• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    கோவையில் மத்திய அரசு வேலைக்கான தேர்வில் ஆள்மாறாட்டம்.. உ.பி இளைஞர்கள் 8 பேர் கைது..!

    8 தேர்ச்சி பெற்றவர்களின் கைரேகைகள் ஆய்வு செய்யப்பட்டன. அவர்கள் மீது அப்போது சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து தேர்வு நடந்தபோது வந்திருந்த அவர்களிடம் பெறப்பட்ட கைரேகைகள் ஆய்வு செய்யப்பட்டன.
    Author By Thamarai Tue, 11 Mar 2025 08:10:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    impersonation-in-central-government-job-exam-8-up-youth

    கோவையில் நடைபெற்ற மத்திய அரசின் வனத்துறை டெக்னீசியன், டெக்னிக்கல் உதவியாளர் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 8 பேரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    கோவையில் உள்ள இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் குழுவின் இயக்குநர் குன்ஹி கண்ணன் என்பவர் கோவை சாயிபாபாகாலனி போலீஸாரிடம் புகார் மனு அளித்தார். அதில், ‘‘கோவை வனத்துறை அலுவலக வளாகத்தில் வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் குழு இயங்கி வருகிறது. இந்நிறுவனம் சார்பில், கடந்த மாதம் 8-ம் தேதி, 9-ம் தேதி ஆகிய இருநாட்கள் மல்டி டாஸ்கிங் ஸ்டாப்ஸ் (எம்.டி.எஸ்), தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்துக்கு தேர்வு நடத்தியது.

    central government job

    அதனைத் தொடர்ந்து விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டன. அதில் தகுதியின் அடிப்படையில் தேர்வு எழுதியவர்கள் பட்டியலிடப்பட்டனர். பட்டியலிடப்பட்ட தேர்வாளர்களிலன் ஆவண சரிபார்ப்புக்காக நேற்று ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதில் எம்.டி.எஸ் பதவிக்கான ஆவண சரிபார்ப்பின் போது, அங்கு வந்த 8 தேர்ச்சி பெற்றவர்களின் கைரேகைகள் ஆய்வு செய்யப்பட்டன. அவர்கள் மீது அப்போது சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து தேர்வு நடந்தபோது வந்திருந்த அவர்ர்களிடம் பெறப்பட்ட கைரேகைகள் ஆய்வு செய்யப்பட்டன.

    இதையும் படிங்க: மனைவியின் இதயத்தை துளைத்த 29 குண்டுகள்.. இதயம் என்ற பகுதியே இல்லாமல் போன சோகம்.. கோவை ஆசிரியை கொலையில் நடந்தது என்ன..?

    அதில், 8 பேர், எழுத்துத் தேர்வின் போது கலந்து கொள்ளவில்லை என்பதும், ஆள் மாறாட்டம் மூலம் வேறு நபர்கள் இவர்களுக்கான தேர்வுகளை எழுதியதும் தெரியவந்தது. இதில் தொடர்புடைய உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரிஷிகுமார் (26), நரேந்திரகுமார் (24), பிபன்குமார் (26), பிரசாந்த்குமார் (26), லோகேஷ் மீனா (24), அசோக்குமார் மீனா (26), அரியானாவைச் சேர்ந்த ஷிபம் (26), பிஹாரைச் சேர்ந்த ராஜன்குமார் (21) ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறப்பட்டு இருந்தது. அந்த புகாரின் பேரில் சாய் பாபா காலனி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இநதனைத் தொடர்ந்து அந்த 8 பேரையும் நேற்று இரவே போலீஸார் கைது செய்தனர். அவர்கள் 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    central government job

    கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு மரங்கள், செடிகள் குறித்தும், மர இனங்களை பெருக்குவது குறித்தும் பல்வேறு ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் தட்ப வெப்ப சூழலுக்கு ஏற்ப வளரும் செடிகள் மற்றும் மரங்களை பூச்சிகள் தாக்குதலில் இருந்து காப்பாற்றுவது, பூச்சிகளை கண்டறிந்து ஆய்வு செய்வது குறித்தும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இந்திய வனப் பணி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மரங்களின் தன்மையை கண்டறியும் வகையில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இந்த அலுவலகத்தில் காலியாக உள்ள பல்திறன் பணியாளர்களுக்கான தேர்வு கடந்த  2023ம் ஆண்டு பிப்ரவரி நான்காம் தேதி நடைபெற்றது. இதில் இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் தேர்வில் பங்கேற்றவர்களுக்கான சான்றிதழ்கள் சரி பார்ப்பு பணிகள் நேற்று நடைபெற்றது. இதில் தேர்வு எழுதியவர்களில் 50 க்கும் மேற்பட்டோர் வரவழைக்கப்பட்டனர். பின்னர் சான்றிதழ்கள் சரி பார்த்த போது பிப்ரவரியில் நடைபெற்ற தேர்வில் 4 பேர் ஆள் மாறாட்டம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர்கள் ஹரியானா மாநிலத்தை சார்ந்த அமித்குமார் (30), அமித்குமார் (26), அமித் (23), சுலைமான் (25) என்பதும் தெரியவந்தது.

    இதனையடுத்து ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவன இயக்குநர் குன்கிகண்ணன் சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் 4 பேரையும் கைது செய்தனர். வட மாநில இளைஞர்கள் தொடர்ந்து ஆள்மாறாட்டத்தில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது.

    இதையும் படிங்க: முதல்வரின் தேர்தல் வாக்குறுதி! கோவை கிரிக்கெட் மைதானத்திற்கு கிடைத்த தடையில்லாச் சான்று!!!

    மேலும் படிங்க
    கையில் உதயநிதி, அன்பில் மகேஷ் TATTOO... ஏழைப் பெண்கள் தான் டார்கெட்! திமுக நிர்வாகி மீது இளம்பெண் பகிர் குற்றச்சாட்டு...

    கையில் உதயநிதி, அன்பில் மகேஷ் TATTOO... ஏழைப் பெண்கள் தான் டார்கெட்! திமுக நிர்வாகி மீது இளம்பெண் பகிர் குற்றச்சாட்டு...

    தமிழ்நாடு
    இனி நான் தனி ஆளில்ல.. எனக்குன்னு மனைவி வரப் போறாங்க - விஷால் கொடுத்த கல்யாண அப்டேட்..!

    இனி நான் தனி ஆளில்ல.. எனக்குன்னு மனைவி வரப் போறாங்க - விஷால் கொடுத்த கல்யாண அப்டேட்..!

    சினிமா
    ‘குஜராத்தி சமாச்சார்’ நாளேட்டின் உரிமையாளர் அமலாக்கப்பிரிவால் கைது.. என்ன காரணம்?

    ‘குஜராத்தி சமாச்சார்’ நாளேட்டின் உரிமையாளர் அமலாக்கப்பிரிவால் கைது.. என்ன காரணம்?

    இந்தியா
    ஜனநாயகன் படத்தில் நம்ம ஆட்டம் வெறித்தனமா இருக்கும்.. வெயிட் அண்ட் வாட்ச் - நடிகை பிரியாமணி..!

    ஜனநாயகன் படத்தில் நம்ம ஆட்டம் வெறித்தனமா இருக்கும்.. வெயிட் அண்ட் வாட்ச் - நடிகை பிரியாமணி..!

    சினிமா
    அமெரிக்கப் பொருட்களுக்கு 100% வரிவிலக்கு அளிக்க இந்தியா விருப்பம்..! கிளப்பிவிடும் அதிபர் ட்ரம்ப்..!

    அமெரிக்கப் பொருட்களுக்கு 100% வரிவிலக்கு அளிக்க இந்தியா விருப்பம்..! கிளப்பிவிடும் அதிபர் ட்ரம்ப்..!

    உலகம்
    சத்தீஸ்கரில் பிறந்தது விடியல்..! நக்சல் ஒழிப்பால் 17 கிராமங்களுக்கு கிடைத்த பரிசு..!

    சத்தீஸ்கரில் பிறந்தது விடியல்..! நக்சல் ஒழிப்பால் 17 கிராமங்களுக்கு கிடைத்த பரிசு..!

    இந்தியா

    செய்திகள்

    கையில் உதயநிதி, அன்பில் மகேஷ் TATTOO... ஏழைப் பெண்கள் தான் டார்கெட்! திமுக நிர்வாகி மீது இளம்பெண் பகிர் குற்றச்சாட்டு...

    கையில் உதயநிதி, அன்பில் மகேஷ் TATTOO... ஏழைப் பெண்கள் தான் டார்கெட்! திமுக நிர்வாகி மீது இளம்பெண் பகிர் குற்றச்சாட்டு...

    தமிழ்நாடு
    ‘குஜராத்தி சமாச்சார்’ நாளேட்டின் உரிமையாளர் அமலாக்கப்பிரிவால் கைது.. என்ன காரணம்?

    ‘குஜராத்தி சமாச்சார்’ நாளேட்டின் உரிமையாளர் அமலாக்கப்பிரிவால் கைது.. என்ன காரணம்?

    இந்தியா
    அமெரிக்கப் பொருட்களுக்கு 100% வரிவிலக்கு அளிக்க இந்தியா விருப்பம்..! கிளப்பிவிடும் அதிபர் ட்ரம்ப்..!

    அமெரிக்கப் பொருட்களுக்கு 100% வரிவிலக்கு அளிக்க இந்தியா விருப்பம்..! கிளப்பிவிடும் அதிபர் ட்ரம்ப்..!

    உலகம்
    சத்தீஸ்கரில் பிறந்தது விடியல்..! நக்சல் ஒழிப்பால் 17 கிராமங்களுக்கு கிடைத்த பரிசு..!

    சத்தீஸ்கரில் பிறந்தது விடியல்..! நக்சல் ஒழிப்பால் 17 கிராமங்களுக்கு கிடைத்த பரிசு..!

    இந்தியா
    கொள்கை நெறி தவறாதவர்..! சோ.மா.ராமசந்திரன் பிறந்தநாளுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து..!

    கொள்கை நெறி தவறாதவர்..! சோ.மா.ராமசந்திரன் பிறந்தநாளுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து..!

    தமிழ்நாடு
    நான் துரோகம் செய்ய மாட்டேன்! சீக்கிரமே ராமதாஸ் - அன்புமணி சந்திப்பு... ஜி.கே. மணி உறுதி..!

    நான் துரோகம் செய்ய மாட்டேன்! சீக்கிரமே ராமதாஸ் - அன்புமணி சந்திப்பு... ஜி.கே. மணி உறுதி..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share