• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, November 02, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    சாம்பியன்ஸ் டிராபி 2025: தூள் தூளாய் நொறுங்கிய நியூசி அணி.. கோப்பையை வென்று இந்தியா சாதனை..!

    சாம்பியன்ஸ் டிராபி 2025- இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாதனை படைத்தது இந்தியா அணி. மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
    Author By Thiraviaraj Sun, 09 Mar 2025 22:22:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    champions-trophy-2025-indian-team-wins-the-trophy

    2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை இந்திய அணி வென்றுள்ளது. ரோஹித் சர்மாவின் தலைமையில், இந்திய அணி 9 மாதங்களுக்குள் இரண்டாவது கோப்பையை வென்றுள்ளது. 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு, ரோஹித் தலைமையில் இந்திய அணி 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், சிறந்த பந்துவீச்சு, கேப்டன் ரோஹித் சர்மாவின் வலுவான இன்னிங்ஸின் உதவியுடன் இந்திய அணி நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதன் மூலம், 25 ஆண்டுகளுக்கு முன்பு இதே போட்டியின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்திடம் ஏற்பட்ட தோல்விக்கு இந்திய அணி பழிவாங்கியது. இதனுடன், இந்த கோப்பையை அதிகபட்ச முறை வென்ற சாதனையையும்  இந்தியா அணி  படைத்துள்ளது.

    Champions Trophy 2025

    மீண்டும் ஒருமுறை இந்திய கேப்டன் ரோஹித் சர்மா துபாய் சர்வதேச மைதானத்தில் டாஸை வெல்லவில்லை. ஆனால் கடந்த 4 போட்டிகளிலும் டாஸை இழந்த பிறகும் வெற்றியைத்தானே இந்திய அணி ஈட்டியது. அதைப்போன்றே இன்றைய போட்டியிலும் நிகழ்ந்தது. மீண்டும் ஒருமுறை இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் ரன் விகிதத்தைக் கட்டுப்படுத்தி அணிக்கு வெற்றியைக் கொண்டு வந்தனர். வருண் சக்ரவர்த்தி (2/45) முதல் திருப்புமுனையை ஏற்படுத்தினார். குல்தீப் யாதவ் (2/40) என்கிற வகையில் பந்து வீசினார். குல்தீப், முதல் பந்திலேயே ரச்சின் ரவீந்திரனை (37) அவுட்டாக்கினார். பின்னர் அடுத்த ஓவரிலேயே அவர் கேன் வில்லியம்சனின் விக்கெட்டையும் கைப்பற்றினார்.

    Champions Trophy 2025

    டேரில் மிட்செல் 63 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணியை நிலைநிறுத்தினார். அதே நேரத்தில் க்ளென் பிலிப்ஸும் 34 ரன்கள் எடுத்து பார்ட்னர் ஷிப்பை பலமாக்கினார். ஆனால் இந்த இரண்டு பேட்ஸ்மேன்களின் கேட்சுகளையும் இந்திய அணி  தவற விடாமல் இருந்திருந்தால் நியூசிலாந்து அணி இன்னும் சொற்ப ரன்களிலேயே சுருண்டிருக்கும்.

    ஒட்டுமொத்தமாக, இந்த இறுதிப் போட்டியில் இந்தியா 4 கேட்சுகளை இழந்தது. இருந்த போதும், இந்திய அணியின்  சுழற்பந்து வீச்சாளர்கள் தங்களது நெருக்கடியான பந்து வீச்சால், நியூசிலாந்து அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தினர். இறுதியில், மைக்கேல் பிரேஸ்வெல் எடுத்து ஆட்டமிழக்காமல் 40 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து அணியை  251 ரன்கள் என்கிற இலக்கை இந்திய அணிக்கு வைத்தனர்.

    Champions Trophy 2025

    இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஒரு பெரிய இன்னிங்ஸை  விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அணிக்கு அது தேவையாகவும் இருந்தது. இறுதிப் போட்டி வரை அவரால் ஒரு அரைசதம் கூட அடிக்க முடியவில்லை. ஆனால், இறுதிப் போட்டியில் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ரோஹித் (76) தனது ஆக்ரோஷமான பாணியால் நியூசிலாந்து அணியை நிலைகுலைய வைத்தார். ரோஹித்தின் அதிரடியான ஆட்டத்தால் அரைசதம் தாண்டி அவுட்டாகினார். அடுத்து சுப்மான் கில் 31 ரன்கள் எடுத்து அவுட்டானார்.Champions Trophy 2025

    ஷுப்மான் கில்லுக்குப் பிறகு, விராட் கோலி ஒரே ரன் எடுத்து அவுட்டாகி பெவிலியன் திரும்பியதால் ஆட்டம் கேள்விக்குறியாகியது. அடுத்து  ஷ்ரேயாஸ் ஐயர் 48 ரன்கள் எடுத்து அரைசதம் அடிக்க தவறவிட்டார். விரைவில் அக்சர் படேலும்29 ரன்களை மட்டுமே எடுத்து நடையைக் கட்டினார். ஆனால் கே.எல். ராகுல் 34, நாட் அவுட்  ஆகாமலும், ஹர்திக் பாண்ட்யாவுடன் சேர்ந்து அணியை வெற்றிக்கு நெருக்கமாக அழைத்துச் சென்றனர். வெற்றிக்கு சற்று முன்பு ஹார்திக் அவுட் ஆனார். ஆனால் ராகுல், ரவீந்திர ஜடேஜாவுடன் சேர்ந்து அணியை வெற்றி பெறச் செய்தனர்.

    மேலும் படிங்க
    ஆரியர் ஜெயலலிதா அதிமுக தலைவர் ஆனது எப்படி? உதயநிதி காலில் விழுவது தான் சுயமரியாதையா?... வெளுத்து வாங்கிய சீமான்...!

    ஆரியர் ஜெயலலிதா அதிமுக தலைவர் ஆனது எப்படி? உதயநிதி காலில் விழுவது தான் சுயமரியாதையா?... வெளுத்து வாங்கிய சீமான்...!

    தமிழ்நாடு
    SIR ஐ பயன்படுத்தி பாஜகவுக்கு எதிரான வாக்குகளை நீக்க முயற்சி... ஓபனாக பேசிய துணை முதல்வர்...!

    SIR ஐ பயன்படுத்தி பாஜகவுக்கு எதிரான வாக்குகளை நீக்க முயற்சி... ஓபனாக பேசிய துணை முதல்வர்...!

    தமிழ்நாடு
    ரோகன் போபண்ணா ஓய்வு!   20 ஆண்டு டென்னிஸ் பயணத்தின் முடிவு!  "குட்பை... ஆனால் இது முடிவல்ல!"

    ரோகன் போபண்ணா ஓய்வு! 20 ஆண்டு டென்னிஸ் பயணத்தின் முடிவு! "குட்பை... ஆனால் இது முடிவல்ல!"

    இந்தியா
    நாட்டின் வளர்ச்சியே தாரக மந்திரம்! எந்தவொரு நெருக்கடியிலும் விட்டுகொடுப்பதில்லை! மோடி உறுதி!

    நாட்டின் வளர்ச்சியே தாரக மந்திரம்! எந்தவொரு நெருக்கடியிலும் விட்டுகொடுப்பதில்லை! மோடி உறுதி!

    இந்தியா
    கொடநாடு வழக்கில் இபிஎஸ் A1 குற்றவாளியா? ஓபிஎஸ், தினகரன், சசிகலா எல்லாம் ஜெயிலுக்கு போவாங்க!

    கொடநாடு வழக்கில் இபிஎஸ் A1 குற்றவாளியா? ஓபிஎஸ், தினகரன், சசிகலா எல்லாம் ஜெயிலுக்கு போவாங்க!

    அரசியல்
    யார் துரோகி?! செங்கோட்டையனை நீக்க பழனிசாமிக்கு தகுதியே இல்லை! தினகரன் ஆவேசம்!

    யார் துரோகி?! செங்கோட்டையனை நீக்க பழனிசாமிக்கு தகுதியே இல்லை! தினகரன் ஆவேசம்!

    அரசியல்

    செய்திகள்

    ஆரியர் ஜெயலலிதா அதிமுக தலைவர் ஆனது எப்படி? உதயநிதி காலில் விழுவது தான் சுயமரியாதையா?... வெளுத்து வாங்கிய சீமான்...!

    ஆரியர் ஜெயலலிதா அதிமுக தலைவர் ஆனது எப்படி? உதயநிதி காலில் விழுவது தான் சுயமரியாதையா?... வெளுத்து வாங்கிய சீமான்...!

    தமிழ்நாடு
    SIR ஐ பயன்படுத்தி பாஜகவுக்கு எதிரான வாக்குகளை நீக்க முயற்சி... ஓபனாக பேசிய துணை முதல்வர்...!

    SIR ஐ பயன்படுத்தி பாஜகவுக்கு எதிரான வாக்குகளை நீக்க முயற்சி... ஓபனாக பேசிய துணை முதல்வர்...!

    தமிழ்நாடு
    ரோகன் போபண்ணா ஓய்வு!   20 ஆண்டு டென்னிஸ் பயணத்தின் முடிவு!

    ரோகன் போபண்ணா ஓய்வு! 20 ஆண்டு டென்னிஸ் பயணத்தின் முடிவு! "குட்பை... ஆனால் இது முடிவல்ல!"

    இந்தியா
    நாட்டின் வளர்ச்சியே தாரக மந்திரம்! எந்தவொரு நெருக்கடியிலும் விட்டுகொடுப்பதில்லை! மோடி உறுதி!

    நாட்டின் வளர்ச்சியே தாரக மந்திரம்! எந்தவொரு நெருக்கடியிலும் விட்டுகொடுப்பதில்லை! மோடி உறுதி!

    இந்தியா
    கொடநாடு வழக்கில் இபிஎஸ் A1 குற்றவாளியா? ஓபிஎஸ், தினகரன், சசிகலா எல்லாம் ஜெயிலுக்கு போவாங்க!

    கொடநாடு வழக்கில் இபிஎஸ் A1 குற்றவாளியா? ஓபிஎஸ், தினகரன், சசிகலா எல்லாம் ஜெயிலுக்கு போவாங்க!

    அரசியல்
    யார் துரோகி?! செங்கோட்டையனை நீக்க பழனிசாமிக்கு தகுதியே இல்லை! தினகரன் ஆவேசம்!

    யார் துரோகி?! செங்கோட்டையனை நீக்க பழனிசாமிக்கு தகுதியே இல்லை! தினகரன் ஆவேசம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share