தமிழ் எழுத்துக்கள் முற்றிலும் புறக்கணிப்பு: நெல்லை தபால் பெட்டிகளில் இந்தி எழுத்துக்கள்..! தமிழ்நாடு மத்திய அரசின் உத்தரவு என்று நெல்லையில் தபால் பெட்டிகளில் தமிழ் எழுத்துக்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு இந்தி எழுத்துக்களால் எழுதப்பட்டிருந்தது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"நீட் தேர்வை உடனே ரத்து செய்!" திரைத்துறை பிரபலங்களுடன் வீதியில் இறங்கிய நீலம் பண்பாட்டு மையம்! தமிழ்நாடு
இயற்கை வள சுரண்டலை வேடிக்கை பார்க்க முடியாது! மதுரை மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் எச்சரிக்கை! தமிழ்நாடு
"அடிச்சே கொன்னுட்டாங்க"..! கதறும் குடும்பம்... தூத்துக்குடி சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணை தொடக்கம்..! தமிழ்நாடு
எல்லாத்துக்கும் அமைச்சர் ராஜினாமா பண்ண முடியாது! புதுச்சேரி பாஜக அமைச்சர் நமச்சிவாயம் அதிரடி! இந்தியா