விசாரணை நேர்மையாக நடக்காது.. குற்றவாளிகளை காப்பாற்ற பார்க்கின்றனர்.. ஆவேசமான சவுக்கு சங்கர்..! குற்றம் தனது வீட்டின் மேல் தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் 100% சிபிசிஐடி சரியான விசாரணை நடத்தும் என நம்பிக்கை இல்லை அதனால் சென்னை உயர் நீதிமன்றத்தை நாட இருக்கிறேன் என சவுக்கு சங்கர் தெரிவித்தார்.
காங்கிரஸிற்கு திமுக கடும் கண்டனம்! அரசியல் முடிவெடுக்க ஸ்டாலினுக்கு முழு அதிகாரம்! எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தீர்மானம்! தமிழ்நாடு
108 இடங்களை பெற்ற விஜயை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்! சர்க்காரியா கமிஷனை சுட்டிக்காட்டி துரை வைகோ எம்.பி. அறிக்கை! தமிழ்நாடு