• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 14, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.16 ஆயிரம் கோடி நன்கொடை பெற்ற அரசியல் கட்சிகள்: "பறிமுதல் செய்யும்படி", உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு

    தேர்தல் பத்திரங்கள் மூலம் நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகள் பெற்றிருந்த 16,000 கோடி ரூபாய் நன்கொடை பணத்தை பறிமுதல் செய்யும்படி உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    Author By Senthur Raj Thu, 23 Jan 2025 10:24:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Political parties who donated Rs 16,000 crore through election bonds: "Forfeiture", new case in Supreme Court

    தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம், அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் திட்டத்தை 2018-ஆம் ஆண்டு மத்திய பாஜக அரசு கொண்டு வந்தது. எனினும் அந்தத் திட்டம் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று கூறி, அதை கடந்த ஆண்டு உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ரத்து செய்தது.

    வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்பை தொடர்ந்து "அந்தப் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற ரூ.16,518 கோடி நன்கொடையைப் பறிமுதல் செய்ய வேண்டும், அக்கட்சிகளின் வருமான வரி மதிப்பீட்டை மறுஆய்வு செய்ய வேண்டும் என மத்திய அரசு, தேர்தல் ஆணையம், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் ஆகியவற்றுக்கு உத்தரவிட வேண்டும் என்று கெம் சிங் பாட்டீ என்பவா் உள்பட பலர் மனு தாக்கல் செய்தனர்.

    election

    நன்கொடை அளித்தவா்களுக்கு அரசியல் கட்சிகள் மூலம் கிடைத்த சட்டவிரோத பலன்கள் குறித்து உச்சநீதிமன்ற மேற்பார்வையில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர்களின் மனுவில் கோரப்பட்டிருந்தது.

    இதையும் படிங்க: வசதியானவர்களுக்கு இட ஒதுக்கீடு சலுகையை ரத்து செய்வதே உண்மையான சமத்துவம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி

    இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம், அரசியல் கட்சிகள் மற்றும் நன்கொடை அளித்தவர்கள் பரஸ்பரம் பலன் அடைந்ததாக ஊகத்தின் அடிப்படையிலேயே மனுக்களில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

    அந்தப் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட நன்கொடையைப் பறிமுதல் செய்தல், வருமான வரி மதிப்பீட்டை மறுஆய்வு செய்தல் ஆகியவை வருமான வரி அதிகாரிகளின் அதிகார வரம்புக்குள்பட்ட நடவடிக்கைகளாகும்’ என்று தெரிவித்து, அந்த மனுக்களை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    election

    மறு ஆய்வு மனு

    முன்னாள் தலைமை நீதிபதி டிவைஸ் சந்திர சூட் ஜே பி பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோரை கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மனுதாரருக்கு குற்றவியல் நடைமுறை அல்லது அரசியலமைப்பின் 226 வது பெறுவீர்கள் பொருத்தமான மன்றத்தில் அணுகுவதற்கு மாற்று வழி இருப்பதாகவும் அந்த உத்தரவில் நீதிபதிகள் குறிப்பிட்டு இருந்தனர்.

    இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் கெம் சிங் பாட்டீ நேற்றுமனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில், தேர்தல் நிதிப் பத்திரங்கள் தொடர்பான தகவல்கள் பொதுவெளியில் (தேர்தல் ஆணைய வலைதளத்தில்) வெளியிடப்பட்டது.

    இந்தத் தகவல்கள் மூலம் நன்கொடை அளித்தவா்களும், அரசியல் கட்சிகளும் பரஸ்பரம் பலன் அடைந்தனா் என்பது தெளிவாக தெரிகிறது. எனவே ரூ.16,518 கோடி நன்கொடையைப் பறிமுதல் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது.

    election

    கடந்த ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி தேர்தல் பத்திர திட்டத்தை செல்லாது என்று உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு ரத்து செய்தது. அப்படியானால் அந்தத் திட்டம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து செல்லாதது ஆகிவிடுகிறது. அத்தகைய சூழ்நிலையில் அந்தத் திட்டத்தின் கீழ் பெற்ற நன்கொடைகளை பறிமுதல் செய்திருக்க வேண்டும்.அப்படி பறிமுதல் செய்யும்படி கோரிய மனுக்களை தள்ளுபடி செய்திருக்கக் கூடாது. எனவே அந்த மனுக்களை தள்ளுபடி செய்த கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதிய உத்தரவை உச்சநீதிமன்ற மறு ஆய்வு செய்ய வேண்டும்‌. இந்த உத்தரவை திரும்ப பெற்று புதிதாக விசாரணை நடத்த வேண்டும்".

     இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
     இதன் மீது விரைவில் விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: " சட்டம் இயற்றப்பட்ட பிறகும், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?

    மேலும் படிங்க
    ஆயுள் தண்டனை பத்தாது.. அந்தரங்க உறுப்பையே அறுக்கணும்..! பொள்ளாச்சி தீர்ப்புக்கு நடிகை வரலட்சுமி பதில்..!

    ஆயுள் தண்டனை பத்தாது.. அந்தரங்க உறுப்பையே அறுக்கணும்..! பொள்ளாச்சி தீர்ப்புக்கு நடிகை வரலட்சுமி பதில்..!

    சினிமா
    புத்தம் புது ஐபோன் ரூ.7000 மட்டுமே..! இன்ஸ்டாவில் அளந்துவிட்ட டூபாக்கூர்கள்.. சோஷியல் மீடியாவில் அரங்கேறும் அவலம்..!

    புத்தம் புது ஐபோன் ரூ.7000 மட்டுமே..! இன்ஸ்டாவில் அளந்துவிட்ட டூபாக்கூர்கள்.. சோஷியல் மீடியாவில் அரங்கேறும் அவலம்..!

    குற்றம்
    இந்தியா - பாக்., போரை நிறுத்தியதே நான் தான்.. மார் தட்டிக்கொள்ளும் ட்ரம்ப்.. புகையும் சர்வதேச அரசியல்..!

    இந்தியா - பாக்., போரை நிறுத்தியதே நான் தான்.. மார் தட்டிக்கொள்ளும் ட்ரம்ப்.. புகையும் சர்வதேச அரசியல்..!

    உலகம்
    கல்வி தான் வாழ்க்கையை மாற்றும் சக்தி.. சூதானமா நடந்துக்கோங்க பசங்களா..! உதயநிதி சொன்ன அறிவுரை..!

    கல்வி தான் வாழ்க்கையை மாற்றும் சக்தி.. சூதானமா நடந்துக்கோங்க பசங்களா..! உதயநிதி சொன்ன அறிவுரை..!

    தமிழ்நாடு
    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியானர் பி.ஆர்.கவாய்..! பதவிப்பிரமாணம் செய்து வைத்த ஜனாதிபதி..!

    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியானர் பி.ஆர்.கவாய்..! பதவிப்பிரமாணம் செய்து வைத்த ஜனாதிபதி..!

    இந்தியா
    குண்டு துளைக்காத கார்... பாதுகாப்பு வளையத்தில் அமைச்சர் ஜெய்சங்கர்!

    குண்டு துளைக்காத கார்... பாதுகாப்பு வளையத்தில் அமைச்சர் ஜெய்சங்கர்!

    இந்தியா

    செய்திகள்

    புத்தம் புது ஐபோன் ரூ.7000 மட்டுமே..! இன்ஸ்டாவில் அளந்துவிட்ட டூபாக்கூர்கள்.. சோஷியல் மீடியாவில் அரங்கேறும் அவலம்..!

    புத்தம் புது ஐபோன் ரூ.7000 மட்டுமே..! இன்ஸ்டாவில் அளந்துவிட்ட டூபாக்கூர்கள்.. சோஷியல் மீடியாவில் அரங்கேறும் அவலம்..!

    குற்றம்
    இந்தியா - பாக்., போரை நிறுத்தியதே நான் தான்.. மார் தட்டிக்கொள்ளும் ட்ரம்ப்.. புகையும் சர்வதேச அரசியல்..!

    இந்தியா - பாக்., போரை நிறுத்தியதே நான் தான்.. மார் தட்டிக்கொள்ளும் ட்ரம்ப்.. புகையும் சர்வதேச அரசியல்..!

    உலகம்
    கல்வி தான் வாழ்க்கையை மாற்றும் சக்தி.. சூதானமா நடந்துக்கோங்க பசங்களா..! உதயநிதி சொன்ன அறிவுரை..!

    கல்வி தான் வாழ்க்கையை மாற்றும் சக்தி.. சூதானமா நடந்துக்கோங்க பசங்களா..! உதயநிதி சொன்ன அறிவுரை..!

    தமிழ்நாடு
    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியானர் பி.ஆர்.கவாய்..! பதவிப்பிரமாணம் செய்து வைத்த ஜனாதிபதி..!

    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியானர் பி.ஆர்.கவாய்..! பதவிப்பிரமாணம் செய்து வைத்த ஜனாதிபதி..!

    இந்தியா
    குண்டு துளைக்காத கார்... பாதுகாப்பு வளையத்தில் அமைச்சர் ஜெய்சங்கர்!

    குண்டு துளைக்காத கார்... பாதுகாப்பு வளையத்தில் அமைச்சர் ஜெய்சங்கர்!

    இந்தியா
    மாமியார் ஜிபே-க்கு மாறிய கைதிகளின் காசு... சீட்டிங் சிறைவார்டன் சஸ்பெண்ட்...!

    மாமியார் ஜிபே-க்கு மாறிய கைதிகளின் காசு... சீட்டிங் சிறைவார்டன் சஸ்பெண்ட்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share