குறிவைக்கப்படும் காஷ்மீர்! ஊடுருவும் பயங்கரவாதிகள்!! பெரும் சதித்திட்டம் முறியடிப்பு! ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த மூவர் கைது! இந்தியா காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலை போலீசார் முறியடித்தனர். தல்கேட்டில் ஆயுதம் ஏந்திய மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு