நண்பேன்டா.. வீடு புகுந்து நண்பன் வெட்டிக்கொலை.. கொலையாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை..! குற்றம் தென்காசியில் தேவா என்பவரை வீடு புகுந்து வெட்டி கொலை செய்த அவரது நண்பன் வரிபுலி என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து தென்காசி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.
காகிதகூழ் தொட்டியை சுத்தம் செய்த போது பயங்கரம்... மயங்கி விழுந்த 2 வடமாநில தொழிலாளர்கள் உயிரிழப்பு...! தமிழ்நாடு