• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பொள்ளாச்சி பாலியல் வழக்கு.. இருவர் இழப்பீடு பெற விண்ணப்பம்.. மற்ற பெண்களுக்கும் துளிர் விடும் நம்பிக்கை..!

    தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக 85 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் இரண்டு பெண்கள் இழப்பீடு கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
    Author By Pandian Fri, 16 May 2025 10:49:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    women-petition-seeking-compensation-in-pollachi-sex-cas

    பொள்ளாச்சியில் சில ஆண்டுகளுக்கு முன்பு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில், பல பெண்கள் கொடூரமான முறையில் பாதிக்கப்பட்டனர். இந்த வழக்கு தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்தனர். 

    இந்த நிலையில் பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் மூலம் இழப்பீடு வழங்கப்பட்ட விவரங்கள் தெரிய வந்து உள்ளன. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட 8 பெண்களில் இருவர் தற்போது இழப்பீடு பெற விண்ணப்பித்து உள்ளனர்.

    25 லட்ச ரூபாய் கூடுதல் நிவாரணம்

    முன்னதாக, இந்த வழக்கில் குற்றவாளிகள் அபகரித்த தங்க நகைகள் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டன. மேலும், நீதிமன்றம் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தம் 85 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டு இருந்தது. 

    இதையும் படிங்க: பொள்ளாச்சி தீர்ப்பு ஒரு எச்சரிக்கை..! கொடுங்காயத்திற்கு இடப்பட்ட மாமருந்து.. திருமாவளவன் ஆவேசம்..!

    அதன்படி, ஒவ்வொரு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகையும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. முதல் பெண்ணுக்கு 2 லட்சம், இரண்டாவது பெண்ணுக்கு 15 லட்சம், மூன்றாவது பெண்ணுக்கு 10 லட்சம், நான்காவது பெண்ணுக்கு 10 லட்சம், ஐந்தாவது பெண்ணுக்கு 8 லட்சம், ஏழாவது பெண்ணுக்கு 15 லட்சம், எட்டாவது பெண்ணுக்கு 25 லட்சம் என இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

    25 லட்ச ரூபாய் கூடுதல் நிவாரணம்

    இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்களில் இருவர் தற்போது மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்தில் தங்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையைப் பெற விண்ணப்பித்து உள்ளனர். நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒரு ஆறுதலாக அமைந்தது. தற்போது, மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்தில் இருவர் விண்ணப்பித்து இருப்பது, மற்ற பாதிக்கப்பட்ட பெண்களும் விரைவில் விண்ணப்பித்து தங்களுக்குரிய இழப்பீட்டைப் பெறுவதற்கான நம்பிக்கையை அளிக்கிறது.

    இந்த சம்பவம், பாலியல் வன்கொடுமையின் கொடூரத்தையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டியதன் அவசியத்தையும் மீண்டும் ஒருமுறை உணர்த்துகிறது. இதனிடையே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் ஒவ்வொருவருக்கும், கூடுதலாக தலா 25 லட்சம் ரூபாய் என, நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க உத்தரவிட்டு உள்ளார்.

    25 லட்ச ரூபாய் கூடுதல் நிவாரணம்

    பொள்ளாச்சி வழக்​கில் கடந்த 13-ம் தேதி கோயம்​புத்​தூர் மகளிர் நீதி​மன்​றம் வழங்​கிய தீர்ப்​பில், பொள்​ளாச்சி பாலியல் வன்​கொடுமை சம்​பவத்​தில் பாதிக்​கப்​பட்ட பெண்​களுக்கு மொத்​த​மாக ரூ.85 லட்​சம் வழங்க உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. இந்த வழக்​கில் பாதிக்​கப்​பட்ட பெண்​கள் தைரியமாக முன்​வந்து புகார் அளித்​தது மட்​டுமல்​லாமல் நீதி​மன்ற விசா​ரணைக்கு ஒத்​துழைப்​பு அளித்ததன் அடிப்​படை​யிலேயே இந்த வழக்​கில் குற்​ற​வாளி​களுக்கு தண்​டனை கிடைத்​துள்​ளது. 

    பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு நியா​யம் கிடைத்​துள்​ளது. அத்​தகைய நியா​யத்​துக்காக துணிச்சலுடன் போராடிய பெண்​களின் தைரி​யம் பாராட்​டுக்​குரியது. அந்த வகை​யில், நீதி​மன்றம் உத்​தர​விட்ட மொத்த நிவாரண தொகை ரூ.85 லட்​சத்​துக்​கும் கூடு​தலாக பாதிக்​கப்​பட்ட பெண்​களுக்கு தலா ரூ.25 லட்​சம் என நிவாரண தொகையை உயர்த்தி வழங்க முதல்​வர் ஸ்டாலின் உத்​தர​விட்​டுள்​ளார்​. 

    இதையும் படிங்க: கூச்சமே இல்லைல..! பொள்ளாச்சி வழக்கில் திமுகவுக்கு என்ன பங்கு? மு.க.ஸ்டாலினை உரித்தெடுத்த இபிஎஸ்..!

    மேலும் படிங்க
    48 மணி நேரத்தில் 2 ஆபரேஷன்.. முக்கிய பயங்கரவாதி கதை முடிப்பு.. ருத்ர தாண்டவம் ஆடும் இந்திய ராணுவம்..!

    48 மணி நேரத்தில் 2 ஆபரேஷன்.. முக்கிய பயங்கரவாதி கதை முடிப்பு.. ருத்ர தாண்டவம் ஆடும் இந்திய ராணுவம்..!

    இந்தியா
    அவரும் எங்க கூட்டணி தான்; இவரும் எங்க... நயினார் நாகேந்திரன் கருத்தால் ஏற்பட்ட குழப்பம்!!

    அவரும் எங்க கூட்டணி தான்; இவரும் எங்க... நயினார் நாகேந்திரன் கருத்தால் ஏற்பட்ட குழப்பம்!!

    அரசியல்
    மே 29,30 ஆம் தேதிகளில் கூடுகிறது அதிமுக மா. செ.கூட்டம்...தவறாமல் பங்கேற்க இபிஎஸ் அழைப்பு

    மே 29,30 ஆம் தேதிகளில் கூடுகிறது அதிமுக மா. செ.கூட்டம்...தவறாமல் பங்கேற்க இபிஎஸ் அழைப்பு

    தமிழ்நாடு
    U Turn அடித்தார் ட்ரம்ப்.. இந்தியா - பாக்., போரை நான் நிறுத்தவில்லை என விளக்கம்..!

    U Turn அடித்தார் ட்ரம்ப்.. இந்தியா - பாக்., போரை நான் நிறுத்தவில்லை என விளக்கம்..!

    உலகம்
    காவல்துறை வாகனத்துக்கு தீ வைத்த மணல் மாஃபியா.. ராஜஸ்தானில் வெடித்தது வன்முறை!!

    காவல்துறை வாகனத்துக்கு தீ வைத்த மணல் மாஃபியா.. ராஜஸ்தானில் வெடித்தது வன்முறை!!

    இந்தியா
    RTE திட்டத்திற்கான நிதி விவகாரம்..! திமுகவை நார் நாராக கிழித்த இபிஎஸ்..!

    RTE திட்டத்திற்கான நிதி விவகாரம்..! திமுகவை நார் நாராக கிழித்த இபிஎஸ்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    48 மணி நேரத்தில் 2 ஆபரேஷன்.. முக்கிய பயங்கரவாதி கதை முடிப்பு.. ருத்ர தாண்டவம் ஆடும் இந்திய ராணுவம்..!

    48 மணி நேரத்தில் 2 ஆபரேஷன்.. முக்கிய பயங்கரவாதி கதை முடிப்பு.. ருத்ர தாண்டவம் ஆடும் இந்திய ராணுவம்..!

    இந்தியா
    அவரும் எங்க கூட்டணி தான்; இவரும் எங்க... நயினார் நாகேந்திரன் கருத்தால் ஏற்பட்ட குழப்பம்!!

    அவரும் எங்க கூட்டணி தான்; இவரும் எங்க... நயினார் நாகேந்திரன் கருத்தால் ஏற்பட்ட குழப்பம்!!

    அரசியல்
    மே 29,30 ஆம் தேதிகளில் கூடுகிறது அதிமுக மா. செ.கூட்டம்...தவறாமல் பங்கேற்க இபிஎஸ் அழைப்பு

    மே 29,30 ஆம் தேதிகளில் கூடுகிறது அதிமுக மா. செ.கூட்டம்...தவறாமல் பங்கேற்க இபிஎஸ் அழைப்பு

    தமிழ்நாடு
    U Turn அடித்தார் ட்ரம்ப்.. இந்தியா - பாக்., போரை நான் நிறுத்தவில்லை என விளக்கம்..!

    U Turn அடித்தார் ட்ரம்ப்.. இந்தியா - பாக்., போரை நான் நிறுத்தவில்லை என விளக்கம்..!

    உலகம்
    காவல்துறை வாகனத்துக்கு தீ வைத்த மணல் மாஃபியா.. ராஜஸ்தானில் வெடித்தது வன்முறை!!

    காவல்துறை வாகனத்துக்கு தீ வைத்த மணல் மாஃபியா.. ராஜஸ்தானில் வெடித்தது வன்முறை!!

    இந்தியா
    RTE திட்டத்திற்கான நிதி விவகாரம்..! திமுகவை நார் நாராக கிழித்த இபிஎஸ்..!

    RTE திட்டத்திற்கான நிதி விவகாரம்..! திமுகவை நார் நாராக கிழித்த இபிஎஸ்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share