இன்னும் ஏன் சரி பண்ணல? தன்னைத்தானே மண்ணுக்குள் புதைத்துக் கொண்ட நாதக நிர்வாகி! தமிழ்நாடு கடலூரில் குப்பைகளை அகற்றாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தன்னைத்தானே மண்ணுக்குள் புதைத்துக் கொண்டு நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி நூதன முறையில் போராட்டம் நடத்தி உள்ளார்.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்