• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, January 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    “வன்முறையை தூண்டினால் எக்ஸ் தளம் மீது நடவடிக்கை!” - தமிழக சைபர் கிரைம் போலீஸ் அதிரடி!

    வன்முறையைத் தூண்டும் வகையில் வீடியோக்களைப் பதிவிட்ட 22 'எக்ஸ்' பக்கங்களை முடக்க தமிழக சைபர் கிரைம் போலீஸ் உத்தரவிட்டுள்ளது.
    Author By Thenmozhi Kumar Thu, 01 Jan 2026 22:05:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tn-cyber-crime-police-warns-x-corp-over-tiruttani-attac

    திருத்தணியில் வடமாநில வாலிபர் தாக்கப்பட்ட வீடியோவை வைத்து வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவிட்ட 22 எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கங்களை முடக்கக் கோரி, தமிழகச் சைபர் கிரைம் காவல்துறை எக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு அதிகாரப்பூர்வமாகப் பரிந்துரைக் கடிதம் அனுப்பியுள்ளது.

    இந்த விவகாரத்தில் எக்ஸ் நிறுவனம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அந்த நிறுவனத்தின் மீதே சட்டப்பூர்வமான ‘ஆக்ஷன்’ எடுக்கப்படும் எனத் தமிழகச் சைபர் கிரைம் டிஜிபி சந்தீப் மிட்டல் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருத்தணியில் ஒடிசா மாநில வாலிபர் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தவறாகச் சித்தரித்து, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலும், வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையிலும் சில பக்கங்கள் தொடர்ந்து பதிவிட்டு வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் இந்த அதிரடி நடவடிக்கையைத் தமிழகக் காவல்துறை மேற்கொண்டுள்ளது.

    திருத்தணி ரயில் நிலையத்தில் ஒடிசாவைச் சேர்ந்த சூரஜ் என்ற வாலிபரை, 17 வயதுடைய நான்கு சிறுவர்கள் பட்டாக்கத்தியால் தாக்கி அதனை ‘ரீல்ஸ்’ வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாகத் திருவள்ளூர் மாவட்டக் காவல்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட நான்கு பேரையும் கைது செய்து செங்கல்பட்டு சிறார் காப்பகத்தில் அடைத்துள்ளது. காயம் அடைந்த சூரஜ், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுப் பின்னர் தனது சொந்த விருப்பத்தின் பேரில் ஊருக்குத் திரும்பியுள்ளார். இருப்பினும், இந்த வீடியோவைச் சமூக வலைதளங்களில் பகிரும் சில பக்கங்கள், வடமாநிலத் தொழிலாளர்கள் திட்டமிட்டுத் தாக்கப்படுவதாக அவதூறு செய்திகளைப் பரப்பி வருகின்றன.

    இதையும் படிங்க: ரயிலில் இருந்து மாயமான புதுப்பெண்.. தேடிப்போன போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

    சமூக வலைதளங்களில் பரவும் இத்தகைய சர்ச்சைக்குரிய கருத்துகள் பொதுமக்களிடையே தேவையற்ற பீதியையும், வன்முறையையும் தூண்டும் வகையில் அமைந்துள்ளதாகத் தமிழகச் சைபர் கிரைம் காவல்துறை கருதுகிறது. இது தொடர்பாக எக்ஸ் (X) நிறுவனத்திற்குத் தமிழகச் சைபர் கிரைம் டிஜிபி சந்தீப் மிட்டல் அனுப்பியுள்ள கடிதத்தில், “திருவள்ளூர் மாவட்டக் காவல் விசாரணை அதிகாரியின் வேண்டுகோளின் அடிப்படையில், வன்முறையைத் தூண்டும் 22 எக்ஸ் பக்கங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார். இந்தப் பதிவுகள் இளைஞர்களைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்வதுடன், தமிழகத்தின் பொது அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் (IT Act) கீழ், பொது அமைதிக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் இத்தகைய 22 பக்கங்களின் இணைப்புகளையும் (Links) முடக்க வேண்டும் என டிஜிபி சந்தீப் மிட்டல் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். மேலும், மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் முந்தைய உத்தரவுகளை மேற்கோள் காட்டி, எக்ஸ் நிறுவனம் இந்தப் பக்கங்களை முடக்கத் தவறினால் அந்த நிறுவனத்தின் மீது கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. போலிச் செய்திகள் மற்றும் வன்முறை வீடியோக்களைப் பரப்புவோர் மீது சைபர் கிரைம் போலீஸார் தொடர்ந்து ‘கழுகுப் பார்வை’ வைத்து வருவதால், பொதுமக்கள் இத்தகைய பதிவுகளைப் பகிர வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    இதையும் படிங்க: கோவா நைட் கிளப் தீ விபத்து சம்பவம்..!! 4 பேர் அதிரடி கைது..!! ஓனருக்கு பறந்த வாரண்ட்..!!

    மேலும் படிங்க
    சென்னையில் நாளை ட்ரோன்கள் பறக்க தடை! துணை ஜனாதிபதி வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு!

    சென்னையில் நாளை ட்ரோன்கள் பறக்க தடை! துணை ஜனாதிபதி வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு!

    தமிழ்நாடு
    திருப்பதி போறீங்களா? 24 மணிநேரம் காத்திருக்க ரெடியாகுங்க! வைகுண்ட ஏகாதசி கூட்டத்தால் திணறும் தேவஸ்தானம்!

    திருப்பதி போறீங்களா? 24 மணிநேரம் காத்திருக்க ரெடியாகுங்க! வைகுண்ட ஏகாதசி கூட்டத்தால் திணறும் தேவஸ்தானம்!

    இந்தியா
    2026 புலிகள் கணக்கெடுப்பு: : ஜனவரி 5 முதல் தமிழகத்தின் 5 காப்பகங்களில் ஆய்வு!

    2026 புலிகள் கணக்கெடுப்பு: : ஜனவரி 5 முதல் தமிழகத்தின் 5 காப்பகங்களில் ஆய்வு!

    தமிழ்நாடு
    கனவு நனவாகிறது! இந்தியாவின் முதல் புல்லட் ரயில்! மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்  அறிவிப்பு!

    கனவு நனவாகிறது! இந்தியாவின் முதல் புல்லட் ரயில்! மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்  அறிவிப்பு!

    இந்தியா
    “கரூர் அறிவாளிகளைப் பற்றி கவலையில்லை!” – ஆதவ் அர்ஜுனாவிற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி! 

    “கரூர் அறிவாளிகளைப் பற்றி கவலையில்லை!” – ஆதவ் அர்ஜுனாவிற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி! 

    தமிழ்நாடு
    “திடீரென அதிர்ந்த பூமி.. அலறிய மக்கள்!” மியான்மரில் வலுவான நிலநடுக்கம்! அச்சத்தில் பொதுமக்கள்!

    “திடீரென அதிர்ந்த பூமி.. அலறிய மக்கள்!” மியான்மரில் வலுவான நிலநடுக்கம்! அச்சத்தில் பொதுமக்கள்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சென்னையில் நாளை ட்ரோன்கள் பறக்க தடை! துணை ஜனாதிபதி வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு!

    சென்னையில் நாளை ட்ரோன்கள் பறக்க தடை! துணை ஜனாதிபதி வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு!

    தமிழ்நாடு
    திருப்பதி போறீங்களா? 24 மணிநேரம் காத்திருக்க ரெடியாகுங்க! வைகுண்ட ஏகாதசி கூட்டத்தால் திணறும் தேவஸ்தானம்!

    திருப்பதி போறீங்களா? 24 மணிநேரம் காத்திருக்க ரெடியாகுங்க! வைகுண்ட ஏகாதசி கூட்டத்தால் திணறும் தேவஸ்தானம்!

    இந்தியா
    2026 புலிகள் கணக்கெடுப்பு: : ஜனவரி 5 முதல் தமிழகத்தின் 5 காப்பகங்களில் ஆய்வு!

    2026 புலிகள் கணக்கெடுப்பு: : ஜனவரி 5 முதல் தமிழகத்தின் 5 காப்பகங்களில் ஆய்வு!

    தமிழ்நாடு
    கனவு நனவாகிறது! இந்தியாவின் முதல் புல்லட் ரயில்! மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்  அறிவிப்பு!

    கனவு நனவாகிறது! இந்தியாவின் முதல் புல்லட் ரயில்! மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்  அறிவிப்பு!

    இந்தியா
    “கரூர் அறிவாளிகளைப் பற்றி கவலையில்லை!” – ஆதவ் அர்ஜுனாவிற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி! 

    “கரூர் அறிவாளிகளைப் பற்றி கவலையில்லை!” – ஆதவ் அர்ஜுனாவிற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி! 

    தமிழ்நாடு
    “திடீரென அதிர்ந்த பூமி.. அலறிய மக்கள்!” மியான்மரில் வலுவான நிலநடுக்கம்! அச்சத்தில் பொதுமக்கள்!

    “திடீரென அதிர்ந்த பூமி.. அலறிய மக்கள்!” மியான்மரில் வலுவான நிலநடுக்கம்! அச்சத்தில் பொதுமக்கள்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share