உலக பயங்கரவாத மையம் பாக்.,! பெயரை சொல்லாமலே பொளந்து கட்டிய ஜெய்சங்கர்! இந்தியா உலக பயங்கரவாத மையமாக பாகிஸ்தான் திகழ்வதாக இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா். பாகிஸ்தான் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் மறைமுகமாக அவா் பேசினாா்.