• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    உச்சகட்ட பதற்றம்... பேருந்தில் அதிமுக கவுன்சிலர் கடத்தல்?... கண்ணாடியை உடைத்து காக்க பாய்ந்த ர.ர.க்கள் ...!

    கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினருமான அசோக் குமார் கடத்திச் சென்ற எங்களது அதிமுக உறுப்பினரை வெளியே விடக்கூறி கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலக வாயிலில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார். 
    Author By Amaravathi Mon, 10 Nov 2025 12:25:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    krishnakiri-admk-counsellor-kidnapped-by-dmk-on-bus

    கிருஷ்ணகிரியில் திமுக நகர்மன்ற தலைவரை மாற்றுவதற்கான தீர்மானத்தில் கையெழுத்திட அதிமுக கவுன்சிலர் ஒருவரை பேருந்தில் கடத்திச் சென்றதாக கூறி கட்சியினர் பேருந்தின் கண்ணாடியை உடைத்து ரகளையில் இடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

    கிருஷ்ணகிரி நகர்மன்ற தலைவரை மாற்றக்கோரி நகர்மன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. கிருஷ்ணகிரி நகராட்சி நகர்மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த பரிதா நவாப் என்பவரும் அதே போல துணை தலைவராக சாவித்திரி என்பவரும் உள்ளனர். 

    கடந்த சில மாதங்களாக திமுக நகரமன்ற உறுப்பினர்களுக்கும் தலைவர் பரிதா நவாப்பிற்கும் இடையே மோதல் போக்கு நிலைவி வந்ததுள்ளது. நகரமன்ற தலைவரான பரிதா நவாப்பை மாற்ற வேண்டும் என கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி 23 திமுக கவுன்சிலர்கள் ஒன்று சேர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என நகராட்சி ஆணையாளரிடம் மனு அந்த மனுவியின் அடிப்படையில் இன்று வாக்கெடுப்பானது நடைபெறுகிறது. 

    இதையும் படிங்க: பாஜகவின் 'புது ஆயுதம்'... அதிமுகவின் 'கபட நாடகம்' ... NDA கூட்டணியை போட்டு பொளந்தெடுத்த ஸ்டாலின்...!

    இந்த சூழலில் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற மொத்தம் உள்ள 33 கவுன்சிலர்களில் 27 பேர் ஆதரவு தேவைப்படுகிறது. 24 திமுக கவுன்சிலர்கள் ஒரு காங்கிரஸ் கவுன்சிலர், ஒரு சுயேச்சை, ஒரு அதிமுக கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் ஒரு அதிமுக கவுன்சிலரான நாகஜோதியை திமுக.,வினர் மனமாற்றம் செய்து நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புக்கு அழைத்துச் சென்றதாக கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் தலைமையில் கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு இன்று நடைபெறும் நிலையில் கடந்த இரு தினங்களாக நகர்மன்ற உறுப்பினர்கள் சுற்றுலா சென்ற விட்டு, இன்று காலை மீண்டும் நகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது அவர்கள் வந்த பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது.

     இன்ப சுற்றலா சென்றுவிட்டு இன்று வாக்கெடுப்பிற்காக நகராட்சி அலுவலகத்தில் ஒரே பேருந்தில் வந்த கவுன்சிலர்களை அதிமுகவினர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பேருந்தில் இருந்த அதிமுக கவுன்சிலரை கீழே இறக்கி விட கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், பேருந்தின் பக்கவாட்டில் இருந்த கண்ணாடியை உடைத்தனர். இதனையடுத்து திமுக அதிமுகவினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

    மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தினர். இது குறித்து தகவல் அறிந்து வந்த அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினருமான அசோக் குமார் கடத்திச் சென்ற எங்களது அதிமுக உறுப்பினரை வெளியே விடக்கூறி கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலக வாயிலில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார். 

    தற்போது நகராட்சி அலுவலகத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெற்று வரும் நிலையில், பாதுகாப்பிற்காக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதி முழுவதும் மிகுந்த பரபரப்பாக காணப்படுகிறது.

    இதையும் படிங்க: 2006-ல் கோட்டை விட்டதை 2026 - ல் பிடிக்க மாஸ்டர் பிளான் ... திமுகவுக்கு செக் வைக்கும் காங்கிரஸ்...!

    மேலும் படிங்க
    200 யூனிட் இலவச மின்சாரம் எப்போது?... மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன குட்நியூஸ்...!

    200 யூனிட் இலவச மின்சாரம் எப்போது?... மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன குட்நியூஸ்...!

    தமிழ்நாடு
    கோயில் தங்கம் பணமாக்கப்படுகிறதா? பரவி வரும் வதந்திகளுக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம்!

    கோயில் தங்கம் பணமாக்கப்படுகிறதா? பரவி வரும் வதந்திகளுக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம்!

    இந்தியா
    நெல்லையை உலுக்கிய கொடூரம்... காவலர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு... சிக்கியவர்கள் குறித்து மாவட்ட எஸ்.பி. சொன்ன பகீர் தகவல்...!

    நெல்லையை உலுக்கிய கொடூரம்... காவலர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு... சிக்கியவர்கள் குறித்து மாவட்ட எஸ்.பி. சொன்ன பகீர் தகவல்...!

    தமிழ்நாடு
    ஆதரவை வாபஸ் பெறுவோம் - முதலமைச்சர் விஜய்யை எச்சரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி!

    ஆதரவை வாபஸ் பெறுவோம் - முதலமைச்சர் விஜய்யை எச்சரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி!

    தமிழ்நாடு
    அதிகாரிகளைத் தரமான நாற்காலியில்தான் அமர வைத்தேன் - தவெக எம்எல்ஏ கனிமொழி விளக்கம்!

    அதிகாரிகளைத் தரமான நாற்காலியில்தான் அமர வைத்தேன் - தவெக எம்எல்ஏ கனிமொழி விளக்கம்!

    தமிழ்நாடு
    “தமிழக விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம் வேண்டும்!” - பிரதமருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம்!

    “தமிழக விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம் வேண்டும்!” - பிரதமருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    200 யூனிட் இலவச மின்சாரம் எப்போது?... மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன குட்நியூஸ்...!

    200 யூனிட் இலவச மின்சாரம் எப்போது?... மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன குட்நியூஸ்...!

    தமிழ்நாடு
    கோயில் தங்கம் பணமாக்கப்படுகிறதா? பரவி வரும் வதந்திகளுக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம்!

    கோயில் தங்கம் பணமாக்கப்படுகிறதா? பரவி வரும் வதந்திகளுக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம்!

    இந்தியா
    நெல்லையை உலுக்கிய கொடூரம்... காவலர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு... சிக்கியவர்கள் குறித்து மாவட்ட எஸ்.பி. சொன்ன பகீர் தகவல்...!

    நெல்லையை உலுக்கிய கொடூரம்... காவலர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு... சிக்கியவர்கள் குறித்து மாவட்ட எஸ்.பி. சொன்ன பகீர் தகவல்...!

    தமிழ்நாடு
    ஆதரவை வாபஸ் பெறுவோம் - முதலமைச்சர் விஜய்யை எச்சரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி!

    ஆதரவை வாபஸ் பெறுவோம் - முதலமைச்சர் விஜய்யை எச்சரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி!

    தமிழ்நாடு
    அதிகாரிகளைத் தரமான நாற்காலியில்தான் அமர வைத்தேன் - தவெக எம்எல்ஏ கனிமொழி விளக்கம்!

    அதிகாரிகளைத் தரமான நாற்காலியில்தான் அமர வைத்தேன் - தவெக எம்எல்ஏ கனிமொழி விளக்கம்!

    தமிழ்நாடு
    “தமிழக விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம் வேண்டும்!” - பிரதமருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம்!

    “தமிழக விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம் வேண்டும்!” - பிரதமருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share