பாக்., எல்லையில் குண்டு பாய்ந்து 2 போலீசார் மரணம்! பயங்கரவாதிகள் ஊடுருவலா? பஞ்சாப் போலீஸ் பகீர்! இந்தியா பஞ்சாப் பாகிஸ்தான் எல்லைப்பகுதிக்கு அருகே குருதாஸ்பூரில் இன்று காலை 2 போலீசார் குண்டடி பட்ட காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டனர்.