• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 14, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    முல்லைப் பெரியாறு அணை வழக்கு: கேரளாவின் கோரிக்கை நிராகரிப்பு; "பாதுகாப்பாக உள்ளது; "ஆய்வு செய்ய தேவையில்லை";உச்சநீதிமன்றம் அதிரடி

    முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக, தமிழக மற்றும் கேரள மாநில அரசுகளுக்கு இடையே உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன.
    Author By Senthur Raj Tue, 21 Jan 2025 10:54:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mullaip Periyar Dam Case: Kerala's Claim Rejected;  "Safe; "No need to examine"; Supreme Court takes action

    நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், கேரள அரசின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், "முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது. அதில் நீரை தேக்கி வைப்பதில் எந்த வித பிரச்சினையும் இல்லை; எனவே அணையில் ஆய்வு செய்ய வேண்டிய தேவை இல்லை" என்று  அறிவித்துள்ளனர்.

    முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள கேரள அரசு முட்டுக்கட்டையாக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் மேற்கண்ட உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

    case

    மேலும் விசாரணையின் போது "முல்லைப் பெரியாறு அணையைப் பராமரிப்பதில் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட கண்காணிப்பு குழுகுழு மிகவும் பயனுள்ளதாக இருக்குமா?; அல்லது 2021-ஆம் ஆண்டின் புதிய அணை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்ட ஒரு சட்டப்பூர்வக் குழுவிடம் அந்தப் பணியை வழங்க வேண்டுமா? என்பது குறித்து தமிழ்நாடு அரசும், கேரள அரசும் பதிலளிக்க வேண்டும்"என்றும் வாய்மொழியாக உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

    இதையும் படிங்க: முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு; 7 பேர் கொண்ட கண்காணிப்பு குழுவை அமைத்தது, மத்திய அரசு

    நீதிபதிகள் சூரியகாந்த் மற்றும் என் கே சீஸ் ஆகியோரை கொண்ட அமர்வில் நடந்த இந்த விசாரணையில் தமிழ்நாடு அரசு தரப்ப வழக்குரைஞர் குமணன்,  "முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை கருதி நீர்மட்டத்தின் அளவை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாகத்தான் உள்ளது.

    case

     ஆனால் அணையின் பராமரிப்பு பணிகளுக்கு கேரள அரசு இடையூறாக இருந்து வருகிறது. அணை பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு நடத்தலாம். ஆனால் முதலில் அணையில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை செய்ய கேரளா அனுமதிக்க வேண்டும். பேபி அணையை பலப்படுத்துதல், பொருளாதார அமைப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்" என்று கேரளா அரசுக்கு எதிராக தொடர் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

     அதைத் தொடர்ந்து கேரளா அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் அணை பாதுகாப்பு தொடர்பாக ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்றும் நிபுணர்களைக் கொண்டு ஆய்வு நடத்தி இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

     குறிப்பாக "அணை எங்களது மாநிலத்தில் உள்ளது.  அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தியதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக" தெரிவித்தார். இதை யடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,  "இந்த விவகாரத்தில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தப்பட்ட விவகாரம் ஏற்கனவே முடித்து வைக்கப்பட்டு விட்டது. அதற்கு எந்தவித தடையும் கிடையாது. அது குறித்து மேற்கொண்டு பேசுவதற்கு ஒன்றும் இல்லை. ஏனெனில் இது தொடர்பாக உச்சநீதிமன்றம் இரண்டு முறை தெளிவான தீர்ப்புகளை வழங்கி இருக்கிறது.

    case

     "அணை விவகாரத்தில் இரு தரப்பினரும் தொடர்ந்து ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டிருந்தால் எந்த தீர்வும் கிடைக்கப் போவதில்லை. அணையை பலப்படுத்தும் விவகாரம் குறித்த வழக்கை மட்டும் விசாரித்து முடிவு எடுக்கலாம்" என்று கூறிய நீதிபதிகள், மீண்டும் வழக்கு விசாரணையை பிப்ரவரி 19-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

    இதையும் படிங்க: " சட்டம் இயற்றப்பட்ட பிறகும், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?

    மேலும் படிங்க
    அதிகாலையில் கேட்ட பயங்கர சப்தம்.. வீட்டு வாசலில் வெடித்த பெட்ரோல் குண்டு.. திமுக நிர்வாகிக்கு அச்சுறுத்தல்..!

    அதிகாலையில் கேட்ட பயங்கர சப்தம்.. வீட்டு வாசலில் வெடித்த பெட்ரோல் குண்டு.. திமுக நிர்வாகிக்கு அச்சுறுத்தல்..!

    குற்றம்
    திமுகவுக்கு ஆதரவு கொடுப்பியா..? சந்தானம் மீது ரூ.100 கோடி மானநஷ்டஈடு வழக்கு போட்ட பாஜக..!

    திமுகவுக்கு ஆதரவு கொடுப்பியா..? சந்தானம் மீது ரூ.100 கோடி மானநஷ்டஈடு வழக்கு போட்ட பாஜக..!

    சினிமா
    பாக். வான்வெளி மூடல்.. புதிய வழிதடத்தைப் பிடித்து செலவு, நேரத்தைக் குறைத்த இந்திய விமானங்கள்..!

    பாக். வான்வெளி மூடல்.. புதிய வழிதடத்தைப் பிடித்து செலவு, நேரத்தைக் குறைத்த இந்திய விமானங்கள்..!

    உலகம்
    ஆப்ரேஷன் சிந்தூரின் முக்கிய டிடெய்ல்ஸ்.. ஜனாதிபதியிடம் விளக்கிய முப்படை தளபதிகள்..!

    ஆப்ரேஷன் சிந்தூரின் முக்கிய டிடெய்ல்ஸ்.. ஜனாதிபதியிடம் விளக்கிய முப்படை தளபதிகள்..!

    இந்தியா
    எடப்பாடி பழனிசாமி கைக்குச் சென்ற முக்கிய கடிதம்...  வசமாக சிக்கிய செல்லூர் ராஜூ!

    எடப்பாடி பழனிசாமி கைக்குச் சென்ற முக்கிய கடிதம்... வசமாக சிக்கிய செல்லூர் ராஜூ!

    தமிழ்நாடு
     ராமேஸ்வரம் கோவிலுக்கு உடனடியாக அர்ச்சகர் நியமிக்க வேண்டும்... உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    ராமேஸ்வரம் கோவிலுக்கு உடனடியாக அர்ச்சகர் நியமிக்க வேண்டும்... உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அதிகாலையில் கேட்ட பயங்கர சப்தம்.. வீட்டு வாசலில் வெடித்த பெட்ரோல் குண்டு.. திமுக நிர்வாகிக்கு அச்சுறுத்தல்..!

    அதிகாலையில் கேட்ட பயங்கர சப்தம்.. வீட்டு வாசலில் வெடித்த பெட்ரோல் குண்டு.. திமுக நிர்வாகிக்கு அச்சுறுத்தல்..!

    குற்றம்
    பாக். வான்வெளி மூடல்.. புதிய வழிதடத்தைப் பிடித்து செலவு, நேரத்தைக் குறைத்த இந்திய விமானங்கள்..!

    பாக். வான்வெளி மூடல்.. புதிய வழிதடத்தைப் பிடித்து செலவு, நேரத்தைக் குறைத்த இந்திய விமானங்கள்..!

    உலகம்
    ஆப்ரேஷன் சிந்தூரின் முக்கிய டிடெய்ல்ஸ்.. ஜனாதிபதியிடம் விளக்கிய முப்படை தளபதிகள்..!

    ஆப்ரேஷன் சிந்தூரின் முக்கிய டிடெய்ல்ஸ்.. ஜனாதிபதியிடம் விளக்கிய முப்படை தளபதிகள்..!

    இந்தியா
    எடப்பாடி பழனிசாமி கைக்குச் சென்ற முக்கிய கடிதம்...  வசமாக சிக்கிய செல்லூர் ராஜூ!

    எடப்பாடி பழனிசாமி கைக்குச் சென்ற முக்கிய கடிதம்... வசமாக சிக்கிய செல்லூர் ராஜூ!

    தமிழ்நாடு
     ராமேஸ்வரம் கோவிலுக்கு உடனடியாக அர்ச்சகர் நியமிக்க வேண்டும்... உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    ராமேஸ்வரம் கோவிலுக்கு உடனடியாக அர்ச்சகர் நியமிக்க வேண்டும்... உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    ஆப்ரேஷன் சிந்தூர் 2.0! அடுத்த அடி மரண அடியா இருக்கணும்! அமைச்சரவை கூட்டத்தில் மோடி போடும் ஸ்கெட்ச்..!

    ஆப்ரேஷன் சிந்தூர் 2.0! அடுத்த அடி மரண அடியா இருக்கணும்! அமைச்சரவை கூட்டத்தில் மோடி போடும் ஸ்கெட்ச்..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share