திருப்பதி போறீங்களா? 24 மணிநேரம் காத்திருக்க ரெடியாகுங்க! வைகுண்ட ஏகாதசி கூட்டத்தால் திணறும் தேவஸ்தானம்! இந்தியா திருப்பதியில் வைகுண்ட வாயில் தரிசனத்திற்காகப் பக்தர்கள் 24 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருக்கும் சூழல் நிலவுவதால், டோக்கன் இல்லாதவர்கள் பயணத்தைத் தவிர்க்கத் தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு