• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, May 11, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    6 வயது மகனை துடிக்க துடிக்க கொன்ற தாய்.. மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த கொடூரம்.. ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு..!

    பூந்தமல்லியில் 6 வயது மகனை அடித்து கொலை செய்து, மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கால்வாயில் வீசிய வழக்கில் தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
    Author By Pandian Sat, 01 Mar 2025 11:18:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    mother-murder-son-at-poonamalle

    சென்னை பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடியை சேர்ந்தவர் மீனாட்சி. வயது 27. இவர் கிருஷ்ணகிரியை சேர்ந்த 34 வயதான சரவணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 6 வயதில் ஜெயகாந்த் என்ற மகன் இருந்தார். மீனாட்சி குடும்பத்துடன் கிருஷ்ணகிரியில் வசித்து வந்துள்ளார். எனினும் திருமணம் ஆன சில மாதங்களிலேயே தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

    arrest

    இதன்காரணமாக இருவருக்கும் இடையில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் கணவருடன் அடிக்கடி ஏற்பட்டு வந்த தகராறு காரணமாக அவரை பிரிந்து வாழ மீனாட்சி முடிவு செய்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு கணவரிடம் சண்டை போட்டு விட்டு தனது 6 வயது மகனுடன், சென்னை கரையான்சாவடியில் உள்ள தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.

    இதையும் படிங்க: "கலி முத்திருச்சு.." அம்மாவுக்கு மாதம் ரூ.5 ஆயிரம்.. ரூ.50 ஆயிரம் அபராதம்; மகனுக்கு, ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..!

    அங்கு தாயுடன் வசிக்கும் போது, மீனாட்சிக்கு தனது சொந்த மகனே பாரமாக தெரிந்துள்ளார். 6 வயதில் தனக்கு ஒரு மகன் இருப்பது தனது கடந்த காலத்தை அடிக்கடி நினைவு படுத்தும் விதமாக அமைந்துள்ளதாகவும், மறுமணம் செய்ய தடையாக இருப்பதாகவும் மீனாட்சி நினைத்துள்ளார். இதனால் தனது மகனை கொலை செய்து விடவும் திட்டம் தீட்டி உள்ளார்.

    arrest

    அதன்படி ஒருநாள் பெற்ற மகன் என்றும் பாராமல், தனது 6 வயது மகன் ஜெயகாந்த்தை ஸ்குரூ டிரைவரால் அடித்து மயக்கமடைய செய்துள்ளார் மீனாட்சி. மயக்கமடைந்த சிறுவனின் முகத்தில் தலையனையால் அழுத்தி அவனை மூச்சடைக்க செய்து கொலை செய்துள்ளார். பின்னர் சிறுவனின்  உடலை  மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துள்ளார். ஆனால் மீனாட்சி எதிர்பார்த்தபடி உடல் உடனே எரிந்து முடிக்கவில்லை.  

    arrest

    முழுவதுமாக உடல் எரியும் வரை பொறுமை இல்லாத மீனாட்சி, தனது மகனின் எரிந்த உடலை வீட்டின் அருகே இருந்த செப்டிக் டேங்க் கால்வாயில் வீசி உள்ளார். ஒன்றிரண்டு நாட்களில் கால்வாயில் இருந்து துர்நாற்றம் வீசத்துவங்கி உள்ளது. சந்தேகம் அடைந்த அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் இது குறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொலை செய்யப்பட்டு இறந்து கடந்த ஜெயகாந்த் உடலை மீட்டு உள்ளனர்.  பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டதில் அதே பகுதியை சேர்ந்த மீனாட்சியின் மகன் திடீரென மாயமானது தெரிந்தது.

    arrest

    இதையடுத்து மீனாட்சியிடம் போலீசார் விசாரித்துள்ளனர். முதலில் மறுத்த மீனாட்சி, பின்னர் மகனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 2ல் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமார் இந்த வழக்கில்  தீர்ப்பு வழங்கினார். இதில் மீனாட்சி தனது மகனை கொலை செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டதால் தாய் மீனாட்சிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் ஆறு மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் மீனாட்சி புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.


     

    இதையும் படிங்க: "கலி முத்திருச்சு.." அம்மாவுக்கு மாதம் ரூ.5 ஆயிரம்.. ரூ.50 ஆயிரம் அபராதம்; மகனுக்கு, ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..!

    மேலும் படிங்க
    பாகிஸ்தானுக்கு அடுத்த பெரும் தலை வலி.. தீவிரமடையும் பலுசிஸ்தான் தனி நாடு கோரிக்கை.!!

    பாகிஸ்தானுக்கு அடுத்த பெரும் தலை வலி.. தீவிரமடையும் பலுசிஸ்தான் தனி நாடு கோரிக்கை.!!

    இந்தியா
    போரில் நாங்கள்தான் வென்றுள்ளோம்... தளபதி முனிரூக்கு நன்றி... பாக்., பிரதமரின் குரங்குச் சேட்டை..!

    போரில் நாங்கள்தான் வென்றுள்ளோம்... தளபதி முனிரூக்கு நன்றி... பாக்., பிரதமரின் குரங்குச் சேட்டை..!

    உலகம்
    எல்லையில் இரவில் சண்டை நிறுத்தம்.. இயல்புக்கு திரும்பும் எல்லையோர மாநிலங்கள்..மக்கள் நிம்மதி பெருமூச்சு!

    எல்லையில் இரவில் சண்டை நிறுத்தம்.. இயல்புக்கு திரும்பும் எல்லையோர மாநிலங்கள்..மக்கள் நிம்மதி பெருமூச்சு!

    இந்தியா
    இனி பாவமே பாக்காதீங்க! அடிச்சு நொறுக்குங்க… ராணுவத்துக்கு ஃபுல் பவர் கொடுத்த இந்தியா!

    இனி பாவமே பாக்காதீங்க! அடிச்சு நொறுக்குங்க… ராணுவத்துக்கு ஃபுல் பவர் கொடுத்த இந்தியா!

    இந்தியா
    நம்ப வைத்து துரோகம்! இது வெளிப்படையான ஆக்கிரமிப்பு தான்…கொக்கரிக்கும் பாக்.பிரதமர்!

    நம்ப வைத்து துரோகம்! இது வெளிப்படையான ஆக்கிரமிப்பு தான்…கொக்கரிக்கும் பாக்.பிரதமர்!

    உலகம்
    துள்ளும் பாக்...துரத்தி அடிக்கும் இந்தியா! ராணுவ மையத்தில் நுழைந்த மர்ம நபருடன் கடும் துப்பாக்கிச் சண்டை..!

    துள்ளும் பாக்...துரத்தி அடிக்கும் இந்தியா! ராணுவ மையத்தில் நுழைந்த மர்ம நபருடன் கடும் துப்பாக்கிச் சண்டை..!

    இந்தியா

    செய்திகள்

    பாகிஸ்தானுக்கு அடுத்த பெரும் தலை வலி.. தீவிரமடையும் பலுசிஸ்தான் தனி நாடு கோரிக்கை.!!

    பாகிஸ்தானுக்கு அடுத்த பெரும் தலை வலி.. தீவிரமடையும் பலுசிஸ்தான் தனி நாடு கோரிக்கை.!!

    இந்தியா
    போரில் நாங்கள்தான் வென்றுள்ளோம்... தளபதி முனிரூக்கு நன்றி... பாக்., பிரதமரின் குரங்குச் சேட்டை..!

    போரில் நாங்கள்தான் வென்றுள்ளோம்... தளபதி முனிரூக்கு நன்றி... பாக்., பிரதமரின் குரங்குச் சேட்டை..!

    உலகம்
    எல்லையில் இரவில் சண்டை நிறுத்தம்.. இயல்புக்கு திரும்பும் எல்லையோர மாநிலங்கள்..மக்கள் நிம்மதி பெருமூச்சு!

    எல்லையில் இரவில் சண்டை நிறுத்தம்.. இயல்புக்கு திரும்பும் எல்லையோர மாநிலங்கள்..மக்கள் நிம்மதி பெருமூச்சு!

    இந்தியா
    இனி பாவமே பாக்காதீங்க! அடிச்சு நொறுக்குங்க… ராணுவத்துக்கு ஃபுல் பவர் கொடுத்த இந்தியா!

    இனி பாவமே பாக்காதீங்க! அடிச்சு நொறுக்குங்க… ராணுவத்துக்கு ஃபுல் பவர் கொடுத்த இந்தியா!

    இந்தியா
    நம்ப வைத்து துரோகம்! இது வெளிப்படையான ஆக்கிரமிப்பு தான்…கொக்கரிக்கும் பாக்.பிரதமர்!

    நம்ப வைத்து துரோகம்! இது வெளிப்படையான ஆக்கிரமிப்பு தான்…கொக்கரிக்கும் பாக்.பிரதமர்!

    உலகம்
    துள்ளும் பாக்...துரத்தி அடிக்கும் இந்தியா! ராணுவ மையத்தில் நுழைந்த மர்ம நபருடன் கடும் துப்பாக்கிச் சண்டை..!

    துள்ளும் பாக்...துரத்தி அடிக்கும் இந்தியா! ராணுவ மையத்தில் நுழைந்த மர்ம நபருடன் கடும் துப்பாக்கிச் சண்டை..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share