ஆபரேஷன் சிந்தூர்: களத்தில் நடந்தது என்ன..? பாக்.,ன் சதிகளை பரபரப்பாக விளக்கிய இந்திய முப்படை தளபதிகள்..! இந்தியா ஆபரேஷன் சிந்தூரின் நோக்கம் தெளிவாக இருந்தது. பயங்கரவாதிகளையும் அவர்களின் திட்டமிடுபவர்களையும் தண்டிப்பதும் அவர்களின் பயங்கரவாத வலையமைப்பை அழிப்பதும் எங்களது நோக்கமாக இருந்தது.