• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி நடக்குமா, ரத்தாகுமா? காரணம் என்ன?

    பாகிஸ்தானில் வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டித் தொடர் ரத்தாகும் சூழல் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    Author By Pothyraj Thu, 09 Jan 2025 17:16:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Will the Champions Trophy be held in Pakistan or cancelled? What is the reason?

    பாகிஸ்தானில் 30 ஆண்டுகளுக்குப்பின் ஐசிசி சார்பில் போட்டித்தொடர் நடத்தப்படும் நிலையில் இன்னும் அந்நாட்டில் மைதானங்கள், அரங்குகள் தயாராகவில்லை. இன்னும் 5 வாரங்கள் மட்டும் இருக்கும் நிலையில் அதற்குள் பணிகளை முடித்துவிடுமா பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என்ற கேள்வி எழுந்துள்ளது. பாகிஸ்தானில் ஐசிசி நடத்தும் சாம்பியஸ் டிராபி கிரிக்கெட் போட்டித் தொடர் நடக்கிறது. இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால், இந்திய அணி மோதும் ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடத்த ஐசிசி முடிவு செய்து, ஹைபிரிட் மாடலை அறிவித்தது. சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் நடக்கும் கராச்சி தேசிய மைதானம், லாகூர் கடாபி அரங்கு,  ராவல்பிண்டி மைதானம் ஆகியவற்றை பிப்ரவரிமுதல் வாரத்திலேயே ஐசிசியிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒப்படைக்க வேண்டும். 

    Champions Trophy 2025
    ஆனால், கராச்சி, ராவல்பிண்டி, லாகூரில் உள்ள மைதானங்களில் கட்டுமானப் பணிகள் இன்னும் நடந்து வருகின்றன, ரசிகர்கள் அமரும் இருக்கைகள் அமைக்கப்படவில்லை, மின்ஒளி விளக்குகள் சீரமைக்கப்படவில்லை, பிட்ச் அமைப்பு, வீரர்களுக்கான ஓய்வறைகள் அமைக்கப்படவில்லை, மைதானங்களை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடக்கின்றன. இதனால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பணிகளை முடித்துவிடுமா என்பது ஐசிசிக்கு பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில் பிப்ரவரி முதல் வாரத்தில் ஐசிசி சார்பில் ஒரு குழுவினர் பாகிஸ்தான் சென்று அனைத்து அரங்குகள், மைதானங்கள் நிலையை பார்வையிட உள்ளனர். அந்த குழுவினர் அறிக்கை திருப்திகரமாக இல்லாத பட்சத்தில் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி நடத்தப்படுவது சந்தேகம்தான் என்று டைம்ஸ் ஆப் இந்தியா செய்திகள் தெரிவிக்கின்றன.
    ஆனால், டிசம்பர் 31ம் தேதிக்குள் அனைத்துப் பணிகளையும் முடிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ஐசிசி கெடு விதித்திருந்தது ஆனால் முடிக்கவில்லை.இதையடுத்து பிப்ரவரி 12ம் தேதிக்குள் 3 நகரங்களில் இருக்கும் மைதானங்களையும் ஐசிசியிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் வாரியத்துக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது.

    Champions Trophy 2025
    பாகிஸ்தானில் பாதுகாப்பின்மை, வசதியின்மை, இருநாட்டு அரசியல் உறவு ஆகியவற்றை காரணம் காட்டி இந்தியா மோதும் போட்டிகள் துபாய்க்கு மாற்றப்பட்டுவிட்டன. இது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்போது 3 நகரங்களில் உள்ள மைதானங்களும் இன்னும் தயாராகாமல் இருப்பது மேலும் நெருக்கடியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கு ஏற்படுத்தியுள்ளது.
    பாகிஸ்தானில் நிலவும் காலநிலை, கடும் பனி கட்டிடப்பணிகளை துரிதரமாக முடிக்காமல் தாமதப்படுத்துகிறது, இருப்பினும் பணிகளை வேகமாக முடிக்க அதிகாரிகள் செயல்பட்டு வருகிறார்கள். கடாபி மைதானத்தின் பணிகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி நேரில் பார்வையிடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியானது. இதையடுத்துதான் ஐசிசி தொடரை பாகிஸ்தான் நடத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
    கடைசியாக 1996 உலகக் கோப்பையை பாகிஸ்தான் நடத்தியது, அதன்பின் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தால் ஐசிசி நடத்தும் எந்தத் தொடரையும் நடத்தும் சூழலை உருவாக்க முடியவில்லை.
    பாகிஸ்தானில் 3 மைதானங்களிலும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அடுத்த வாரத்தில் பணிகள் எப்போது முடிய வாய்ப்புள்ளது குறித்து தெளிவான நிலை தெரிந்துவிடும். அதன்பின் ஐசிசி உறுதியான முடிவு எடுக்கும் நிலை ஏற்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    இதையும் படிங்க: இந்திய அணி தோல்வி: ஆஸ்திரேலிய‘பிட்ச் ரேட்டிங்கை’ வெளியிட்டது ஐசிசி

    Champions Trophy 2025
    ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில் “ கராச்சி, லாகூர், ராவல்பிண்டியில் மைதானங்களை சீரமைக்கும் பணிகள் வேகமாக நடக்கின்றன. இம்மாதம் 25ம் தேதிக்குள் அரங்குகளின் பணிகள் முடிந்துவிடும். லாகூர் கடாபி அரங்கு இம்மாதம் இறுதிக்குள் முடிந்துவிடும் என நம்புகிறோம். ராவல்பிண்டி அரங்கிலும் தேவையான மாற்றங்களைச் செய்துள்ளோம் அதுவும் பயன்பாட்டுக்கு வந்துவிடும். 
    தினசரி 250க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சேர்ந்து பணியாற்றி வருகிறார்கள். ஐசிசி வழங்கியுள்ள காலக்கெடுவுக்குள் மைதானங்களை தயார் செய்து ஐசிசியிடம் வழங்குவோம்” எனத் தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: ‘சுப்மான் கில் என்ன செய்தார்?’ ‘தமிழராக இருந்தால் எப்போதோ இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பார்’: பத்ரிநாத் ஆவேசம்

    மேலும் படிங்க
    டெல்டாகாரன் வேஷம் வெளுத்துடுச்சு... தஞ்சை விவசாயிகளுக்கு குரல் கொடுத்த அண்ணாமலை!

    டெல்டாகாரன் வேஷம் வெளுத்துடுச்சு... தஞ்சை விவசாயிகளுக்கு குரல் கொடுத்த அண்ணாமலை!

    தமிழ்நாடு
    பொளந்தெடுக்கும் காற்று, கனமழை... இந்த 7 இடங்களுக்கு வராதீங்க... சுற்றுலா பயணிகளுக்கு பகீர் எச்சரிக்கை...!

    பொளந்தெடுக்கும் காற்று, கனமழை... இந்த 7 இடங்களுக்கு வராதீங்க... சுற்றுலா பயணிகளுக்கு பகீர் எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    முகேஷ் அம்பானி வீட்டு கல்யாணத்துல டான்ஸ் ஆடுனது குத்தமா? - காது கூசும் கமெண்ட்ஸ்... ரஜினியால் கடுப்பான கமல் ஃபேன்ஸ்...!

    முகேஷ் அம்பானி வீட்டு கல்யாணத்துல டான்ஸ் ஆடுனது குத்தமா? - காது கூசும் கமெண்ட்ஸ்... ரஜினியால் கடுப்பான கமல் ஃபேன்ஸ்...!

    சினிமா
    காஷ்மீர் மசூதியில் குண்டு வெடிப்பு.. அமைதி திரும்பிய சமயத்தில் அரங்கேறிய அசம்பாவிதம்..!

    காஷ்மீர் மசூதியில் குண்டு வெடிப்பு.. அமைதி திரும்பிய சமயத்தில் அரங்கேறிய அசம்பாவிதம்..!

    இந்தியா
    அரங்கம் அதிரட்டுமே.. தனது மகளுடன் ஏ.ஆர்.முருகதாஸ் போட்ட குத்தாட்டம்..! திகைத்து போன உறவுகள்..!

    அரங்கம் அதிரட்டுமே.. தனது மகளுடன் ஏ.ஆர்.முருகதாஸ் போட்ட குத்தாட்டம்..! திகைத்து போன உறவுகள்..!

    சினிமா
    குஜராத் விமான விபத்து: 47 பேரின் உடல்கள் ஒப்படைப்பு..! விஜய் ரூபானியின் உடல் மீது போர்த்தப்பட்ட தேசியக்கொடி..!

    குஜராத் விமான விபத்து: 47 பேரின் உடல்கள் ஒப்படைப்பு..! விஜய் ரூபானியின் உடல் மீது போர்த்தப்பட்ட தேசியக்கொடி..!

    இந்தியா

    செய்திகள்

    டெல்டாகாரன் வேஷம் வெளுத்துடுச்சு... தஞ்சை விவசாயிகளுக்கு குரல் கொடுத்த அண்ணாமலை!

    டெல்டாகாரன் வேஷம் வெளுத்துடுச்சு... தஞ்சை விவசாயிகளுக்கு குரல் கொடுத்த அண்ணாமலை!

    தமிழ்நாடு
    பொளந்தெடுக்கும் காற்று, கனமழை... இந்த 7 இடங்களுக்கு வராதீங்க... சுற்றுலா பயணிகளுக்கு பகீர் எச்சரிக்கை...!

    பொளந்தெடுக்கும் காற்று, கனமழை... இந்த 7 இடங்களுக்கு வராதீங்க... சுற்றுலா பயணிகளுக்கு பகீர் எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    காஷ்மீர் மசூதியில் குண்டு வெடிப்பு.. அமைதி திரும்பிய சமயத்தில் அரங்கேறிய அசம்பாவிதம்..!

    காஷ்மீர் மசூதியில் குண்டு வெடிப்பு.. அமைதி திரும்பிய சமயத்தில் அரங்கேறிய அசம்பாவிதம்..!

    இந்தியா
    குஜராத் விமான விபத்து: 47 பேரின் உடல்கள் ஒப்படைப்பு..! விஜய் ரூபானியின் உடல் மீது போர்த்தப்பட்ட தேசியக்கொடி..!

    குஜராத் விமான விபத்து: 47 பேரின் உடல்கள் ஒப்படைப்பு..! விஜய் ரூபானியின் உடல் மீது போர்த்தப்பட்ட தேசியக்கொடி..!

    இந்தியா
    வேலியே பயிரை மேயுது... பாமக உள்ளேயே சூழ்ச்சியாளர்கள்... சூசகமாக சொன்ன அன்புமணி!

    வேலியே பயிரை மேயுது... பாமக உள்ளேயே சூழ்ச்சியாளர்கள்... சூசகமாக சொன்ன அன்புமணி!

    தமிழ்நாடு
    எல்லா திட்டத்திலும் கமிஷன் அடிக்கிறது நீங்க.. பெட்டி மோகம் என் பக்கமா? முதல்வருக்கு இபிஎஸ் பதிலடி!

    எல்லா திட்டத்திலும் கமிஷன் அடிக்கிறது நீங்க.. பெட்டி மோகம் என் பக்கமா? முதல்வருக்கு இபிஎஸ் பதிலடி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share