1,100 வெடிகுண்டு மிரட்டல்!! நாட்டையே கதிகலங்க செய்த கயவன்! வேலை கிடைக்காத விரக்தியில் செய்ததாக வாக்குமூலம்! குற்றம் நாடு முழுதும் உள்ள பள்ளி, அரசு நிறுவனங்கள், நீதிமன்றங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, 1,100 முறை மிரட்டல் இ - மெயில் அனுப்பிய, கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்தவர், டெல்லியில் கைது செய்யப்பட்டார்.
"சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை!" - வேளாண் பல்கலை முன்னாள் துணைவேந்தருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் நிவாரணம்! தமிழ்நாடு
"குழந்தை பேறு அளிக்கும் மருத்துவர்கள் தெய்வம் போன்றவர்கள்" - சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் புகழாரம்! தமிழ்நாடு
காவிரி விவகாரத்தில் ஆகஸ்ட் 3-இல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு! மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி! தமிழ்நாடு
வாய்க்கூசாம பொய்... புறமுதுகு காட்டி ஓடுனவங்க பேசலாமா..? அமைச்சர் நிர்மல் குமாரை விளாசிய கீதா ஜீவன்..! தமிழ்நாடு
நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: சென்னை உயர் நீதிமன்றத்தில் திராவிடர் கழகம் வழக்கு! தமிழ்நாடு