காஷ்மீரில் விடாது கேட்கும் துப்பாக்கி சப்தம்.. 4 நாள் வேட்டையில் 7 பயங்கரவாதிகள் காலி..! இந்தியா காஷ்மீரில் அகல் வனப்பகுதியில் 4வது நாளாக, இன்று (ஆகஸ்ட் 04) நடந்த ராணுவ நடவடிக்கையில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். இதுவரை பயங்கரவாதிகள் 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
எடப்பாடியை வாஷிங் மெஷினில் போட்டு வைத்துள்ளது பாஜக! - திருவொற்றியூரில் டி.கே.எஸ். இளங்கோவன் காட்டம்! தமிழ்நாடு
"பிப். 22-ல் அடிக்கல்.. பிரதமர் மோடி திறப்பார்" புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் பேட்டி! தமிழ்நாடு
“பொதுக்கூட்டம் இல்ல, விஜய் கிளாமரைக் காட்டும் கூட்டம்”... தவெகவை ஒரே போடாய் போட்ட பொள்ளாச்சி ஜெயராமன்...! அரசியல்
”அவங்க வீட்டுக்கு எல்லாம் ஓட்டு கேட்டு போகாதீங்க, நமக்கு போடமாட்டாங்க”... அதிமுகவினருக்கு சி.வி.சண்முகம் அட்வைஸ்...! அரசியல்