் தீவிரமடைந்த மழைப்பொழிவு, பாகிஸ்தானில் அடிக்கடி இதுபோன்ற பேரிடர்களை ஏற்படுத்தி வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 2022-இல் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்கும், அவர்களுக்கு அவசர உதவிகளை வழங்குவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதையும் படிங்க: மோதல் வேணாம்!! அமைதியாக போங்க!! இந்தியா - பாகிஸ்தானை உன்னிப்பாக கவனிக்கும் அமெரிக்கா!!

    மேலும் படிங்க
    இன்றைய ராசிபலன் (29-10-2025)..!! இந்த ராசிக்கு இன்று சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும்..!!

    இன்றைய ராசிபலன் (29-10-2025)..!! இந்த ராசிக்கு இன்று சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும்..!!

    ஜோதிடம்
    400 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்... 4 பேர் ஐசியூவில் அனுமதி?.. தனியார் கல்லூரி விடுதியில் நடந்தது என்ன?

    400 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்... 4 பேர் ஐசியூவில் அனுமதி?.. தனியார் கல்லூரி விடுதியில் நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    மணிக்கு 110 கி.மீ.வேகம்... கரையைக் கடந்தது மோந்தா புயல்... தற்போதைய நிலவரம் என்ன?

    மணிக்கு 110 கி.மீ.வேகம்... கரையைக் கடந்தது மோந்தா புயல்... தற்போதைய நிலவரம் என்ன?

    இந்தியா
    என்கூட நேருக்கு நேர் வாதாட தயாரா? - அமைச்சர் முத்துசாமிக்கு சவால் விட்ட அன்புமணி ராமதாஸ்...!

    என்கூட நேருக்கு நேர் வாதாட தயாரா? - அமைச்சர் முத்துசாமிக்கு சவால் விட்ட அன்புமணி ராமதாஸ்...!

    அரசியல்
    #BREAKING மீண்டும் அதிரடி ரூட்டில் விஜய்... நாளை பனையூரில் கூடுகிறது தவெக நிர்வாகக் குழு...!

    #BREAKING மீண்டும் அதிரடி ரூட்டில் விஜய்... நாளை பனையூரில் கூடுகிறது தவெக நிர்வாகக் குழு...!

    அரசியல்
    மகளிருக்கு மாதம் ரூ.2,500; குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை... வாக்குறுதிகளை அள்ளி வீசிய தேஜஸ்வி யாதவ்...! 

    மகளிருக்கு மாதம் ரூ.2,500; குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை... வாக்குறுதிகளை அள்ளி வீசிய தேஜஸ்வி யாதவ்...! 

    இந்தியா

    செய்திகள்

    400 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்... 4 பேர் ஐசியூவில் அனுமதி?.. தனியார் கல்லூரி விடுதியில் நடந்தது என்ன?

    400 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்... 4 பேர் ஐசியூவில் அனுமதி?.. தனியார் கல்லூரி விடுதியில் நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    மணிக்கு 110 கி.மீ.வேகம்... கரையைக் கடந்தது மோந்தா புயல்... தற்போதைய நிலவரம் என்ன?

    மணிக்கு 110 கி.மீ.வேகம்... கரையைக் கடந்தது மோந்தா புயல்... தற்போதைய நிலவரம் என்ன?

    இந்தியா
    என்கூட நேருக்கு நேர் வாதாட தயாரா? - அமைச்சர் முத்துசாமிக்கு சவால் விட்ட அன்புமணி ராமதாஸ்...!

    என்கூட நேருக்கு நேர் வாதாட தயாரா? - அமைச்சர் முத்துசாமிக்கு சவால் விட்ட அன்புமணி ராமதாஸ்...!

    அரசியல்
    #BREAKING மீண்டும் அதிரடி ரூட்டில் விஜய்... நாளை பனையூரில் கூடுகிறது தவெக நிர்வாகக் குழு...!

    #BREAKING மீண்டும் அதிரடி ரூட்டில் விஜய்... நாளை பனையூரில் கூடுகிறது தவெக நிர்வாகக் குழு...!

    அரசியல்
    மகளிருக்கு மாதம் ரூ.2,500; குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை... வாக்குறுதிகளை அள்ளி வீசிய தேஜஸ்வி யாதவ்...! 

    மகளிருக்கு மாதம் ரூ.2,500; குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை... வாக்குறுதிகளை அள்ளி வீசிய தேஜஸ்வி யாதவ்...! 

    இந்தியா
    கரையை நெருங்கிய மோந்தா... இன்று இரவு 8.30 மணி முதல் காலை 6 மணி வரை இதற்கெல்லாம் தடை...! 

    கரையை நெருங்கிய மோந்தா... இன்று இரவு 8.30 மணி முதல் காலை 6 மணி வரை இதற்கெல்லாம் தடை...! 

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share