நீட் பயத்தால் மேலும் ஒரு மாணவி தற்கொலை..! தமிழக அரசு என்ன தான் செய்யப்போகிறது? பாமக ராமதாஸ் கேள்வி..! தமிழ்நாடு நீட் தேர்வுக்கு பயந்து இன்னொரு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் மாணவர்களை காக்க அரசு என்ன செய்யப் போகிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு