நாங்க சொல்றத கேட்டு தான் ஆகணும்! எச். ராஜாவுக்கு நீதிமன்றம் தடாலடி உத்தரவு..! தமிழ்நாடு திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையில் எச்.ராஜா ஆஜராக வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.