• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ‘புதுவிதமான மனிதநேயமற்ற தண்டனைகள்’... பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் சட்டத்தை கையில் எடுக்கும் போலீஸார்..!

    பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் போலீஸார் சட்டத்தை கையில் எடுத்து தன்னிச்சையாக தண்டனைகளை வழங்கி வருகின்றனர்.
    Author By Pothyraj Wed, 12 Mar 2025 18:16:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    punishments-given-in-madhya-pradesh-police

    பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் போலீஸார் சட்டத்தை கையில் எடுத்து தன்னிச்சையாக தண்டனைகள் வழங்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இது குறித்து ஆளும் பாஜக அரசும், முதல்வர் மோகன் யாதவும் தொடர்ந்து மவுனமாகவே இருக்கிறார்கள். பசுக் கடத்தல் என்ற பெயரில் சிறுபான்மையினரைத் தாக்குவது, சிறுபான்மையின இளைஞர்களை கைது செய்து அவமானப்படுத்துவது என தண்டனைகள் தொடர்கின்றன. 

    சமீபத்தில் தேவாஸ் நகரில் 9 இளைஞர்களின் தலையை மொட்டையடித்து, கைவிலங்கிட்டு, முகத்தை மூடி, வெறும் காலுடன் ஊர்வலமாக சாலையில் போலீஸார் அழைத்துச் சென்ற சம்பவம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    BJP

    கடந்த 9ம்ததேி சாம்பியன்ஸ் டிராபி பைனலின்போது போலீஸாருடன் இந்த 9 இளைஞர்களும் மோதலில் ஈடுபட்டதற்காக இதுபோன்ற மனிதநேயமற்று போலீஸார் தன்னிச்சையாக செயல்பட்டுள்ளனர். போலீஸாரின் இந்த கொடுஞ்செயலுக்கு பாஜக எம்எல்ஏ காயத்ரி ராஜே பவார் கண்டனம் தெரிவித்துள்ளார். மாவட்ட காவல் கண்காணப்பாளரிடம் நேரில் புகார் அளித்து சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் ராஜே வலியுறுத்தியுள்ளார். கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 9 பேரும் அப்பாவிகள், போலீஸார் வரம்பு மீறிய அதிகாரத்தை செயல்படுத்தியுள்ளனர் என்று எம்எல்ஏ குற்றம்சாட்டியுள்ளார்.

    இதையும் படிங்க: இளைஞர்களை மொட்டையடித்து ஊர்வலமாக இழுத்து சென்ற போலீஸ்... பாஜக எம்எல்ஏ கண்டனம்..!

    BJP

    கடந்த 2ம் தேதி உஜ்ஜைன் போலீஸார் சலீம், அக்குயிப் மேவாத்தி என இரு இளைஞர்களை பசுக்கொலை தொடர்பாக இந்தூர் அருகே கைது செய்தனர். மத்தியப் பிரதேசத்தில் பசுக்கொலையைக் குற்றமாக்கி கடந்த 2004ல் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. 

    அடுத்த நாள் காட்டியா போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் இந்த இரு முஸ்லிம் இளைஞர்களும் பொதுவெளியில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஊர்வலமாகச் செல்லும்போது “ பசு எங்கள் தாய், போலீஸார் எங்கள் தந்தை” என்று அந்த இளைஞர்களை சொல்லவைத்து போலீஸார் அழைத்துச் சென்றனர். சலீம், அக்குயிப் இரு இளைஞர்களின் கைகளும் கயிற்றால் கட்டப்பட்டு அழைத்துச் செல்ப்பட்டதைப் பார்த்த விஸ்வ இந்து பரிசத், பஜ்ரங் தளம் அமைப்பினர் போலீஸாருக்கும், மக்களுக்கும் இனிப்புகளை வழங்கியுள்ளனர். இந்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    BJP

    கடந்த வாரம் தமோ நகரிலும் பசுக் கொலை செய்ததாகக் கூறி 5 பேரை போலீஸார் கைது செய்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். சட்டவிரோதமாக சொத்துக்களை ஆக்கிரமித்திருந்ததாகவும் குற்றம்சாட்டினர். இந்த இரு வழக்குகளிலும் பசுக் கொலை நடந்ததாக விஸ்வ இந்து, பஜ்ரங் தளம் அமைப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் இந்த நடவடிக்கை எடுத்து குற்றம்சாட்டப்பட்டவர்களை மனிதநேயற்று நடத்தியுள்ளனர்.

    கடந்த பிப்ரவரி மாதம் ஒரு வீடியோ வைரலானது. அதில் இரு இளைஞர்கள் தலையிலும், கைகளிலும் பேண்டேஜ் கட்டுபோட்டு, காதுகளைப் பிடித்து தோப்புக்கரணம் போட்டு போலீஸாரிடம் மன்னிப்புக் கேட்கும் வீடியோ வைரலானது. பணியில் இருந்த ஒரு போலீஸ் துணை ஆய்வாளரை தாக்கியதாகக் கூறி இளைஞர்களை அடித்து, காயப்படுத்தி, மன்னிப்புக் கேட்க வைத்தனர் போலீஸார். ஆனால், இந்த இரு இளைஞர்களும் ஏற்கெனவே கட்டுப்போட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

    ஆனால், கடந்த நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குப்பின், புல்டோசர் நடவடிக்கை தண்டனைகள் குறைந்ததாகக் தோன்றினாலும், குற்றம்சாட்டப்பட்டவர்களை ஊர்வலமாக அழைத்துச் செல்லுதல், மக்கள் முன் அவமானப்படுத்துதல் ஆகியவை புதிய தண்டனை வடிவங்கள் வெளிப்படுகின்றன. 

    BJP

    இது போன்ற செயல்கள் போலீஸார் சட்டத்தை தானே கையில் எடுத்து செயல்படுவதை காட்டுகின்றன. குற்றம் சாட்டப்பட்டவர்களை பொதுவெளியில் ஊர்வலமாக போலீஸார் அழைத்துச் செல்லும் போதெல்லாம், உள்ளூர் ஊடகங்களும், மக்களும் வீடியோக்களைப் பதிவு செய்து ஆன்லைனில் வெளியிடுகிறார்கள். 

    ஆஃப்லைனிலும் ஆன்லைனிலும் பெரும்பாலும் இந்த செயல்களை பார்க்கும் பார்வையாளர்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள், குற்றத்திற்கு பொருத்தமான தண்டனை என்று நம்புகிறார்கள். குறிப்பாக உஜ்ஜைன் காவல்துறையைப் பாராட்டிய பலர், பசுவதைக்கு அத்தகைய தண்டனை தேவை என்று சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்தனர். சமூக ஊடகங்களைப் பார்த்துவிட்டு சாதாரண மக்கள் கடந்துவிடலாம்.

    ஆனால், நீதிமன்றம் தண்டனையை முடிவு செய்யவேண்டிய இடத்தில் போலீஸாரின் செயல்படுவது குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்பங்களும், அவர்களின் வாழ்க்கையும் நிச்சயம் பாதிக்கப்படும். ஆனால், போலீஸாரோ குற்றம்சாட்டப்பட்டவர்களை ஊர்வலமாக அழைத்துச் செல்லவில்லை என்று தொடர்ந்து மறுக்கிறார்கள். உஜ்ஜைன் கூடுதல் எஸ்பி குருபிரசாத் பராசர் கூறுகையில் “ இதுபோன்று குற்றம்சாட்டப்பட்டவர்களை ஊர்வலமாக போலீஸார் அழைத்துச் செல்லவில்லை. சமூக ஊடகங்களில் அவ்வாறு தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள்” எனத் தெரிவித்தார்.

    BJP

    தாவோஸ் நகரில் உள்ள தாமோ காவல்நிலைய பொறுப்பாளர் தசோரியா, “எந்தவிதமான ஊர்வலமும் போலீஸார் செல்லவில்லை. குற்றம்சாட்டப்பட்டவர்கள் அவமதிக்கப்படவும் இல்லை “ எனத் தெரிவித்தார். தாமோ எஸ்பி ஸ்ரூகீர்த்தி சோமவன்ஷி கூறுகையில் “ குற்றம்சாட்டப்பட்டவர்களை போலீஸார் வாகனத்தில் அழைத்துச் சென்றனர். அப்போது வாகனம் பழுதாகிவிட்டதால் வேறு வழியின்றி நடக்க வேண்டியதாகிவிட்டது. அதை ஊர்வலம் என நினைத்துவிட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

    மத்தியப் பிரதேச கிராமங்களில் இதுபோன்று குற்றம்செய்தவர்கள், பொருட்களில் கலப்படம் செய்தவர்களை ஊர்வலமாக அழைத்துச் சென்று அவமானப்படுத்த கிராமத்தலைவர்கள் உத்தரவிடுவது வழக்கமாக இருந்து வருகிறது.

    BJP

    இந்த வழக்குகளில் பொதுமக்கள், உள்ளூர் அரசியல்தலைவர்கள் மற்றும் பிற்போக்குத்தனமான குழுக்களின் ஆரவாரத்தாலும், பாஜக அரசின் மவுனத்தாலும் போலீஸ் துறை பலப்படுத்தப்படுவதாகத் தெரிகிறது. 

    மத்தியப் பிரதேசத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் குற்றங்களுக்கு எதிராகக் கடுமையாக இருப்பதாக தெரிவித்தாலும், இந்த வார்த்தைகள்கூட காவல்துறையினர் தாங்கள் செய்யும் செயல் சரியானதுதான் என்றும், உடனடி தண்டனைகள் குற்றத்தை குறைக்கும் என நம்புகிறார்கள். ஆனால், நீதிமன்றத்தையும், நீதியையும், மனிதநேயத்தையும் மறந்துவிட்டனர்.
     

    இதையும் படிங்க: செல்போன் நட்பால் வந்த விபரீதம்.. 5 நாட்கள் சித்ரவதை... 17 வயது சிறுமியை சிதைத்த கொடூரன் கைது..!

    மேலும் படிங்க
    ஒத்த சீட்டால் மொத்தமும் போச்சே... விஜய்க்கு சிக்னல் கொடுத்த அன்புமணி... கதறும் எடப்பாடி...!

    ஒத்த சீட்டால் மொத்தமும் போச்சே... விஜய்க்கு சிக்னல் கொடுத்த அன்புமணி... கதறும் எடப்பாடி...!

    அரசியல்
    ஈரான் நியூஸ் சேனல் மீதான கொடூர தாக்குதல்! 3 ஊழியர்கள் உயிரிழந்த சோகம்

    ஈரான் நியூஸ் சேனல் மீதான கொடூர தாக்குதல்! 3 ஊழியர்கள் உயிரிழந்த சோகம்

    உலகம்
    இனி எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்! இஸ்ரேலின் அதிதீவிர மிரட்டலால் கதிகலங்கும் ஈரான்..!

    இனி எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்! இஸ்ரேலின் அதிதீவிர மிரட்டலால் கதிகலங்கும் ஈரான்..!

    உலகம்
    அகமதாபாத் விமான விபத்து.. இனி எல்லாம் ஆண்டவன் கையில் - ரஜினி சொன்ன அந்த வார்த்தை..!

    அகமதாபாத் விமான விபத்து.. இனி எல்லாம் ஆண்டவன் கையில் - ரஜினி சொன்ன அந்த வார்த்தை..!

    சினிமா
    எங்க ஊரு கோவில்ல உரிமை இல்லையா? போராடிய மக்களை குண்டுகட்டாக கைது செய்த போலீஸ்!!

    எங்க ஊரு கோவில்ல உரிமை இல்லையா? போராடிய மக்களை குண்டுகட்டாக கைது செய்த போலீஸ்!!

    தமிழ்நாடு
    ஈரான் தான் பிரச்னைக்கு காரணம்.. இஸ்ரேலுக்கு ஆதரவாக ஜி7 மாநாட்டில் தீர்மானம்..!

    ஈரான் தான் பிரச்னைக்கு காரணம்.. இஸ்ரேலுக்கு ஆதரவாக ஜி7 மாநாட்டில் தீர்மானம்..!

    உலகம்

    செய்திகள்

    ஒத்த சீட்டால் மொத்தமும் போச்சே... விஜய்க்கு சிக்னல் கொடுத்த அன்புமணி... கதறும் எடப்பாடி...!

    ஒத்த சீட்டால் மொத்தமும் போச்சே... விஜய்க்கு சிக்னல் கொடுத்த அன்புமணி... கதறும் எடப்பாடி...!

    அரசியல்
    ஈரான் நியூஸ் சேனல் மீதான கொடூர தாக்குதல்! 3 ஊழியர்கள் உயிரிழந்த சோகம்

    ஈரான் நியூஸ் சேனல் மீதான கொடூர தாக்குதல்! 3 ஊழியர்கள் உயிரிழந்த சோகம்

    உலகம்
    இனி எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்! இஸ்ரேலின் அதிதீவிர மிரட்டலால் கதிகலங்கும் ஈரான்..!

    இனி எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்! இஸ்ரேலின் அதிதீவிர மிரட்டலால் கதிகலங்கும் ஈரான்..!

    உலகம்
    எங்க ஊரு கோவில்ல உரிமை இல்லையா? போராடிய மக்களை குண்டுகட்டாக கைது செய்த போலீஸ்!!

    எங்க ஊரு கோவில்ல உரிமை இல்லையா? போராடிய மக்களை குண்டுகட்டாக கைது செய்த போலீஸ்!!

    தமிழ்நாடு
    ஈரான் தான் பிரச்னைக்கு காரணம்.. இஸ்ரேலுக்கு ஆதரவாக ஜி7 மாநாட்டில் தீர்மானம்..!

    ஈரான் தான் பிரச்னைக்கு காரணம்.. இஸ்ரேலுக்கு ஆதரவாக ஜி7 மாநாட்டில் தீர்மானம்..!

    உலகம்
    டெஹ்ரானுக்கு வைக்கப்படும் குறி.. இந்தியர்களை பத்திரமாக வெளியேற்ற ஈரான் புதிய திட்டம்..!

    டெஹ்ரானுக்கு வைக்கப்படும் குறி.. இந்தியர்களை பத்திரமாக வெளியேற்ற ஈரான் புதிய திட்டம்..!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share