ரூ.100 கோடி பழனி கோவில் நிலம் ரூ.2 கோடிக்கு பதிவு.! பின்னணியில் சென்னை உயரதிகாரிகள்? பரபரப்பு விசாரணை! அரசியல் பழனியில், 100 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலம் அவசர அவசரமாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், சார் - பதிவாளர் பின்னணியில் இருந்து செயல்பட்ட சென்னை உயரதிகாரிகள் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
"நீட் தேர்வை உடனே ரத்து செய்!" திரைத்துறை பிரபலங்களுடன் வீதியில் இறங்கிய நீலம் பண்பாட்டு மையம்! தமிழ்நாடு
இயற்கை வள சுரண்டலை வேடிக்கை பார்க்க முடியாது! மதுரை மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் எச்சரிக்கை! தமிழ்நாடு
"அடிச்சே கொன்னுட்டாங்க"..! கதறும் குடும்பம்... தூத்துக்குடி சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணை தொடக்கம்..! தமிழ்நாடு
எல்லாத்துக்கும் அமைச்சர் ராஜினாமா பண்ண முடியாது! புதுச்சேரி பாஜக அமைச்சர் நமச்சிவாயம் அதிரடி! இந்தியா