• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நாளையுடன் ஓய்கிறது தேர்தல் பிரச்சாரம்..!! அடுத்து அமலுக்கு வரும் ரூல்ஸ் என்னென்ன தெரியுமா..??

    யாதொரு தேர்தல் விவகாரத்தையும், திரைப்படம், தொலைக்காட்சி, எஃப்.எம்.ரேடியோ, வாட்ஸ்அப், முகநூல், டுவிட்டர் போன்ற அல்லது இது போன்ற சாதனம் வாயிலாகப் பொது மக்களின் பார்வைக்கு வைக்கக் கூடாது.
    Author By Shanthi M. Mon, 20 Apr 2026 18:24:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    rules-that-come-into-effect-after-the-campaign-ends

    தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஒரே கட்டமாக நடைபெறும் இந்தத் தேர்தலில், வாக்குப்பதிவு ஏப்ரல் 23, 2026 (வியாழக்கிழமை) அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். மொத்தம் 234 தொகுதிகளிலும் இந்த நேரத்தில் வாக்குகள் பதிவாகும். வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக, அதாவது ஏப்ரல் 21, 2026 அன்று மாலை 6 மணி முதல் தேர்தல் பிரசாரம் முழுமையாக நிறுத்தப்படும். 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 126ன் கீழ் அமல்படுத்தப்படும் இந்த ‘அமைதிக் காலம்’ (Silence Period) விதிமுறைகள் கடுமையானவை. இதன் நோக்கம், வாக்காளர்கள் அமைதியான சூழலில் சிந்தித்து வாக்களிக்க உதவுவதாகும்.

    archana patnaik

    இந்தக் காலகட்டத்தில் யாரும் தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் அல்லது பிரசார நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது பங்கேற்கவோ கூடாது. தேர்தல் விவகாரங்களை தொலைக்காட்சி, ரேடியோ, சமூக ஊடகங்கள் (வாட்ஸ்அப், முகநூல், எக்ஸ்/டுவிட்டர் உள்ளிட்டவை), குறுஞ்செய்தி, இணையம் உள்ளிட்ட எந்த மின்னணு ஊடகத்திலும் பொதுமக்களுக்கு வெளியிடக் கூடாது.

    இதையும் படிங்க: வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி: ஏப்ரல் 16 முதல் தொடக்கம் என அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு!

    இசை நிகழ்ச்சி, திரையரங்கம், கேளிக்கை நிகழ்ச்சிகள் மூலம் தேர்தல் பிரசாரம் செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. தொகுதிக்கு வெளியிலிருந்து அழைத்து வரப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள், பணியாளர்கள் மற்றும் வாக்காளர்கள் அல்லாதோர், ஏப்ரல் 21 மாலை 6 மணிக்கு மேல் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். கல்யாண மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள், விடுதிகள், விருந்தினர் இல்லங்கள் உள்ளிட்ட இடங்களில் வெளியாட்கள் தங்கியிருக்கிறார்களா என்பதை அதிகாரிகள் சரிபார்ப்பார்கள்.

    வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திரப் பேச்சாளர்கள் உள்ளிட்ட வாகன அனுமதிகள் அனைத்தும் ஏப்ரல் 21 மாலை 6 மணி முதல் செயலிழக்கும். வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23 அன்று ஒவ்வொரு வேட்பாளருக்கும் வரையறுக்கப்பட்ட வாகன அனுமதி மட்டுமே வழங்கப்படும்: சொந்தப் பயன்பாட்டுக்கு ஒரு வாகனம், 
    தேர்தல் முகவருக்கு ஒரு வாகனம், முகவர் அல்லது பணியாளர்களுக்கு ஒரு வாகனம்.

    இந்த அனுமதிகளைத் தேர்தல் நடத்தும் அதிகாரி வழங்குவார். வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வர அல்லது அழைத்துச் செல்ல வாகனங்களை வாடகைக்கு எடுப்பது, வாங்குவது அல்லது பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இது சட்டப்பிரிவு 133ன் கீழ் முறைகேடாகக் கருதப்பட்டு தண்டனைக்குரியதாகும். தேர்தல் அலுவலகங்கள் வாக்குச்சாவடியிலிருந்து குறைந்தபட்சம் 100 மீட்டர் தொலைவில் அமைக்கப்படலாம். 

    archana patnaik

    ஒரு அலுவலகத்தில் இரண்டு நபர்களுக்கு மேல் இருக்கக் கூடாது. தேவையற்ற கூட்டங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. இந்த விதிமுறைகளை மீறினால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவு 126(2)ன் படி இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். தேர்தல் ஆணையம் இந்த விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வாக்காளர்கள் அமைதியான சூழலில் தங்கள் உரிமையைப் பயன்படுத்தி, சுதந்திரமாக வாக்களிக்க இந்த ஏற்பாடுகள் உதவும். தேர்தல் நடைமுறையை நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடத்த தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
     

    இதையும் படிங்க: தேர்தல் விதிகளை மீறும் முதலமைச்சர்! அரசு வாகனத்தை பயன்படுத்துவதாக தேர்தல் ஆணையத்தில் இன்பதுரை புகார்!

    மேலும் படிங்க
    உலகப் பொருளாதார வரலாற்றில் புதிய உச்சம்: உலகின் முதல்

    உலகப் பொருளாதார வரலாற்றில் புதிய உச்சம்: உலகின் முதல் 'டிரில்லியனர்' ஆனார் எலான் மஸ்க்!

    உலகம்
    ஈரான் மீது பாய்ந்த டிரம்ப் - இந்தியக் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    ஈரான் மீது பாய்ந்த டிரம்ப் - இந்தியக் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    உலகம்
    உலக அரங்கில் இந்தியாவின் குரல்.. ஜி7 மாநாட்டில் பங்கேற்க 6 பயணமாக ஐரோப்பா செல்கிறார் பிரதமர் மோடி!

    உலக அரங்கில் இந்தியாவின் குரல்.. ஜி7 மாநாட்டில் பங்கேற்க 6 பயணமாக ஐரோப்பா செல்கிறார் பிரதமர் மோடி!

    இந்தியா
    "யூடியூபில் உலகக்கோப்பை நேரலை!": மகளிர் கிரிக்கெட்டை உலகளவில் கொண்டு செல்ல ஐசிசி அதிரடி!

    "யூடியூபில் உலகக்கோப்பை நேரலை!": மகளிர் கிரிக்கெட்டை உலகளவில் கொண்டு செல்ல ஐசிசி அதிரடி!

    விளையாட்டு
    டெல்லியிலிருந்து திரும்பினார் முதல்வர் விஜய் - தமிழகத்தின் கோரிக்கைகளை முன்வைத்ததாக பெருமிதம்!

    டெல்லியிலிருந்து திரும்பினார் முதல்வர் விஜய் - தமிழகத்தின் கோரிக்கைகளை முன்வைத்ததாக பெருமிதம்!

    தமிழ்நாடு
    போர் முடிவுக்கு வருகிறதா? - ஈரான் விதித்த 14 நிபந்தனைகள்.. இழப்பீடு கோரி வரைவு அறிக்கை!

    போர் முடிவுக்கு வருகிறதா? - ஈரான் விதித்த 14 நிபந்தனைகள்.. இழப்பீடு கோரி வரைவு அறிக்கை!

    உலகம்

    செய்திகள்

    ஈரான் மீது பாய்ந்த டிரம்ப் - இந்தியக் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    ஈரான் மீது பாய்ந்த டிரம்ப் - இந்தியக் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    உலகம்
    உலக அரங்கில் இந்தியாவின் குரல்.. ஜி7 மாநாட்டில் பங்கேற்க 6 பயணமாக ஐரோப்பா செல்கிறார் பிரதமர் மோடி!

    உலக அரங்கில் இந்தியாவின் குரல்.. ஜி7 மாநாட்டில் பங்கேற்க 6 பயணமாக ஐரோப்பா செல்கிறார் பிரதமர் மோடி!

    இந்தியா

    "யூடியூபில் உலகக்கோப்பை நேரலை!": மகளிர் கிரிக்கெட்டை உலகளவில் கொண்டு செல்ல ஐசிசி அதிரடி!

    விளையாட்டு
    டெல்லியிலிருந்து திரும்பினார் முதல்வர் விஜய் - தமிழகத்தின் கோரிக்கைகளை முன்வைத்ததாக பெருமிதம்!

    டெல்லியிலிருந்து திரும்பினார் முதல்வர் விஜய் - தமிழகத்தின் கோரிக்கைகளை முன்வைத்ததாக பெருமிதம்!

    தமிழ்நாடு
    போர் முடிவுக்கு வருகிறதா? - ஈரான் விதித்த 14 நிபந்தனைகள்.. இழப்பீடு கோரி வரைவு அறிக்கை!

    போர் முடிவுக்கு வருகிறதா? - ஈரான் விதித்த 14 நிபந்தனைகள்.. இழப்பீடு கோரி வரைவு அறிக்கை!

    உலகம்
    உலகமே ஸ்தம்பித்தது! - இன்ஸ்டா ஃபேஸ்புக்கிராம் செயலிகள் திடீர் முடக்கம்; மெட்டா பயனர்கள் அதிர்ச்சி!

    உலகமே ஸ்தம்பித்தது! - இன்ஸ்டா ஃபேஸ்புக்கிராம் செயலிகள் திடீர் முடக்கம்; மெட்டா பயனர்கள் அதிர்ச்சி!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share