வாக்காளர் திருட்டு பற்றி டி.கே.சிவகுமார் புகார்.. ஆதாரம் கேட்கும் தேர்தல் ஆணையம்..!! இந்தியா கர்நாடகாவில் மகாதேவபுரா சட்டமன்ற தொகுதியில் போலி வாக்காளர்கள் அதிகம் இருப்பதாகவும், அங்கு வாக்காளர் திருட்டு நடந்திருப்பதாகவும் டி.கே.சிவகுமார் புகார் அளித்திருந்தார்.