எங்க புள்ளைய கொன்னுட்டானே பாவி... உறவினர்கள் போராட்டம்... முற்றுகை..! தமிழ்நாடு ராமேஸ்வரத்தில் கொலை செய்யப்பட்ட மாணவியரின் பெற்றோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.