• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ED Raid சமயத்தில் ECIR வழங்க வேண்டுமா..? அரசின் குற்றச்சாட்டு சரியா..? சட்டம் என்ன சொல்கிறது?

    தமிழக அரசு ED (Enforcement Directorate) மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகளில் ஒன்று ECIR வழங்கப்படவில்லை என்பது, ECIR வழங்க உத்தரவிட வேண்டும் என்பது  சட்டப்படி சரியா? இதுகுறித்து பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகள் என்ன சொல்கிறது பார்ப்போம்.
    Author By Kathir Fri, 21 Mar 2025 14:05:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    should-ecir-be-issued-during-ed-raid-is-the-governments

    தமிழகத்தில் கடந்த 6 ஆம் தேதி தொடங்கி 8 ஆம் தேதி வரை 3 நாட்கள் டாஸ்மாக் சம்பந்தப்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது. இதில் 1000 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளது என தெரிவித்துள்ள அமலாக்கத்துறை அதை வகைப்பிரித்தும் அறிக்கையாக வெளியிட்டிருந்தது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    ECIR Issue

    இந்த ரெய்டு தேவையில்லாத ஒன்று அரசியல் பழிவாங்கல், வேண்டுமென்றே தேவையில்லாமல் ரெய்டு நடத்துகிறார்கள் என திமுக குற்றஞ்சாட்டி ரெய்டு சட்ட விரோதம் மாநில சுயாட்சிக்கு எதிரானது என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. 

    இதையும் படிங்க: சி.எஸ்.ஆர். நிதி மோசடி.. ஆயிரத்துக்கும் அதிகமான எப்.ஐ.ஆர் பதிவு - பினராயி விஜயன் தகவல்..!

    PMLA Act 2002-ன் கீழ் சோதனை நடத்திய அமலாக்கத் துறை அதன்   ECIR எனப்படும் வழக்கு தகவல் பதிவேட்டின் அசல் நகலை வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அரசு சார்பில் கேட்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தமிழக அரசு வைத்த குற்றச்சாட்டுகளில் முக்கியமானது அமலாக்கத்துறையின் ECIR தரப்படவில்லை என்பதாகும்.  

    ECIR என்றால் என்ன அரசின் குற்றச்சாட்டு சரியா, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு காவல்துறை FIR காப்பி தருவதுபோல் அமலாக்கத்துறை ECIR காப்பி தரப்பட வேண்டுமா என்பது பற்றி சட்டம் என்ன சொல்கிறது, பல்வேறு தீர்ப்புகள் என்ன சொல்கிறது பார்ப்போம். 

    ED ECIR (Enforcement Case Information Report) குறித்த முழுமையான விளக்கம்

    1. ECIR என்றால் என்ன?

    ECIR (Enforcement Case Information Report) என்பது Enforcement Directorate (ED) நிறுவனம் பதிவு செய்யும் ஒரு அடிப்படை தகவல் அறிக்கை. இது முடிவான FIR (First Information Report) அல்ல, ஆனால் PMLA (Prevention of Money Laundering Act, 2002) சட்டத்தின் கீழ் நிதி மோசடி, பணமோசடி மற்றும் சட்டவிரோத நிதி பரிவர்த்தனைகள் தொடர்பாக தொடங்கப்படும் விசாரணைக்கு ECIR ஒரு தொடக்க ஆவணம் ஆகும்.

    ECIR Issue

    2. ECIR & FIR இடையேயான முக்கிய வித்தியாசங்கள்

    FIR என்பது காவல்துறை ஒரு வழக்கில் போடப்படும் முதல் தகவல் அறிக்கை, குற்றச்சம்பவம், யார் மீது யாரால் புகார், குற்றவகை, செக்‌ஷன், விசாரணை அதிகாரி, காவல் நிலையம் உள்ளிட்ட அனைத்தும் FIR -ல் இருக்கும். அதை வைத்தே கைது, வழக்கு உள்ளிட்டவைகள் அடுத்தடுத்து இருக்கும். இதன் நகல் குற்றம் சாட்டப்பட்டவருக்கு அளிக்க சட்டம் வழி வகை செய்துள்ளது. 

    ஆனால் ECIR அப்படி அல்ல அது முதல் தகவல் அறிக்கை அல்ல, அது அமலாக்கத்துறை பதிவு செய்யும் ஒரு அடிப்படை தகவல் அறிக்கை. இது முடிவான FIR (First Information Report) அல்ல என்பதால் FIR போல் இதை குற்றம் சாட்டப்பட்டவர்கள் கோர முடியாது. ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் எதற்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்கள் என்கிற அத்தனை தகவல்களையும் அமலாக்கத்துறை அளித்துவிடும். 

    ECIR Issue

    3. ECIR குற்றம்சாட்டப்பட்ட தரப்புக்கு வழங்குவது அவசியமா?

    அமலாக்கத்துறை (ED) வாதம் – ECIR-ஐ குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய அவசியமில்லை. ECIR என்பது FIR அல்ல – இது அடிப்படை ஆவணம் (Internal Document) ஆக இருப்பதால், அது CrPC-ன் கீழ் FIR போல வழங்கப்பட வேண்டிய அவசியமில்லை.

    ECIR-ஐ பகிர்வதால், விசாரணையின் ரகசியம் காக்க முடியாது – ED வழக்குகளில் நிதி மோசடி மற்றும்

    சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான புலனாய்வு தேவைப்படும் என்பதால், ECIR பகிரப்பட்டால், சந்தேக நபர்கள் ஆதாரங்களை அழிக்கும் வாய்ப்பு இருக்கும்.
    ECIR வழங்கப்படாததால், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எந்த உரிமையும் பறிக்கப்படவில்லை, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு PMLA சட்டத்தின் கீழ் முழுமையான பாதுகாப்பு (Defense) வாய்ப்புகள் வழங்கப்படும்.

    ECIR வழங்க வேண்டும் / வேண்டியதில்லை என்பது குறித்த நீதிமன்ற தீர்ப்புகள் 

    (i) Supreme Court of India – Vijay Madanlal Choudhary v. Union of India (2022)

    தீர்ப்பு: ED ECIR-ஐ குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய அவசியமில்லை. ECIR என்பது FIR அல்ல. ECIR பகிர்வதால் விசாரணை பாதிக்கப்படலாம். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு PMLA சட்டத்தின் கீழ் தக்க முறையில் தகவல்கள் வழங்கப்படும்.

    ECIR Issue

    (ii) Delhi High Court – ECIR vs FIR நிலைப்பாடு

    PMLA சட்டம் CrPC-க்கு உட்பட்டதல்ல, எனவே FIR போல ECIR-ஐ பகிர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. 

    ECIR Issue

    (iii) Bombay High Court – Gautam Navlakha Case (2023) 

    தீர்ப்பு: ECIR வழங்க வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு குற்றச்சாட்டு விளக்கப்பட வேண்டும்.

     ECIR வழங்கப்படாததால் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பாதிப்பு உள்ளதா? என்கிற கேள்விக்கு இல்லை என்பதே நீதிமன்ற தீர்ப்புகள் சொல்லும் தீர்ப்பு. ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ED விசாரணையின் அடிப்படை விளக்கப்படுவதை தீர்ப்புகள் வலியுறுத்துகின்றன. அவர்கள் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சட்டம் மூலம் தற்காப்பு செய்ய வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.

    ECIR வழங்கப்படவில்லை என்கிற தனிப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிராக உரிமை பறிக்கப்படவில்லை என்பதே பதிலாக உள்ளது. ஆனால், ED-ன் விசாரணை முறைகள், தவறாக ECIR-ஐ முறைகேடாக பயன்படுத்தி இருக்கும் சந்தர்ப்பங்கள் சில நீதிமன்றங்களில் கேள்விக்குள்ளாகி உள்ளது.

    ECIR Issue

    முடிவாக இந்த விவகாரத்தில் சட்டம் சொல்வது என்னவென்றால், ECIR-ஐ குற்றம்சாட்டப்பட்ட தரப்புக்கு வழங்க வேண்டிய கட்டாயம் இல்லை. வழக்கு விசாரணைக்காக தேவையான தகவல்களை ED குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு விளக்க வேண்டும்.

    உச்ச நீதிமன்றம்/ உயர் நீதிமன்ற (SC & HC)  தீர்ப்புகள் ECIR வழங்க தேவையில்லை என்பதற்கே ஆதரவு அளித்துள்ளன. ECIR வழங்கப்படாவிட்டாலும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சட்ட வழிகள் திறந்திருக்கின்றன என்பதே அதன் சாராம்சம்.
     

    இதையும் படிங்க: ED Raid சமயத்தில் முறையாக சர்ச் வாரண்ட் வழங்கவில்லை.. தமிழக அரசின் குற்றச்சாட்டு சரியா..?

    மேலும் படிங்க
    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    தமிழ்நாடு
    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    உலகம்
    பிரீமியம் அம்சங்கள் உடன் இந்தியாவில் களமிறங்கிய Realme GT 7 Dream Edition.. அப்படி என்ன ஸ்பெஷல்?

    பிரீமியம் அம்சங்கள் உடன் இந்தியாவில் களமிறங்கிய Realme GT 7 Dream Edition.. அப்படி என்ன ஸ்பெஷல்?

    மொபைல் போன்
    வரி கிடையாது.. தினமும் ரூ.100 மட்டுமே.. இந்த அஞ்சல் அலுவலக திட்டம் தெரியுமா?

    வரி கிடையாது.. தினமும் ரூ.100 மட்டுமே.. இந்த அஞ்சல் அலுவலக திட்டம் தெரியுமா?

    தனிநபர் நிதி
    குறைந்த விலையில் தார் காரைப் போல வாங்கணுமா? ஜிம்னி ஜீட்டா இருக்கு மக்களே..!!

    குறைந்த விலையில் தார் காரைப் போல வாங்கணுமா? ஜிம்னி ஜீட்டா இருக்கு மக்களே..!!

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    தமிழ்நாடு
    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    உலகம்
    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    இந்தியா
    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share