தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே கார் மரத்தில் மோதி விபத்து, காரில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழப்பு.
விருதுநகர் மாவட்டம் உள்ள சேத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (51) இரவு அவரது சிவகிரிக்கு குடும்பத்தினர் 5 பேருடன் காரை ஒட்டி சென்றுள்ளார்.

சிவகிரி செல்லும் வழியில் கட்டுப்பாட்டு இழந்து சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதி வயல்வெளிக்குள் விழுந்துள்ளது. இந்த விபத்தில் வேலுச்சாமி, பேரன் பேத்தி, கீர்த்தி, மற்றும் ஹரிகைலாஷ். ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: கரூரில் பயங்கரம்... லாரி மீது அதிவேகமாக மோதிய கார்... 8 மாத கர்ப்பிணி உட்பட 3 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு...!
முனியாண்டி மற்றும் வசந்த் ஆகிய இருவரும் சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த கார்! அதிகாலை நிகழ்ந்த விபத்தில் 8 இளைஞர்கள் பலி!!