• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    KCRக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியவர் கொலை..! தெலுங்கானாவில் அட்ராசிட்டி..!

    முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, நீதிமன்றம் சென்று வாதாடிய சமூக ஆர்வலர் கொலை
    Author By Pandian Fri, 21 Feb 2025 11:47:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    telangana-ex-cm-murder-case

    கடந்த 2013 முதல் 2013 வரையிலான காலக்கட்டத்தில் தெலங்கானா முதலமைச்சராக சந்திரசேகர ராவ் பதவி வகித்தார். இவரது ஆட்சி காலத்தில் 2023 ஆம் ஆண்டு காலேஸ்வரம் திட்டத்தின் ஒரு பகுதியாக மேடிகட்டா பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டது. ஆனால் இந்த தடுப்பணை சில தூண்கள் 2023-ஆம் ஆண்டு அக்டோபரில் இடிந்து விழுந்தன. இதன் காரணமாக தடுப்பணை கட்டுவதில் ஊழல் நடந்துள்ளதாகவும், கட்டமைப்பில் சில குறைபாடுகள் இருப்பதாகவும், தெலங்கானா மாநிலம் ஜெய்சங்கர் பூபால பள்ளி மாநகராட்சி  முன்னாள் கவுன்சிலர் நாகவெல்லி சரளாவின் கணவர் ராஜலிங்கமூர்த்தி போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால் அவரது புகாரை ஏற்க போலீசார் மறுத்துள்ளனர். இதன் காரணமாக உள்ளூர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.

    case

    இந்த வழக்கில் முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ், அவரது மருமகனும் முன்னாள் அமைச்சருமான டி. ஹரிஷ் ராவ் ஆகியோர் மீது ஊழல் குற்றம் சாட்டியிர்ந்தார். பூபல்பள்ளி மாவட்ட நீதிமன்றம் இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு சந்திர சேகர ராவுக்கும், அவரது மருமகனுக்கும் நோட்டீஸ் அனுப்பினர். இந்நிலையில் இதனை மறுத்த சந்திரசேகர ராவ் தரப்பு, உயர்நீதிமன்றத்தை அணுகினர். ஆனால் அவர்களது மனு நிராகரிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ராஜலிங்கமூர்த்தி மர்ம நபர்கள் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

    இதையும் படிங்க: 21 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த 'அந்த' பொருள்! ஸ்கேன் செய்த டாக்டர்களுக்கு அதிர்ச்சி..!!

    case

    நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு அம்பேத்கர் சவுக்கிலிருந்து தெலங்கானா நிலக்கரி சுரங்கத் தொழிலாளர் சங்க அலுவலகம் வழியாக ரெட்டி காலனிக்கு தனது பைக்கில் ராஜலிங்கமூர்த்தி சென்று கொண்டிருந்தார். அப்போது​ அடையாளம் தெரியாத நபர்கள் அவரை வழிமடக்கி நிறுத்தி கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த அவரை, உள்ளூர் மக்கள் உடனடியாக மீட்டு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தமர். இதுகுறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். டிஎஸ்பி சம்பத் ராவ் மற்றும் சி.ஐ. நரேஷ் மற்றும் போலீசார் மருத்துவமனைக்கு  வந்து குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதி அளித்தனர்.

    case

    சந்திரசேகர ராவ் மீது ஊழல் குற்றம் சுமத்தி நீதிமன்ற சென்றதால் அவரை சந்திரசேகர் ராவின் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியினர் கொலை செய்துவிட்டனர் என்று ஆளும் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சி, காங்கிரஸ் கட்சியின் குற்றசாட்டை மறுத்துள்ளது. ஏற்கனவே ராஜலிங்கமூர்த்தி, ஒரு வி.ஆர்.ஓ.வையும், ஒரு பாரஸ்ட் ஆபிசரையும், ஒரு தாசில்தாரையும் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளிடம் பிடித்து கொடுத்துள்ளார். அப்போதிருந்து அவர் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து வருகிறது.

    case

    இதுமட்டுமல்லாமல் ரேணிகுண்டா என்பவரின் குடும்பத்தினர் நில ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் ராஜலிங்க மூர்த்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனால் கடந்த 15 நாட்களாக, ராஜலிங்கமூர்த்தி மற்றும் ரேணிகுண்டாவின் குடும்பத்தினர் இடையே தகராறு எழுந்து வந்தது. சமீபத்தில் ரேணிகுண்டாவின் குடும்பத்தினர் டிஎஸ்பியிடம் புகார் அளித்தனர். புகார் அளித்த ஒரு வாரத்திற்குள் ராஜலிங்கமூர்த்தி கொலை செய்யப்பட்டிருப்பது பல சந்தேகங்களை எழுப்பு உள்ளது. இந்நிலையில் இந்தக் கொலை தொடர்பாக பூபல்பள்ளி போலீசார் ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். சஞ்சீவ் ரெங்குன்ட்லா, ஸ்ரீமந்த் பிங்கிலி, குமார் மோர், குமார் கோதுரி மற்றும் கொமுரையா ரேணுகுன்ட்லா ஆகியோர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: மருமகனுக்கு தீ வைத்த மாமியார்..! தீயில் கருகிய உடலை பார்த்து ரசித்த குரூரம்..!

    மேலும் படிங்க
    இன்னம் ஒரு வாரத்துல தங்கம் வாங்கிக்கோங்க... உச்சம் தொடப்போகும் தங்கம் விலை - நிபுணர் எச்சரிக்கை! 

    இன்னம் ஒரு வாரத்துல தங்கம் வாங்கிக்கோங்க... உச்சம் தொடப்போகும் தங்கம் விலை - நிபுணர் எச்சரிக்கை! 

    தங்கம் மற்றும் வெள்ளி
    இந்தியா மீதான வன்மத்தை கக்கிய டிரம்ப்.. ஆப்பிள் நிறுவன தலைவருக்கு பறந்த வார்னிங்!!

    இந்தியா மீதான வன்மத்தை கக்கிய டிரம்ப்.. ஆப்பிள் நிறுவன தலைவருக்கு பறந்த வார்னிங்!!

    உலகம்
    ஊழல் துணைவேந்தருக்கு பிரிவு உபசார விழாவா? ஆளுநரால் தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு... கிழித்து தொங்கவிட்ட அமைச்சர்!

    ஊழல் துணைவேந்தருக்கு பிரிவு உபசார விழாவா? ஆளுநரால் தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு... கிழித்து தொங்கவிட்ட அமைச்சர்!

    தமிழ்நாடு
    இந்தியா பக்கம் சாய்ந்த இஸ்ரேல்... வெற்றிக்கு பாரட்டியதோடு துணை நிற்போம் என உறுதி!!

    இந்தியா பக்கம் சாய்ந்த இஸ்ரேல்... வெற்றிக்கு பாரட்டியதோடு துணை நிற்போம் என உறுதி!!

    இந்தியா
    10 மணி வரை வீட்ட விட்டு வெளியே வராதீங்க... இந்த மாவட்டங்ளுக்கு எல்லாம் வானிலை மையம் அலர்ட்!!

    10 மணி வரை வீட்ட விட்டு வெளியே வராதீங்க... இந்த மாவட்டங்ளுக்கு எல்லாம் வானிலை மையம் அலர்ட்!!

    தமிழ்நாடு
    துருக்கி ஏவியேஷன் நிறுவனத்துக்கு பெரிய ஆப்பு... பாதுகாப்பு அனுமதியில் கை வைத்த மத்திய அரசு!!

    துருக்கி ஏவியேஷன் நிறுவனத்துக்கு பெரிய ஆப்பு... பாதுகாப்பு அனுமதியில் கை வைத்த மத்திய அரசு!!

    இந்தியா

    செய்திகள்

    இந்தியா மீதான வன்மத்தை கக்கிய டிரம்ப்.. ஆப்பிள் நிறுவன தலைவருக்கு பறந்த வார்னிங்!!

    இந்தியா மீதான வன்மத்தை கக்கிய டிரம்ப்.. ஆப்பிள் நிறுவன தலைவருக்கு பறந்த வார்னிங்!!

    உலகம்
    ஊழல் துணைவேந்தருக்கு பிரிவு உபசார விழாவா? ஆளுநரால் தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு... கிழித்து தொங்கவிட்ட அமைச்சர்!

    ஊழல் துணைவேந்தருக்கு பிரிவு உபசார விழாவா? ஆளுநரால் தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு... கிழித்து தொங்கவிட்ட அமைச்சர்!

    தமிழ்நாடு
    இந்தியா பக்கம் சாய்ந்த இஸ்ரேல்... வெற்றிக்கு பாரட்டியதோடு துணை நிற்போம் என உறுதி!!

    இந்தியா பக்கம் சாய்ந்த இஸ்ரேல்... வெற்றிக்கு பாரட்டியதோடு துணை நிற்போம் என உறுதி!!

    இந்தியா
    10 மணி வரை வீட்ட விட்டு வெளியே வராதீங்க... இந்த மாவட்டங்ளுக்கு எல்லாம் வானிலை மையம் அலர்ட்!!

    10 மணி வரை வீட்ட விட்டு வெளியே வராதீங்க... இந்த மாவட்டங்ளுக்கு எல்லாம் வானிலை மையம் அலர்ட்!!

    தமிழ்நாடு
    துருக்கி ஏவியேஷன் நிறுவனத்துக்கு பெரிய ஆப்பு... பாதுகாப்பு அனுமதியில் கை வைத்த மத்திய அரசு!!

    துருக்கி ஏவியேஷன் நிறுவனத்துக்கு பெரிய ஆப்பு... பாதுகாப்பு அனுமதியில் கை வைத்த மத்திய அரசு!!

    இந்தியா
    திக், திக் பயத்தில் பயணிகள்... நடுவானில் 40 நிமிடத்திற்கு வட்டமிட்ட விமானம் - காரணம் என்ன?

    திக், திக் பயத்தில் பயணிகள்... நடுவானில் 40 நிமிடத்திற்கு வட்டமிட்ட விமானம் - காரணம் என்ன?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share