• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 15, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ‘தமிழ்நாட்டை ஆங்கிலேயர்கள்தான் உருவாக்கினர், தமிழர்கள் அல்ல’.. சர்ச்சையை கிளப்பிய ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன்..!

    தமிழ்நாட்டை ஆங்கிலேயர்கள்தான் உருவாக்கினர், தமிழர்கள் அல்ல என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார் மகாராஷ்டிரா ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன்.
    Author By Pothyraj Sun, 23 Mar 2025 16:56:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tamil-nadu-was-created-by-british-not-tamilians-maharas

    தமிழ்நாட்டை ஆங்கிலேயர்கள்தான் உருவாக்கினர், தமிழர்கள் யாரும் உருவாக்கவில்லை, பிரிவினைவாத சக்திகள் இன்னும் தமிழகம், பஞ்சாப்பில் மட்டும்தான் வேறுபட்ட வழியில் செயல்பாட்டில் உள்ளன என்று மகாராஷ்டிரா ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தமிழகத்தை சேர்ந்த ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் மூத்த தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

    cp radhakrishnan

    ஆர்எஸ்எஸ் நிறுவனர் தலைவர் “ஹெட்ஜ்வார்-உறுதியான வாழ்க்கை வரலாறு” என்ற நூல் மும்பை ஆளுநர் மாளிகையில் நேற்று வெளியிடப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்ற ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன், சர்வதேச நிலைத்தன்மை மையத்தின் இயக்குநர் நூலின் ஆசிரியர் பிரிட்டன் இந்தியர் சச்சின் நந்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இதையும் படிங்க: தொகுதி மறுவரையறை விவகாரம்.. கோடு போட்ட ஸ்டாலின்.. ரோடு போடும் ரேவந்த் ரெட்டி..!!

    இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

    ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு தத்துவத்தை ஆர்எஸ்எஸ் நிறுவனர் டாக்டர் கே.பி. ஹெட்கேவார் முன்மொழிந்தார் அது இன்று பொருத்தமாக இருக்கிறது. பிரிவினைவாத சக்திகள் இன்னும் பஞ்சாப், தமிழகத்தில் செயல்பாட்டில் உள்ளன. பஞ்சாப்பைவிட சற்று வேறுபட்டு ஆயுதங்கள் இல்லாமல் தமிழகத்தில் இருக்கிறார்கள், ஆனால், அவர்களின் வார்த்தைகளே ஆயுதங்களாகி இளைஞர்களை தவறாகவழிநடத்துகிறார்கள்.

    cp radhakrishnan

    இந்தியா ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது என்பது கட்டுக்கதை பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்பே இந்தியா செயல்பாட்டு ரீதியாகவும் பாரம்பரியமாகவும் ஒன்றுபட்டிருந்தது. பிரிவினை பற்றி பேசுவோருக்கு வரலாறு தெரியாது, அசோகப் பேரரரசர் தமிழகத்துக்கு படையெடுப்பு நடத்தியுள்ளார். உண்மை நிலவரத்தைப் பற்றி நான் வாதங்களை வைக்கிறேன், இந்தியா என்பது அரசியல் செய்வதற்காக, நிர்வாகத்துக்காக ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. ஆனால் செயல்பாட்டு ரீதியாகவும் பாரம்பரியமாகவும், பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்பே நாம் ஒன்றாக இருந்தோம்.

    தமிழகமும் பல்வேறு பிரிவுகளாக பிரிந்திருந்தது, சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் என்றும், கொங்குநாடு மன்னர்கள் என்றும் பிரிந்திருந்தது. சமன மதம் பிறந்தபின் மூன்றில் இரு பங்கு தமிழர்கள் அந்த மதத்தை பின்பற்றினர். இப்போது 40ஆயிரம் தமிழ் சமனர்கள்ன் உள்ளனர். இது வேறு கதை.

    cp radhakrishnan

    சமன மதம் பரவியபோது, அது தானாகவே பரப்பிக்கொண்டது. பெளத்த மதமும் தமிழகத்தில் பரவலாக பின்பற்றப்பட்டது. தமிழகத்தை அரசியல்ரீதியாக உருவாக்கியது ஆங்கிலேயர்கள்தான் என்பதை தெளிவாகக் கூறுகிறேன். தமிழர்கள் யாரும் தமிழ்நாட்டை உருவாக்கவில்லை.

    வரலாற்று ரீதியாக தமிழகம் சேர, சோழ, பாண்டிய கொங்கு தேசமாக பிரிந்து கிடந்தது. இப்போது நாம் அதுபோல பிரிவினையோடு செயல்பட்டால், டவுன் பஸ்ஸில் சென்றால்கூட நாம் நம்முடைய பாஸ்போர்ட்டை காண்பிக்க வேண்டும். இதுதான் உண்மை நிலவரம்.

    cp radhakrishnan

    இதுபோன்ற பிரிவினைகள், இந்தியாவின நிலைத்தன்மையைக் குலைத்துவிடும். இன்னும் எதனை பிரிவுகள் உருவாக்குவோம். மகாராஷ்டிராவில் விதர்பா, கொங்கன், மாரத்வாடா என்று பிரிவுகள் உள்ளன. இப்படியே நாம் பிரித்துக்கொண்டால், நம்முடைய தேவைகளை யார் கேட்டுப் பெறும் சக்தி பெறுவது. நாம் ஒருங்கிணைந்த இந்தியாவுக்காக நிற்க வேண்டும், சர்வதேச அரங்கில் நம்முடைய நலனை உறுதி செய்ய வேண்டும். 

    நாம் ஐரோப்பாவில் உள்ள சிறியநாடாக இருந்தால், நமக்கு அதேபேரம் பேசும் சக்தி இருக்காது. ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்ததால்தான் மற்றவர்களுக்காக வாழத்தொடங்கினேன் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். இது மிகப்பெரிய தத்துவம், ஊக்கத்தை ஹெட்கேவர் விதைத்துச் சென்றுள்ளார்.

    இவ்வாறு சிபி ராதாகிருஷ்ணன் பேசினார்.

    இதையும் படிங்க: 2026க்குப் பிறகு திமுக ஆட்சி இருக்குமா.? அது அரசு ஊழியர்கள் கையில்.. சத்துணவு சங்க ஊழியர் சங்கம் அதிரடி!.!

    மேலும் படிங்க
    அரசியல் இலாபமீட்ட முற்படுவது வெட்கக் கேடானது... திமுக & அதிமுக-வை சரமாரியாக விளாசிய சீமான்!!

    அரசியல் இலாபமீட்ட முற்படுவது வெட்கக் கேடானது... திமுக & அதிமுக-வை சரமாரியாக விளாசிய சீமான்!!

    அரசியல்
    #BREAKING: பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.25 லட்சம் கூடுதல் நிவாரணம்... முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

    #BREAKING: பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.25 லட்சம் கூடுதல் நிவாரணம்... முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

    தமிழ்நாடு
    2025 ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி அணி வெல்லும்.. முன்னாள் ஆர்.சி.பி. வீரர் ஆரூடம்!!

    2025 ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி அணி வெல்லும்.. முன்னாள் ஆர்.சி.பி. வீரர் ஆரூடம்!!

    கிரிக்கெட்
    ப்ளீஸ் சிந்து நதியில் தண்ணீரை திறந்துவிடுங்கள்.. இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.!!

    ப்ளீஸ் சிந்து நதியில் தண்ணீரை திறந்துவிடுங்கள்.. இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.!!

    இந்தியா
    இனி யாரும் கிட்ட கூட வர முடியாது... பட்டையை கிளப்பிய பார்கவஸ்திரா ஆன்ட்டி ட்ரோன்!!

    இனி யாரும் கிட்ட கூட வர முடியாது... பட்டையை கிளப்பிய பார்கவஸ்திரா ஆன்ட்டி ட்ரோன்!!

    இந்தியா
    சர்ச்சைக்குள்ளான பெருமாள் பாடல்.. நடிகர் சந்தானத்துக்கு அதிகரிக்கும் சிக்கல்.. அடுத்தடுத்து போலீஸில்  புகார்.!

    சர்ச்சைக்குள்ளான பெருமாள் பாடல்.. நடிகர் சந்தானத்துக்கு அதிகரிக்கும் சிக்கல்.. அடுத்தடுத்து போலீஸில் புகார்.!

    அரசியல்

    செய்திகள்

    அரசியல் இலாபமீட்ட முற்படுவது வெட்கக் கேடானது... திமுக & அதிமுக-வை சரமாரியாக விளாசிய சீமான்!!

    அரசியல் இலாபமீட்ட முற்படுவது வெட்கக் கேடானது... திமுக & அதிமுக-வை சரமாரியாக விளாசிய சீமான்!!

    அரசியல்
    #BREAKING: பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.25 லட்சம் கூடுதல் நிவாரணம்... முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

    #BREAKING: பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.25 லட்சம் கூடுதல் நிவாரணம்... முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

    தமிழ்நாடு
    2025 ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி அணி வெல்லும்.. முன்னாள் ஆர்.சி.பி. வீரர் ஆரூடம்!!

    2025 ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி அணி வெல்லும்.. முன்னாள் ஆர்.சி.பி. வீரர் ஆரூடம்!!

    கிரிக்கெட்
    ப்ளீஸ் சிந்து நதியில் தண்ணீரை திறந்துவிடுங்கள்.. இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.!!

    ப்ளீஸ் சிந்து நதியில் தண்ணீரை திறந்துவிடுங்கள்.. இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.!!

    இந்தியா
    இனி யாரும் கிட்ட கூட வர முடியாது... பட்டையை கிளப்பிய பார்கவஸ்திரா ஆன்ட்டி ட்ரோன்!!

    இனி யாரும் கிட்ட கூட வர முடியாது... பட்டையை கிளப்பிய பார்கவஸ்திரா ஆன்ட்டி ட்ரோன்!!

    இந்தியா
    சர்ச்சைக்குள்ளான பெருமாள் பாடல்.. நடிகர் சந்தானத்துக்கு அதிகரிக்கும் சிக்கல்.. அடுத்தடுத்து போலீஸில்  புகார்.!

    சர்ச்சைக்குள்ளான பெருமாள் பாடல்.. நடிகர் சந்தானத்துக்கு அதிகரிக்கும் சிக்கல்.. அடுத்தடுத்து போலீஸில் புகார்.!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share