• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, December 13, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தேர்தல் ஆணையர் நியமன விவகாரம்: தன்னாட்சி பறிப்பு! மத்திய அரசு மீது சபாநாயகர் அப்பாவு ஆவேசம்!

    இந்தியத் தேர்தல் ஆணையர் நியமனத்தில் மத்திய அரசின் தலையீட்டினால், நாட்டின் தன்னாட்சித் தன்மை முற்றிலுமாகப் பறிக்கப்பட்டு விட்டதாகச் சபாநாயகர் அப்பாவு ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Fri, 12 Dec 2025 22:11:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TN Speaker Appavu Slams Legal Shield for Election Commissioners, Calls for End to EVM Use

    சட்டப்பேரவை சபாநாயகர் மு. அப்பாவு இன்று திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் விரிவாக்கம் குறித்துப் பெருமிதம் தெரிவித்த அவர், இந்தியத் தேர்தல் ஆணையர் நியமனத்தில் மத்திய அரசின் தலையீடு குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

    இந்தியாவிலேயே முதன்முறையாக, தகுதியுள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ₹1000 வழங்கும் 'கலைஞர் உரிமைத் தொகை' திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்தார். புதிய பயனாளிகள்: இந்தத் திட்டத்தின் மூலம் ஏற்கனவே சுமார் 1 கோடியே 13 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மேலும் கிட்டத்தட்ட 16 லட்சத்து 69 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு மாதந்தோறும் ₹1000 வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் மட்டும் 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இந்த வாய்ப்பை முதலமைச்சர் வழங்கியுள்ளார். மேலும், இந்த ₹1000 தொகை உயரும் என்றும், பயனாளிகளின் எண்ணிக்கையும் உயரும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளதாகக் கூறிய சபாநாயகர், இதற்காக முதலமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

    இதையும் படிங்க: யாருமே இல்லாத இடத்தில் 63 வாக்குகள்... என்னப்பா விஷயம்? பறந்தது நோட்டீஸ்…!

    தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, மத்திய அரசின் தலையீடு குறித்துக் கடும் கண்டனங்களைப் பதிவு செய்தார். தேர்தல் ஆணையம் என்பது அரசியல் சாசனம் சார்ந்தது. அது தன்னாட்சி பெற்ற அமைப்பாகச் செயல்பட்டு வந்தது. ஆனால், பிரதமர் அவர்கள் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியையும், பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரையும் நீக்கிவிட்டு, தன் அமைச்சரவையில் உள்ள ஒருவரை நியமித்து, தற்போது இந்தியத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் அவர்களை நியமித்திருக்கின்றார்கள்.

    இப்போது தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் மத்திய அரசின் பிரதிநிதிகளாக இருவர் (பிரதமர் மற்றும் ஒரு அமைச்சர்), ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கின்றார்கள். மேலும், தேர்தல் ஆணையர் "என்ன செய்தாலும் அவர் மீது வழக்குத் தொடர முடியாது" என்று ஒரு வார்த்தையையும் சட்டத்திருத்தத்தில் சேர்த்துள்ளனர்.

    தேர்தல் ஆணையத்தின் தன்னாட்சித் தன்மை பறிக்கப்பட்டுவிட்டதால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்  மூலம் தேர்தல் தேவையில்லை என்றும், பழைய வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். "இனி தேர்தல் முறையே தேவையில்லை; EVM-ல் அவர்களே ஓட்டு போட முடிவெடுத்துக் கொள்ளலாம்" என்றும் அவர் ஆவேசமாகக் கூறினார். 2026 சட்டமன்றத் தேர்தலில் மு.க. ஸ்டாலின் மீண்டும் முதல்வராவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, சபாநாயகர் மு. அப்பாவு உறுதியளித்தார்.

    அது யாராலும் நடக்கக்கூடிய காரியமே இல்லை. தமிழ்நாட்டில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மீண்டும் முதலமைச்சர் ஆவார். எந்தச் சக்தியாலும் அதை வீழ்த்த முடியாது. தமிழ்நாடு மக்கள் அவருடைய சீரிய திட்டங்களுக்கு நன்றிக்கடனாகத் தேர்தலிலே வெற்றிபெறச் செய்வார்கள். அவர் இரண்டாவது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்பார். மேலும், தமிழகத்தில் பாஜக தலைவர்களின் சுற்றுப்பயணம் குறித்தும், அண்ணாமலை - ஓ.பி.எஸ் சந்திப்பு குறித்தும் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, அவை தமிழகத்தில் எடுபடாது என்று அவர் பதிலளித்தார்.

    இதையும் படிங்க: மக்களே லாஸ்ட் சான்ஸ்! இறுதிக்கட்டத்தை எட்டிய SIR பணிகள்! நாளை கடைசி நாள்!

    மேலும் படிங்க
    “மகளிர் உரிமைத் தொகை நிச்சயம் உயர்த்தப்படும்...” -  இல்லத்தரசிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்த குட்நியூஸ்...!

    “மகளிர் உரிமைத் தொகை நிச்சயம் உயர்த்தப்படும்...” - இல்லத்தரசிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்த குட்நியூஸ்...!

    தமிழ்நாடு
    மகளிர் உரிமைத் தொகை விரிவாக்கம்: "இந்தியாவுக்கே தமிழ்நாடு முன்னோடி" - எம்.பி. திருச்சி சிவா 

    மகளிர் உரிமைத் தொகை விரிவாக்கம்: "இந்தியாவுக்கே தமிழ்நாடு முன்னோடி" - எம்.பி. திருச்சி சிவா 

    அரசியல்
    “எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது” - அமித் ஷாவுக்கு நேரடியாக சவால் விட்ட அப்பாவு...!

    “எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது” - அமித் ஷாவுக்கு நேரடியாக சவால் விட்ட அப்பாவு...!

    அரசியல்
    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் தூக்கிட்டு தற்கொலை... மனதை உருக்கும் மரண வாக்குமூலம்...! 

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் தூக்கிட்டு தற்கொலை... மனதை உருக்கும் மரண வாக்குமூலம்...! 

    இந்தியா
    "உத்தியோகம் பெண்களுக்கும் இலட்சணம்": திராவிட அரசின் மகத்தான சாதனை - உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!

    "உத்தியோகம் பெண்களுக்கும் இலட்சணம்": திராவிட அரசின் மகத்தான சாதனை - உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!

    தமிழ்நாடு
    மீண்டும் உண்ணாவிரத போராட்டத்திற்கு தயாராகும் அன்னா ஹசாரே... இந்த முறை என்ன மேட்டர் தெரியுமா? 

    மீண்டும் உண்ணாவிரத போராட்டத்திற்கு தயாராகும் அன்னா ஹசாரே... இந்த முறை என்ன மேட்டர் தெரியுமா? 

    இந்தியா

    செய்திகள்

    “மகளிர் உரிமைத் தொகை நிச்சயம் உயர்த்தப்படும்...” -  இல்லத்தரசிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்த குட்நியூஸ்...!

    “மகளிர் உரிமைத் தொகை நிச்சயம் உயர்த்தப்படும்...” - இல்லத்தரசிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்த குட்நியூஸ்...!

    தமிழ்நாடு
    மகளிர் உரிமைத் தொகை விரிவாக்கம்:

    மகளிர் உரிமைத் தொகை விரிவாக்கம்: "இந்தியாவுக்கே தமிழ்நாடு முன்னோடி" - எம்.பி. திருச்சி சிவா 

    அரசியல்
    “எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது” - அமித் ஷாவுக்கு நேரடியாக சவால் விட்ட அப்பாவு...!

    “எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது” - அமித் ஷாவுக்கு நேரடியாக சவால் விட்ட அப்பாவு...!

    அரசியல்
    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் தூக்கிட்டு தற்கொலை... மனதை உருக்கும் மரண வாக்குமூலம்...! 

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் தூக்கிட்டு தற்கொலை... மனதை உருக்கும் மரண வாக்குமூலம்...! 

    இந்தியா

    "உத்தியோகம் பெண்களுக்கும் இலட்சணம்": திராவிட அரசின் மகத்தான சாதனை - உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!

    தமிழ்நாடு
    மீண்டும் உண்ணாவிரத போராட்டத்திற்கு தயாராகும் அன்னா ஹசாரே... இந்த முறை என்ன மேட்டர் தெரியுமா? 

    மீண்டும் உண்ணாவிரத போராட்டத்திற்கு தயாராகும் அன்னா ஹசாரே... இந்த முறை என்ன மேட்டர் தெரியுமா? 

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share